<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982</id><updated>2011-08-18T06:30:55.554-07:00</updated><category term='நண்பர்கள் தொடர்'/><category term='ஸ்பெஷல்'/><category term='சிரிப்பு வருதா?'/><category term='புத்தகம்'/><category term='சிந்தித்த வேளை'/><category term='தொடர்பதிவு'/><category term='சும்மா'/><category term='புதிர்'/><category term='எதிலும் சேர்த்தி இல்ல'/><category term='அனுபவம்'/><category term='படித்ததில் ரசித்தவை'/><category term='பொதுவானவை'/><category term='இட்லிவடை'/><category term='என் சமையல் அறையில்'/><category term='சினிமா'/><category term='வெட்டிவேலை'/><category term='அர்ஜுன்'/><category term='பயணம்'/><category term='சுய புராணம்'/><category term='மருத்துவம்'/><title type='text'>Synapse!!!</title><subtitle type='html'>என் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க! போங்க! அடுத்த வீட்டுக்கு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>102</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-2683026296816320173</id><published>2010-01-25T23:20:00.000-08:00</published><updated>2010-01-25T23:20:31.647-08:00</updated><title type='text'>இன்று முதல் புது வீடு!</title><content type='html'>இன்று முதல் எனது பதிவு &lt;a href="http://priyakathiravan.blogspot.com/"&gt;priyakathiravan.blogspot.com&lt;/a&gt; என்ற பெயரில்.&lt;br /&gt;Visit me &lt;a href="http://priyakathiravan.blogspot.com/"&gt;here&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-2683026296816320173?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/2683026296816320173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post_25.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/2683026296816320173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/2683026296816320173'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post_25.html' title='இன்று முதல் புது வீடு!'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3969833259443457214</id><published>2010-01-20T23:18:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.819-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய புராணம்'/><title type='text'>வாஸ்து சரி இல்ல, வீட்டை மாத்து</title><content type='html'>"synapse ஸா? அப்டின்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க? உங்களுக்கு வேற பேரே கெடைக்கலையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா, போன வாரம் சிஸ்டம் புட்டுகிச்சு, reinstall பண்ணா, favourites காலி. உங்க URL மறந்துட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;"எழுதுறது தமிழ் பதிவு. பேரு மட்டும் எதுக்கு பீட்டர் தங்கச்சியாட்டம்?"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;"பிரவுசிங் சென்டர் போனா, உங்க URL டைப் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளி போய்டுது"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;"உங்க பதிவு பேரை ஒருத்தன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணாம டைப் அடிச்சுட்டான்னா, நான் எழுதுறதையே விட்டுடறேன்"&amp;nbsp; - இதை சொன்னது, கலைஞர் டிவி, jayatv என்று பிசியாக பேட்டி கொடுத்து தள்ளும் ஒரு "பிரபல" எழுத்தாளர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/S1f_AOwniAI/AAAAAAAAAGY/nxdoWFD1DLE/s1600-h/111.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="311" mt="true" src="http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/S1f_AOwniAI/AAAAAAAAAGY/nxdoWFD1DLE/s320/111.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்டி வாஸ்து பாடா படுத்துறதுனால என் பதிவு பெயர் மாற்றம் செய்யலாம் ன்னு இருக்கேன்.&lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2007/11/my-blog-naming-ceremony.html"&gt;இந்த synapse பேரை வைக்கறதுக்கு பாடா பட்டேன்.&lt;/a&gt; இப்போ எந்த பிரச்சனையும் வேணாம்ன்னு என் பேரையே பதிவுக்கும் வைக்கலாம்ன்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://priyakathiravan.blogspot.com/"&gt;http://priyakathiravan.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இதுல ஒரு சின்ன சிக்கல்.&lt;br /&gt;பிளாக்கர்ல ரெண்டு options இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;1)நம்ம பதிவு URLலை அப்டியே புது பேர்ல மாத்திடுது. மத்தபடி செட்டிங்க்ஸ், போஸ்ட, கமெண்ட்ஸ், followers ன்னு எல்லாம் safe .ஆனா, பழைய அட்ரஸ் போட்டு தேடறவங்களுக்கு "Blog not found" ன்னு பல்பு குடுக்குது. so நம்மள follow பண்ற நல்லவங்களை தவிர மத்தவங்க நம்மளை காணும்ன்னு முடிவு பண்ணிடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;2) நம்ம பழைய பதிவை எக்ஸ்போர்ட் பண்ணி, புது பதிவுல இம்போர்ட் பண்ணலாம். இதுல பல்பு நமக்கு. போஸ்ட் கமெண்ட்ஸ் எல்லாம் இம்போர்ட் ஆகுது. ஆனா followers இம்போர்ட் ஆக மாட்டேங்குது. என்ன கொடுமை இது?&lt;br /&gt;&lt;br /&gt;அதுனால நான் option 1 தெரிவு பண்ணலாம்ன்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழசையும் திரும்ப register பண்ணி, "நான் புது வீட்டுக்கு போயிட்டேன்" அப்டின்னு ஒரு தகவல் மட்டும் கொடுக்கலாம் ன்னு நினைக்கிறேன். நம்மளை யாரும் தேட கூடாது பாருங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இத விட வேற நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க. ப்ளீஸ். உருப்படியா ஏதும் ஐடியா வரலன்னா, &lt;a href="http://priyakathiravan.blogspot.com/"&gt;இந்த புது வீடு&lt;/a&gt;, வரும் குடியரசு தினவிழா அன்று கிரகப்பிரவேசம் செய்யப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3969833259443457214?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3969833259443457214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3969833259443457214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3969833259443457214'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post.html' title='வாஸ்து சரி இல்ல, வீட்டை மாத்து'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/S1f_AOwniAI/AAAAAAAAAGY/nxdoWFD1DLE/s72-c/111.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3670254805078241531</id><published>2010-01-17T03:32:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.832-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/S1PxAnIqdsI/AAAAAAAAAGQ/DbWGaEdVTI8/s1600-h/Untitled.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/S1PxAnIqdsI/AAAAAAAAAGQ/DbWGaEdVTI8/s320/Untitled.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="fullpost"&gt;படம் ஆரம்பிக்கும் முன்னே, ஒரு கார்டு போடுகிறார்கள். "படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே" என்று. ஆனால், படத்தின் பின்பாதி, சில நிகழ்வுகளை நினைவு படுத்துவதை மறுப்பதற்கில்லை.பின்பாதி கதையை சொல்லுவதற்கு,முன்பாதியில் ஒரு fiction பயணத்தை இணைத்து இருக்கிறார்கள். ரசிக்கும் வகையில், தமிழ் சினிமா ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையில், 'தமிழிலாவது நல்ல சினிமா வர்றதாவது' என்று வெட்டிபேச்சு பேசறவங்க வாயடைக்கும் வகையில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி and team ஒரு adventure searchஇல் ஈடுபடுகிறார்கள். ஆண்ட்ரியா காணாமல் போன அப்பாவை தேடி போறார். ரீமாவிற்கு ஒரு hidden mission . கார்த்தியின் பயணத்திலும் அவரையும் அறியாமல் ஒரு நோக்கம் இருக்கிறது. பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் முற்பாதி. பிற்பாதியில் தலை முறை தலை முறையாக ஒரு தூதுவனை எதிர்நோக்கி, வறுமையில் வாடி,தாய்மண்ணை சேரும் ஏக்கத்துடன் ஒரு சமூகம், பார்த்திபன் தலைமையில். அவர்களின் ஏக்கம் நிறைவேறியதா? &lt;br /&gt;ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி மூவரின் தேடல் முழுமை அடைகிறதா? என்பது தான் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;ரீமா: அவருடைய skin tone, sleekness,style என்று இந்த பாத்திரத்துக்கு வெகு பொருத்தம். 'நல்ல இயக்குனர் கையில் கிடைத்தால் எப்படி தூள் கெளப்பறேன் பாருங்க' என்று காட்டுகிறார். ஆனால் வாயசைப்பு சகிக்க வில்லை. அதிலும் "ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாவது தெரியுமா?" என்று பார்த்திபனை கேட்கும் போது 'பாவமே' என்று இருக்கிறது. பின்னணி குரல் அருமையான பேஸ் வாய்ஸ். யாருடா இது என்று கடைசி வரை வெயிட் பண்ணி பார்த்தேன். ஐஸ்வர்யா தனுஷ்.அட!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்ட்ரியா: நிறைய கணவர்களுக்கு காய்ச்சலையும், மனைவிகளுக்கு கடுப்பையும் வரவழைப்பது இவரது சமீபத்திய சாதனை. நல்லா தான் இருக்கார். ஆனால் கடைசியில் இவரது பாத்திரத்தை என்ன பண்ணுவது என்று தெரியாமல் தேமே ன்னு முழிச்சுட்டு நிக்க வைத்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி: ஆர்யா மூணு வருஷம் 'நான் கடவுள்'க்கு காத்து இருந்ததில் தலைகீழாக அமர்ந்து யோகா பண்றதையாவது கத்துகிட்டார். ஆனால் நீங்க இந்த படத்துல பண்ற பொறுக்கிதனத்தை எல்லாம் தான் பருத்தி வீரன்லையே பண்ணிட்டீங்களே? Nothing new, for the 3 years wait.ஆனால் இவர் படத்துல வர்ற சீன்ல எல்லாமே தியேட்டர்ல எல்லாரும் சந்தோஷ படறாங்க. அமர்க்களம் பண்றார். அட்லீஸ்ட் அடுத்த படத்துலயாவது 'இந்த அரைக்கால் ட்ரவுசர் போட்டுட்டு, சென்சார்க்கு வேலை வைக்குற வசனம்லாம் பேச மாட்டேன்னு' ஸ்ட்ரிக்டா சொல்லிட்டு, உங்க அண்ணன் மாதிரி loverboy ஆகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபன்: எல்லா படத்துலயும் பேசிக்கிட்டே இருப்பார். இதுல பேச்சு ரொம்ப கம்மி. கண்கள் மட்டுமே செய்ய வேண்டிய எல்லாத்தையும் செய்து விடுகின்றன. Very adequate.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கடைசி இருபது நிமிடம் யாருமே பேசுவதில்லை. GV பிரகாஷ் தவிர. கம்பன் வீட்டு கட்டுதறியே கவி பாடும். அப்டி இருக்கப்போ, இவர் இசைப்புயல் வீட்டு பிள்ளை. Lived upto his genes.பின்னணி இசைக்கே மொத்த மார்க் கொடுக்கலாம். பாட்டுக்கு எக்ஸ்ட்ரா மார்க். "அதோ அந்த பறவை போல" ரீமிக்ஸ் பண்ணாமல் இருப்பது சமர்த்து. ஒன் மேல ஆசை தான்...துள்ளல். "தாய் தின்ற மண்" பாடல் வரிகளை கேட்டால் கனம்.&lt;br /&gt;&lt;br /&gt;காமிராவிற்கு வேலை அதிகம். ரம்மியமாக இருக்கிறது.இந்த படத்தை விசிடியில் பார்ப்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வன்முறை நிறைய. இந்நேரத்திற்கு வலைப்பதிவு ஆண்கள் "இந்த படத்தை பெண்கள் பார்க்காதீர்கள்" என்று அறிவுரை எழுதி இருப்பார்கள். பெண்கள் என்று இல்லை, யாருக்குமே சற்று அளவு மீறிய வன்முறை தான். கொத்து கொத்தாக பிணங்கள் சாய்வது, கார்த்தியின் நண்பர் கழுத்துறுபடுவது, பெண்களை கொடுமைபடுத்துவது,பார்த்திபன் சமூகத்தின் வறுமை என்று நிறைய சீன்கள். ஆனால், எதிலும் ஒரு exaggeration இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரீமாசென் எதற்கு இவ்வளவு முட்டி மோதி இந்த தேடலை மேற்கொள்கிறார் என்பதற்கான விடை ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் அதை சொன்ன விதத்தில் அழுத்தம் இல்லை. மேலும் பார்த்திபனுக்கு உண்மை தெரியும் போது தான், பார்வையாளர்களுக்கும் தெரியற மாதிரி சஸ்பென்சை சற்று தாமதப்படுத்தி இருக்கவேண்டும் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;அவதார் அள்ளி அள்ளி கல்லா கட்டுவதை பார்த்து எனக்கு ஒரு ஆசை. இந்த படத்தில் கூட, ஆயிரக்கணக்கில் அம்புகள் வந்து விழுவது, பாம்புகள், புதை மணல் காட்சி, குண்டு அரக்கன் பெரிய கல்லை சுழற்றி தாக்குவது, போர்க்காட்சிகள் என்று 3D க்கு scope இருக்கிறது. 3D யில் எடுத்து இருக்கலாம்.அதிகப்படி ஆசையோ? &lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் க்ளைமாக்சுக்கு முன் வரும் போர்க்காட்சிகள் அபாரம், &lt;br /&gt;வீரர்கள் அனைவரும் ராஜாவிற்கு சுற்றி அரணாக நின்று கொண்டு சிரித்து கொண்டே மடிவதும்,மண்ணுக்குள் மறைந்து வந்து தாக்குவதும் மெய்சிலிர்க்க வைக்கும்.ஆண்ட்ரியா ஓலைச்சுவடியை வைத்து trap களை விடுவிப்பதும்(அதிலும் அந்த நடராஜர் நிழல்!!!), சோழர்கள் ஓவியங்களை வைத்து நடப்பதை கணிப்பதும் very sweet.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு depressed ஹீரோ, அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் ஹீரோயின், சில வியாபார நோக்க காட்சிகள்,மெலோ டிராமா, ஆண்டி-கிளைமாக்ஸ், என்று காதல் கொண்டேன், 7G இரண்டிலும் கிடைத்த "செல்வராகவன்தனம்" முத்திரையை அழகாக உடைத்தது "ஆடவாரி மாட்டலுக்கு(நம்ம யாரடி நீ மோகினி)" a complete family entertainer. ஆயிரத்தில் ஒருவனில் "மொத்த தமிழ் சினிமா தனத்தையே" தகர்த்து விட்ட இவரது முயற்சிக்கும், இவருடைய டீமின் உழைப்பிற்கும் ஆக வேண்டியாவது, இந்த படம் ஓட வேண்டும். இல்லன்னா, இந்த மாதிரி முயற்சிகளுக்கு பைனான்ஸ் பண்ண யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நஷ்டம் நமக்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா சரி தவறுகளில் இருந்து விடுவித்துக்கொண்டு ஒரு சரியான கண்ணோட்டத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;My verdict: &lt;strong&gt;&lt;em&gt;A WoW movie.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3670254805078241531?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3670254805078241531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post_17.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3670254805078241531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3670254805078241531'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post_17.html' title='ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/S1PxAnIqdsI/AAAAAAAAAGQ/DbWGaEdVTI8/s72-c/Untitled.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6312565681450377638</id><published>2010-01-08T14:07:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.842-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)</title><content type='html'>&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/S0esR5Z5r9I/AAAAAAAAAGA/m3qT2PI7DNM/s1600-h/3-idiots-wallpaper.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/S0esR5Z5r9I/AAAAAAAAAGA/m3qT2PI7DNM/s320/3-idiots-wallpaper.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;மூன்று பேர் கல்லூரியில் சந்திக்கிறார்கள். அதில் ஒருத்தனுக்கு மாத்திரம் செம attitude . அவன் மத்த ரெண்டு பேருக்கும் attitude சொல்லி தரது மட்டுமில்லாமல், professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல்லி தரான். Graduationக்கு அப்பறம் காணாம போயிடறான். மத்த ரெண்டு பேரும் அவன தேடறாங்க, ஏன் காணாம போனான்? கடைசில கிடைச்சானா? ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் பண்ணிக்கறப்போ, மூக்கு நடுல தொந்தரவா இருக்குமா? இதெல்லாம் தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அமீர்கான்: &lt;em&gt;"Amirkhan,KamalHasan, Mohanlal - these three rule the Indian Cinema"&lt;/em&gt; - கதிரோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி இத சொல்வார். 44 வயசாகுது. காலேஜ் first இயர் பையனா அறிமுகம் ஆகறார்.கொஞ்சமும் சந்தேகம் வரல. &lt;br /&gt;"&lt;em&gt;Salt water is the best conductor of electricity&lt;/em&gt;"ன்னு கத்து தரார். அப்பறம் என்னென்னமோ பண்றார். கொஞ்ச நாள் முன்னாடி இதே காரணத்துக்காக தான் &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/three-idiots.html"&gt;ஜெயம் ரவிய திட்டினோம்&lt;/a&gt;. இங்க Amir இன்ஜினியரிங் மாணவர்.அதுனால கொஞ்சம் மன்னிக்கலாம். ஆனாலும் பிரசவத்துக்கு வேண்டிய வாக்குவம் பண்றதும், ஒரு படி மேல போயி பிரசவமே பார்க்குறதும்(நல்ல வேளை &lt;br /&gt;C-section பண்ண வைக்கலை)...too much drama.கடந்த பன்னிரண்டு வருடங்களாக தான் ஹிந்தி படம் பார்க்குறேன். "தில் சாஹ்த்தா ஹை" மாதிரி இன்னொரு படம் பார்க்கலை நான் இன்னும். ஆகாஷ் மல்ஹோத்ராவாக வருவார் அமீர். அந்த படத்துக்கு பிறகு அமீர்கான் என்பதற்கான அளவுகோல் ரொம்ப உயர்ந்து விட்டது எனக்கு. &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color: #660000;"&gt;Sorry Rancho, you were noway close to Aakash Malhotra.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/S0esbO0mtDI/AAAAAAAAAGI/za0X-cXiCeI/s1600-h/kareena-in-3-idiots-wallpaper.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/S0esbO0mtDI/AAAAAAAAAGI/za0X-cXiCeI/s320/kareena-in-3-idiots-wallpaper.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கரீனா: இவர் இண்டஸ்ட்ரியில் அறிமுகம் ஆன சமயத்தில் "எனக்கு கரீனாவை பிடிக்கும்" என்று சொன்னால் , நண்பர்கள் சற்று ஏளனமாக பார்ப்பார்கள்.அம்மணி பாருங்க, ஜீரோ சைஸ், சோனி வாயோ என்று கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய பாத்திரத்தை நன்றாகவே செய்து இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ மாதவா? அலைபாயுதே படத்துல அவ்ளோ அழகா இருந்தீங்களே....கல்லூரி பையனாக வரப்போ கொஞ்சம் வயசான ஆள் மாதிரி தெரியறார்.படம் முழுக்க அமீர்கான் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிப்பது தான் படத்தில் இவரது முக்கியமான வேலை... மாதவன் எப்படிப்பட்ட நடிகர்ன்னு நமக்கு நல்லாவே தெரியும். மறந்தவங்க நளதமயந்தி, அன்பேசிவம் ரெண்டையும் ஒரு தடவ பாருங்க. இதிலும் தன வேலைய குறை இல்லாம செய்யறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷர்மான் ஜோஷி: முதல் சீன்ல "ராஞ்சோ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்" அப்டின்னு சதுர் சொல்றப்போ இவரோட முகத்துல ஒரு &lt;br /&gt;expression வரும் பாருங்க, ஒரு பானை சோற்றுக்கு...இந்த ஒன்னே பதம்.&lt;br /&gt;&lt;br /&gt;போமன் இராணி: முன்னாபாயில் இவர் தான் மெடிக்கல் காலேஜ் டீன். தமிழில் பிரகாஜ் ராஜ் செய்த ரோல். இதில் ஸ்ட்ரிக்ட் புரபசர் ரோல். ஹேர் ஸ்டைலும், பாஷையும் சற்று மாற்றி முன்னாபாய் மாதிரி இல்லாமல் இருக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனாலும் நமக்கு அது ஞாபகம் வந்து தொலைக்கிறது. அப்பறம் ஒன்னு கவனிச்சேன்.படத்துல இவரு &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_20.html"&gt;ambidextrous&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சதுர் ராமலிங்கம்: இது ஒரு மனப்பாட கேஸ். அமீர்கான் கேரக்டரின் அருமை பெருமைய ஆடியன்சுக்கு புரிய வைக்குறதுக்குன்னே வரார். கடைசி வரை இவர் இவராகவே தான் இருப்பார் படத்தில்.அதாவது கடைசி சீன ல "துசி கிரேட் ஹோ" ன்னு ஒத்துக்கற வரைக்கும் கூட இவரோட கேரக்டர் originality மாறாம இருக்கும். &lt;br /&gt;Note: இவர் தமிழன்னு வெளிப்படையா எங்கயும் சொல்லலைன்னாலும், பேரை பார்த்தாலே தெரியலையா? தமிழ் ரீமேக் ரைட்ஸ் வாங்கறவங்க, மறக்காம இந்த கேரக்டரில் ஒரு ஹிந்திக்காரனை போடுங்கப்பா. மனசு ஆறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளை வரை அமீர்கானை ஹீரோவாக காட்டற முயற்சிகளில் ஓகேவாக போகிற படத்தில் இண்டர்மிசன் கார்டுக்கு முன்னால் வரும் &lt;br /&gt;சஸ்பென்ஸ் தூள். அது தான் நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கிறது. அதே மாதிரி கடைசில வர்ற Wangda ட்விஸ்டும் எனக்கு எதிர்பாராதது தான். விசில் அடிக்க வைத்த ட்விஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;மில்லிமீட்டர் பையன் சென்டிமீட்டர் ஆறது, all is well க்கு கொழந்தை அழுவுறது, மாதவன் அப்பா அம்மாவை convince பண்றது, நண்பர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் கொடுக்கறதுன்னு இளகின மனசுக்காரங்களின் கர்சீபுக்கு வேலை அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சமத்கார்" "பலாத்கார்" ஆக மாறி ஆசிரியர் தின பேச்சு சதுருக்கு சொதப்புவதும், கரீனாவோட prize tag wouldbeயை, டெமோ &lt;br /&gt;பண்ணுவது என்று நிறைய காட்சிகள் நல்ல நகைச்சுவை. &lt;br /&gt;படத்துல பாட்டு வந்தப்போ பார்க்க கேட்க நல்லாவே இருந்தது.. ஆனா எந்த ட்யூனும் இப்போ ஞாபகம் இல்லை. லடாக், சிம்லா drive way காமிக்கறப்போ குளிர்ச்சியா இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எல்லாரும் பரபரப்பா பேசிட்டு இருக்குற ஒரு விஷயம்: இது தமிழ்ல ரீமேக் ஆகுமான்னு தான்.கஜினி ஹிந்திக்கு போலாம். சஞ்சய் ராமசாமி, சஞ்சய் சிங்கானியா ஆகலாம். அசினையும் அங்க அள்ளிட்டு போய்டலாம். 3 idiots தமிழ்ல வரக்கூடாதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: #20124d;"&gt;My verdict: A twisty,thorough entertainer.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6312565681450377638?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6312565681450377638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/3-idiots.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6312565681450377638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6312565681450377638'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/3-idiots.html' title='3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/S0esR5Z5r9I/AAAAAAAAAGA/m3qT2PI7DNM/s72-c/3-idiots-wallpaper.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-4763625338560771656</id><published>2010-01-07T01:02:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.852-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இட்லிவடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>2 States வாசிப்பு அனுபவம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/S0WgUeBrNXI/AAAAAAAAAF4/cSTPvV8ls_E/s1600-h/2statescover.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/S0WgUeBrNXI/AAAAAAAAAF4/cSTPvV8ls_E/s320/2statescover.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மாப்பிள்ளை திமிர்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திருமணமான பெண்களுக்கு மட்டும் புரிந்த வார்த்தை. &lt;/span&gt;&lt;br /&gt;"Afterall, your family is like mine you see" என்ற ஒரு சுகர் கோட்டிங்கோடு, கணவர்கள் நம்ம குடும்பத்தை நக்கல் பண்ணி தள்ளுவது. "உங்க குடும்பத்துல யாரும் பேசாம டிவி பாக்க மாட்டாங்களா?", "உங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொன்னியே, ஒரு வேளை இன்னைக்கு உடம்பு கிடம்பு சுகமில்லையா? ", "உன் தம்பிக்கு முன்னாடி இதே மாதிரி சட்டைய கரகாட்டக்காரன் படத்துல பாத்தேன்" போன்ற இத்தியாதிகள்.35 வயதாகும் சேதன் பகத்துக்கு உடம்பு முழுக்க மாப்பிள்ளை திமிர்.தமிழ் நாட்டுல பெண் எடுத்துட்ட கவச குண்டலம். "You only make fun of people you care for, otherwise I dont have anything against you, dear south indians" ன்னு ஒரு டிஸ்க்ளைமர்.நம்மவர்களை போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்கார். புத்தகம் முழுக்க. &lt;br /&gt;&lt;br /&gt;சாம்பாரில் இருந்து ஆரம்பித்து, நம்ம நிறம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, பட்டுப்புடவை, நகைகள் என்று ஒன்றை விட வில்லை. பஞ்சாபிக்காரர்களையும் ஒரு கை பார்க்கிறார். இருந்தாலும் நம்ம வீட்டுக்காரரை நம்ம சாத்துறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரம்மா அதையே செய்றதுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? அதனால புத்தகம் படிக்கும் போது நமக்கு பொங்குகிறது. ஒரு வேளை சேதன் காதலித்த பெண் தெலுங்கு பெண்ணாய் இருந்து, அவர் கோங்குரா சட்னியை நக்க'லு' பண்ணி இருந்தார்ன்னா, நமக்கு ரசித்து இருக்குமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;"This book is dedicated, (for the first time in the history of books), To my inlaws.That does not mean I am henpecked or not man enough" &lt;br /&gt;இப்படி வரலாற்று சிறப்புடன் ஆரம்பிக்கும் புத்தகத்தின் கதை இது தான்:&lt;br /&gt;பஞ்சாபி பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் காதல். பெற்றோர் எதிர்க்கிறார்கள். DDLJ ஷாருக், பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா, ஜோடி பிரசாந்த் வரிசையில், 2 ஸ்டேட்ஸ் க்ரிஷ் மல்ஹோத்ரா. ஒரே ஒரு வித்தியாசம். இந்த படங்களில் எல்லாம்,"நம்ம பெண்ணை ஆட்டைய போட தான் வந்துருக்கான்" என்ற உண்மை பெண் குடும்பத்தாருக்கு கிளைமாக்சில் தான் தெரிய வரும்.சென்னைக்கு வரும் க்ரிஷ், பெண் வீட்டாரை வழிக்கு கொண்டு வருகிறார். நாயகி டெல்லிக்கு சென்று க்ரிஷ்ஷின் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார். ஆனாலும், ரெண்டு குடும்பமும் ஒன்றை ஒன்று முறைத்து கொள்ள, காதலர்கள் பிரிகிற நிலைமை. 'Something Something' happens and முடிவு சுபம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டப்பா கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்றால், உண்மையில் ஒன்றும் இல்லை. பின்ன புத்தகம் சக்கை போடு போடுகிறது."Chetan Bhagat has made India read like never before" என்று கொண்டாடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம்: எளிமை. இலக்கியப்பதிவுகளை விட, உப்புமா பதிவுகளுக்கு எக்கச்சக்க ஹிட்ஸ் கிடைக்கிற அதே strategy.Dan Brown, Paulo Coelho க்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் வைத்து கொண்டு திண்டாடுபவர்களுக்கு கூட வெறும் இரண்டு மணி நேரம் போதும். முழு புத்தகத்தையும் படித்து முடிக்க. அதுவும் ஒரு கையால் சப்பாத்தி சுட்டுக்கொண்டு, அது வேகும் நேரத்தில், அதே கையால் சப்ஜியை கிளறிக்கொண்டே இன்னொரு கையால் 2 ஸ்டேட்சை பிடித்துக்கொண்டு கூட படிக்கலாம். ஒரு வார்த்தைக்கு கூட அகராதி வேண்டாம். ஆனால் ஒரு ஆங்கிலப்புத்தகம் வாசிக்கும் உணர்வை தராதது குறையா நிறையா என்பது வாசிப்பவரை பொருத்தது. ஒரு ஜனரஞ்சகமான தமிழ் நாவல் வாசிக்கும் அனுபவம் தான் எனக்கு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;Heroine அனன்யா. ஆச்சாரமான தமிழ் குடும்பம். ரொம்ப தைர்யமான, அறிவான, வெகு அழகான பெண்ணாக காட்ட படுகிறார். ஆனால் செய்வதெல்லாம் செம அராத்து வேலைகள். தந்தூரி சிக்கனை வெளுத்து கட்டுகிறது. தன் பாய் ப்ரெண்டு ரூமில் அதும் IIMA கேம்பசுக்குள் ரெண்டு வருடம் சேர்ந்து தங்குகிறது(பல் விளக்கி, குளிக்க தன் ரூமுக்கு போய்டும்). ரத்னா ஸ்டோர்சில் வைத்து தன் காதலனுக்கு கிஸ் கொடுக்கிறது. அதும் அடுத்தவர் பார்க்கிற மாதிரியா குடுப்பாங்க அசடு?பீர்,வோட்கா என்று அடித்து ஆடுகிறது. படிக்கறப்போ நமக்கு கேராக இருக்கிறது. அதும் இதெல்லாம் நடப்பது பத்து வருஷத்துக்கு முந்தியாம். ஆரம்பித்தில் சொல்கிறார் சேதன். "இது என் சொந்தக்கதை. ஆனாலும் நிறைய fiction இருக்கிறது"&lt;br /&gt;கடவுளே, இதெல்லாம் fiction ஆகவே இருக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பம்மல் கே சம்பந்தம் படத்தை பல தடவை பார்த்தாலும் பார்க்கிறப்போ எல்லாம் சிரிக்கலாம். ஆனால் காதலா காதலா படத்தை முதல் தடவை பார்க்கிறப்போ மட்டும் தான் சிரிப்பு வரும். இந்த புத்தகத்தில் இருக்கும் நகைச்சுவை இரண்டாம் வகையை சேர்ந்தது. &lt;br /&gt;Yet, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் சில இடங்களில். &lt;br /&gt;அனன்யா தன்னை பெண்பார்க்க வந்தவன் "எனனை virgin னா" ன்னு கேட்டான் என்று க்ரிஷ்ஷிடம் சொல்கிறாள்.&lt;br /&gt;"he asked if I am pure?"&lt;br /&gt;அதற்கு க்ரிஷ்,"Does he want Ghee or what?".&lt;br /&gt;&lt;br /&gt;"தென்னிந்திய பெண்கள், அதும் தமிழ் பெண்கள், வடக்கத்தி ஆண்களை விரும்புவார்கள். அவர்களை கவிழ்த்து விட என்ன வேணும்னாலும் செய்வாங்க" க்ரிஷ்ஷின் அம்மா சொல்கிறார். அதற்கு காரணம் அங்க ஆண்கள் ரொம்ப செவப்பாம்.உதாரணத்துக்கு ஹேமமாலினி, ஸ்ரீதேவி. அட பாவிகளா? எங்க ஊருலேர்ந்து "stunning beauties" ரெண்டு பேரை தட்டிட்டு போனதோட, இப்டி வேற எண்ணம் இருக்கா உங்களுக்கு? Superiority complex at its maximum.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக புரளும் அனைத்து unparliamentary வார்த்தைகளையும் அள்ளி தெளித்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் மட்டுமில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழிலும். தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி, எது தெரிஞ்சிகிட்டாரோ இல்லையோ, இதெல்லாம் ரொம்ப நல்லா கத்துட்டு இருக்கார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் சங்கீத ஆர்வம், கல்வி மீது உள்ள மோகம் என்று சில விஷயங்கள் நல்லதாகவும் சொல்கிறார். உற்று கவனித்தால் அதிலும் நக்கல் ஸ்மைலிகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. "when it comes to music,Tamilians could kill", "They just have good brains".&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க அம்மா சமையல் generally ரொம்ப சுமார் தான்னாலும், உருளை கிழங்கு பொரியல் அவங்கள மாதிரி பண்ண எங்கம்மாவால கூட முடியாது" ரக, diluted மாப்பிள்ளை திமிர்.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாபி மக்களின் வரதட்சணை சிஸ்டம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண வீட்டில் செய்யும் அலப்பரைகள், "உணவே பிரதானம்" என்ற அவர்களுடைய கொள்கை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் வைக்கும் அன்பு என்று நமக்கு பஞ்சாபிக்களை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில்.பஞ்சாபி பையன்களை ரூட் விட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் :-) படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;IIM, IIT, Citibank, HLL, இந்த நிறுவனங்களை பற்றிய நையாண்டிகள் நிறைய. ஆனால், "பச்ச், இதையெல்லாம் எங்க தமிழ் பதிவர்களை எழுத சொல்லி பாருங்கள், பிரிச்சு மேஞ்சுருப்பாங்க" என்று சொல்லவைக்கும் அளவு தான்.Sarcasm not at its best.&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிராந்திய பேதங்கள், தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சினை, எல்லை பிரச்சினை போன்றவைகளோடு நிற்பதில்லை.சிலருக்கு வாழ்க்கையையே புரட்டி போடுகிறது, அதனால எல்லாரும் "நான் இந்தியன்" என்று நினையுங்கள்" என்று சொல்ல முயன்று இருக்கிறார். &lt;em&gt;அட போங்க சேதன், நாங்க இருக்கிற மாநிலங்களையே இன்னும் எத்தனையா பிரிக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கோம்! எங்க கிட்ட போய்? &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;My verdict: Expectations partially met.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2010/01/2-states.html"&gt;&lt;span style="background-color: white;"&gt;இட்லிவடையில் வெளியானது&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="background-color: white;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;&amp;nbsp;இட்லிவடைக்கு நன்றி.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-4763625338560771656?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/4763625338560771656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/2-states.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/4763625338560771656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/4763625338560771656'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/2-states.html' title='2 States வாசிப்பு அனுபவம்'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/S0WgUeBrNXI/AAAAAAAAAF4/cSTPvV8ls_E/s72-c/2statescover.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6091067933652580120</id><published>2010-01-01T02:43:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.872-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>என் செல்ல செல்வங்கள் - ஒரு முன்னோட்டம்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/Sz3RcuIO1QI/AAAAAAAAAFw/HRR4X8HRihM/s1600-h/SDC11231.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/Sz3RcuIO1QI/AAAAAAAAAFw/HRR4X8HRihM/s320/SDC11231.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழ் இணையம் அப்போது தான் எனக்கு அறிமுகம். இரண்டரை வருடங்கள் இருக்கும்.ஒரு மதிய நேர 'மரத்தடி' வாசிப்பின் போது கண்ணில் பட்டது தான் 'என் செல்ல செல்வங்கள்' தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனும் தங்கையுமாக சேர்ந்து ரெண்டு வாத்து குஞ்சுகளை அண்டா தண்ணில நீச்சல் அடிக்க விட்டுட்டு அடுத்த வீட்டுக்கு போய்டுவாங்க. திரும்பி வந்து பார்க்கறப்போ, நீந்தி நீந்தி களைப்பான வாத்துகள், தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டு இருக்கும். இதான் முதல் அத்தியாயம். "சோகத்தை கூட சுவையாக சொல்ல முடிந்து இருக்கிறதே" இந்த எண்ணத்துடன் தொடர்ந்தேன். பத்தொன்பது அத்தியாயங்கள். வளர்ப்பு பிராணிகள் பற்றிய நெகிழ வைக்கும் தொடர்.நடுவில் தண்ணீர் குடிக்க கூட எழுந்திரிக்க வில்லை. "கப்புவின் கடைசி நாட்கள்" படித்து முடித்து நிமிர்ந்த போது வெளியில் இருட்டு, உள்ளே கனம். சாப்பிட தோன்ற வில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தவள் தான். கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நிறைவான உணர்வு. எங்கள் வீட்டில் எங்களுடன் வளர்ந்த ஜூலி, ஜானி, பப்பி , ப்ளாக்கி எல்லாரும் கனவில் வந்து போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாய் பூனை கதைக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா? என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான். &lt;br /&gt;-முதலாவதாக செல்ல பிராணிகள் நமது குழந்தைகள் போல தான். அன்பு செலுத்துவதற்கு, அதற்கும் மேலாக அன்பை பெறுவதற்கு, இதை விட ஒரு எளிய வழி இருக்க முடியாது. &lt;br /&gt;-அதை விட முக்கியம். தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, வளர்ப்பு பிராணிகள் தான் ஆறுதலாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, 'என் செல்ல செல்வங்கள்' வளர்ப்பு பிராணிகள் பற்றிய ஒரு தொடர் மட்டும் அல்ல."பிராணி விரும்பிகளுக்கும்,வெட்னரி டாக்டர்களுக்குமானது,not my kind" என்று நினைத்து விட வேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;தொடரை ஊன்றி படித்தவர்கள் இதை கட்டாயம் ஒத்துக்கொள்வார்கள். வாழ்க்கையின் மிக சாதாரணமான நிலையில் இருந்த ஒரு குடும்பம், படிப்படியாக எப்படி ஒரு சமூக அந்தஸ்த்தை அடைகிறது என்று, டைரக்டர் விக்ரமன் ஒரே பாட்டுக்குள் அடைத்து விடும் விஷயம், இந்த செல்லங்கள் தொடரில், subtle ஆக சொல்ல பட்டு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாடகை வீடு மாற்றுவதையே ஏதோ அடுத்த ஊருக்கு ஒரு நாள் பயணம் செல்வது போல, சாவகாசமாக செய்ய முடிந்த அளவில் மட்டுமே பொருட்கள் வைத்து இருக்கும் ஒரு எளிய குடும்பம், தொடரின் முடிவில் நியூசிலாந்தில் சொந்த வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம், காரில் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thulasidhalam.blogspot.com/"&gt;துளசி கோபால்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...ன்னு ஒரு பாட்டு இருக்கு.அது மாதிரி வலையுலகத்தில் டீச்சர் யாருன்னு கேட்டு பாருங்க. இவங்க தான். இவர்களுடைய பயணக் கட்டுரைகளும், புராணக்கதைகளை எளிமையாக சொல்லும் விதமும் மிகவும் பிரபலம்.1000 பதிவுகளை அனாயாசமாக தொட போகிறவர்."தேவதை" இதழில், "பெரிய மனசு, பெரிய மனுஷர்" என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய கட்டுரை சமீபத்தில் வெளியாகியது.இவர்களுடைய பதிவுகளில் எளிமை இருக்கும். "Woman next door" இமேஜ் இருக்கும். அழகான புகைப்படங்கள் இருக்கும். நல்ல நகைச்சுவை இருக்கும். செல்ல செல்வங்கள் தொடரிலும் இவை அனைத்தும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இவங்களுக்கு வண்ணத்து பூச்சி விருது கொடுத்தப்போ, இவங்களை பத்தி எழுதின நாலு வரிகள்:&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும்." &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷயத்துக்கு வரேன். துளசி கோபால் எழுதிய 'என் செல்ல செல்வங்கள்' தொடர் புத்தகமாக வெளிவருகிறது. இன்று முதல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். சந்தியா பதிப்பகம். &lt;br /&gt;&lt;br /&gt;தொடரை படித்து இரு வருடங்களுக்கு பிறகு, எதேச்சையாக இவர்களுடைய அறிமுகம் கிடைக்க போக, இவர்களுக்கு ஒரு மெயில் தட்டினேன். "உங்கள் செல்லங்கள் பத்தொன்பதையும் ஒரே நாளில் படித்து, மூன்று நாட்கள் கப்புவை நினைத்து அழுதவள் நான். இப்போதும் அந்த கடைசி எபிசோடை நினைத்தாலே மனசு கனத்து போய் விடும் எனக்கு. செல்லங்களை நான் உங்கள் செல்ல குழந்தைகள் பற்றிய தொடராக மட்டும் பார்க்க வில்லை. வாழ்க்கையின் மிக சாதாரண நிலையில் இருந்து, படிப்படியாக நீங்க உயர்ந்துள்ள நிலையை நீங்கள் எவ்ளோ எளிமையாக, எங்களுக்கு உணர்த்தி இருந்தீர்கள்"என்று நான் அனுப்பி இருந்த மடலை புத்தகத்தின் முன்னுரையில் சுட்டி இருப்பதில் மகிழ்ச்சி. "புதிய பார்வை" இதழில், புத்தகத்தின் சில சுவாரஸ்யமான பக்கங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். &lt;a href="http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_22.html"&gt;தன்னுடைய வலைப்பதிவில் ஸ்கேன் பண்ணி போட்டு இருக்கிறார்.&lt;/a&gt;பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;My verdict: Pets and BEYOND.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6091067933652580120?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6091067933652580120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post_01.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6091067933652580120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6091067933652580120'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post_01.html' title='என் செல்ல செல்வங்கள் - ஒரு முன்னோட்டம்.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/Sz3RcuIO1QI/AAAAAAAAAFw/HRR4X8HRihM/s72-c/SDC11231.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-1341609313134464432</id><published>2009-12-30T02:07:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.882-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>அப்போ நம்ம உலக பொதுமறைன்னு சொல்றது எல்லாம்?</title><content type='html'>&lt;span class="fullpost"&gt;கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் காலமானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன் என்னுடன் வேலை செய்கிற ஒரு பெண்ணும் நானும், அவளுடைய ஆக்டிவாவில் வெளியில் சென்று வந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மெயின் ரோட்டில் ரெண்டு பைக்கில் கர்நாடக கொடியுடன் இருவர் ஏதோ கன்னடத்தில் சத்தமாக சொல்லிக்கொண்டே போக, பின்னால் ஒரு திறந்த வேனில், விஷ்ணுவர்த்தன் புகைப்படத்துக்கு மாலை சாற்றப்பட்டு பைக்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. அந்த தெருவின் கடைகாரர்கள் "பட பட" என்று ஷட்டர்களை இழுத்து விட்டார்கள். எங்களுக்கும் ஏதோ புரிந்தது. சட்டென்று வண்டியை திருப்பி ஆபீஸ் வந்துட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;வந்து நேரா லஞ்ச் போனோம். விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமான லஞ்ச் மேட்கள் leave. இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணா சேந்து தான் போய்கிட்டு இருக்கோம். ரெண்டு வடக்கு, ரெண்டு ஆந்திரா, ஒரு தமிழ்-இது நான் , ஒரு கன்னடா, ஒரு மலையாளி என்று ஒரு பாரத விலாசாக இருந்த லஞ்ச் டேபிள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நடந்ததை சொல்லவும், ராஜ்குமார் மறைவின் போது, பெங்களூரில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து, பேச்சு எங்கெங்கோ சென்றது.ஒரு வடக்கர் தான் ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன ஒரு நடிகர்,&amp;nbsp;இயற்கையாக இறந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தெலுங்கரை பார்த்து, "உங்க ஊரிலும் தான் ......ரை, கடவுளாக நினைக்கிறார்கள்".&lt;br /&gt;தெலுங்கர் பதிலுக்கு, " ஏன், உங்க ஊர்ல இல்லையா? ..............னுக்கு உடம்பு முடியாமல் இருந்தப்போ பூஜை எல்லாம் பண்ணீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வடக்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு டார்கெட் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ஊருல ................... துக்கு, ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, இப்டி தான் கலவரம் பண்வீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மனுஷ உயிர் ஜோக் பண்ற விஷயம் இல்லை"&amp;nbsp; இது என்னை அடுத்து அமர்ந்து இருந்த மலையாளி. கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நடிகர்களில் ஆரம்பித்த பேச்சு, அப்படியே தெலுங்கானா, காவேரியை எல்லாம் தொட்டு, நம்ம திருவள்ளுவரில் வந்து நின்றது.&lt;br /&gt;" சமீபத்துல கூட ஒரு சிலை திறந்தாங்களே...எத்தனை பாதுகாப்பு எத்தனை போலீசு, ஆமா யார் அவர்?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"யாரோ முனிவராம்" (some saint itseems)&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டவர் தெலுங்கர். பதில் சொன்னவர் கன்னடர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மேல என்னால முடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;"முனிவரா? அவர் யார் தெரியுமா?" ன்னு ஆரம்பிச்சு மூச்சு வாங்க சொல்லி முடிச்சப்போ,&lt;br /&gt;&lt;br /&gt;"ச்ச ச்ச 1330 இல்ல, நூத்து பதினஞ்சோ என்னவோ" (hey not 1330 man , some 115 )&lt;br /&gt;&lt;br /&gt;(அட பாவி..எனக்கேவா?)....."இல்ல 1330 தான்"&amp;nbsp; லேசாக அழுகை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சமீபத்துல நான் கன்னியாகுமரி டூர் போனேன். அங்க கூட அவரோட சிலை கட்டி இருக்காங்க, அதன் உயரம், அடிக்கணக்கில்&amp;nbsp;வந்து அவர் எழுதின பாட்டுகளோட எண்ணிக்கை ன்னு தான் சொன்னாங்க..I am sure its not 1330 feet tall"&lt;br /&gt;&lt;br /&gt;"Oh thats 133 feet tall. The 1330 couplets are arranged as 133 parts with 10 couplets each"&lt;br /&gt;&lt;br /&gt;"Oh ok"&lt;br /&gt;&lt;br /&gt;பதிவின் தலைப்பை ஒரு தரம் படிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-1341609313134464432?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/1341609313134464432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1341609313134464432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1341609313134464432'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post.html' title='அப்போ நம்ம உலக பொதுமறைன்னு சொல்றது எல்லாம்?'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-1238707803673403809</id><published>2009-12-28T02:49:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.862-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Three Idiots (படம் இன்னும் பார்க்கலை)</title><content type='html'>ஒருத்தி ஒன்றுக்கு மூணு SuperHit படம் பாத்தா என்ன நடக்கும்? இதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rajisays.blogspot.com/2009/12/blog-post.html"&gt;இந்த பதிவில்&lt;/a&gt; இருக்கும் கமெண்டை பார்த்த பிறகும்,&amp;nbsp; படம் பார்க்க வேண்டும் என்ற சபலம். தல, தளபதில்லாம் மசாலா வறுக்கும் போது வர்ற எரிச்சல் சூர்யா மேல வரலை. இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல கார்ல ஒட்ட வைச்ச bomb எடுத்து ஹெலிகாப்ட்டர்ல போயிட்டு இருக்க வில்லன் மேல எரிஞ்சுட்டு, அப்டியே தண்ணில குதிச்சு பொழைக்கறது எல்லாம், கேப்டன் கூட இப்போல்லாம் இந்த மாறி பண்ண மாட்டார். பொதுவா KSR படத்துல எல்லாம் அவர் ஒரு சீன்ல வந்து எதாச்சும் பண்ணுவார். படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல அழகா நாலு ஸ்டெப் போடுவார்.தெனாலில மீனாவை கூட்டிட்டு வருவார். இதுல புரடியூசரை அழைச்சுட்டு வந்து குழி பணியாரம் செய்ய சொல்லி தரார். எனக்கு தீபாவளி அன்னைக்கு வெறும் பணியாரம் சாப்பிட்டு வயிறு வலி வந்த மாறி இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;வயிறு வலியோட விட்டதா? ஜெயம் ரவி அப்படி என்னதான் பண்ணிருக்கார்ன்னு பாக்கலாம் ன்னு ராத்திரில ஒரு திடீர் முடிவு. &lt;br /&gt;என்னென்னவோ பண்ணிருக்கார். எருமைமாட்டுக்கு பிரசவம் பாக்கறார். பொலிடிகல் எகனாமிக்ஸ் சொல்லி தரார். பாத்ரூம் கழுவறதுல கூட பாடம் இருக்குன்னு பீலிங்க்ஸ் விடறார். காட்டுக்குள்ள வெள்ளைக்காரன்களை (அட, படத்துல அவிங்களை அப்டி தான் சொல்றாங்க), பொசுக்கு பொசுக்குன்னு வீசி தள்ளுறார். கடசில ஏவுகணையை கூட திசை மாத்தி விடறப்போ, என் வயித்து வலியை தலைவலியா மாத்தி விட்டார். நல்ல வேளையாக,ஏவுகணையை பிடிச்சு தொங்கிட்டு போய்....அந்த மாதிரி முடிவு எல்லாம் அவர் எடுக்கலை.அந்த அஞ்சு பொண்ணுங்களும் ஆரம்பத்துல மொரண்டு பிடிக்குறதும், அப்றோம் சரி ஆறதும், இதெல்லாம் Chak De India விலேயே பாத்துட்டோம். ஆனாலும் கல்பனாவா வர்ற அந்த பொண்ணு ரொம்ப ஸ்மார்ட், சின்மயி குரலா? &lt;br /&gt;Commodity&amp;lt;-&amp;gt;Commodity&lt;br /&gt;Commodity-&amp;gt;Money-&amp;gt;Commodity&lt;br /&gt;Money-&amp;gt;Commodity-&amp;gt;Money&lt;br /&gt;என்று கார்ல் மார்சை எளிமையாக சொல்லி தருவது பிடித்தது, எனக்கு கூகிள் பண்ண அடுத்த மேட்டர் ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;இதோட நிறுத்தி இருந்தா....சரி சரி விதி வலியது.&lt;br /&gt;பதினஞ்சு வருஷமாச்சு &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2008/08/blog-post_26.html"&gt;எங்க ஊரில் &lt;/a&gt;நான் தியேட்டர் பக்கம் போய். எங்க ஊர் பொண்ணுங்க, பெரிய மனுஷி ஆனதும், "அதெல்லாம் ஆம்பிள்ளைங்க சமாச்சாரம்" என்று தியேட்டரை ஒதுக்கி வெச்சுடுவாங்க.பிறகு கல்யாணம் ஆனதும் கணவரோடு போக ஆரம்பிப்பாங்க. நான் கல்யாணம் ஆன பிறகும் போகலை. டெண்டுக்கொட்டகையை சற்றே upgrade செய்த நிலையில் இருக்கும் எங்க ஊரு தியேட்டருக்கு கணவரை அழைத்து போற அளவுக்கு தைர்யம் இல்லை என்பதாலும், பெரும்பாலும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முதலா போட்ட படங்கள் தான் எங்க ஊருல ரிலீஸ் ஆகிக்கொண்டு இருந்ததாலும் எனக்கு அங்க போகணும்ன்னு தோணினதே இல்லை. ஆனாலும் சமீப காலமா என் தம்பி ரொம்பவே பில்டப் கொடுத்தான். 'நம்ம ஊரு தியேட்டர் ரொம்ப முன்னேறிடுச்சு, புது படம் ரிலீஸ் அன்னைக்கு நம்ம ஊருலயும் ரிலீஸ் பண்றாங்க.DTS பண்ணிட்டாங்க" அப்டி இப்டின்னு ரொம்ப தாளிச்சுட்டு இருந்தான். சரி இந்த வாட்டி போய் பாத்துடறதுன்னு ஒரு முடிவெடுத்தாலும், "இந்த படமா? என்று சற்று உதறியது. "இந்த படத்துக்கு two wheelerல போனா, பெட்ரோல் allowance தராங்களாம்"&amp;nbsp; கிண்டலை எல்லாம் துச்சமென தள்ளிட்டு கிளம்பியே விட்டேன்.கூடவே ரஸ்க் சாப்பிட இன்னும் நாலு பேரை சேத்துக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Scooty park பண்ண போன எடத்துல எனக்கு மொத அதிர்ச்சி, பத்து ருபாய் ஒரு வண்டிக்கு. Fame லையே அவ்ளோ தான்.&lt;br /&gt;உள்ள நுழைஞ்சதும் "வாங்க வாங்க" &lt;br /&gt;ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார். கூப்பிட்டதோட விட்டாரா?&lt;br /&gt;"நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா" Grrrrr.&lt;br /&gt;'டிக்கட் இருவது ரூபா இருக்கும், எக்ஸ்ட்ரா நூறு ரூபா இண்டர்வல்க்கு' என்று கணக்கு போட்டு வெறும் இருநூறு ரூபாயோட போய் இருந்தேன். &lt;br /&gt;"நூறு ரூபாய நீட்டி அஞ்சு first class டிக்கட் குடுங்க"ன்னதும்,டிக்கெட் குடுக்கறவர் டென்ஷன் ஆயிட்டார்.எனக்கு ரெண்டாவது அதிர்ச்சி.&lt;br /&gt;எங்க ஊரு தியேட்டர்ல டிக்கெட் அம்பது ரூபாயாம். தம்பிகிட்ட அம்பது ரூபா கடன் வாங்கி,அஞ்சு டிக்கெட் எடுத்து உள்ள போனோம். &lt;br /&gt;தியேட்டர் சீட்டெல்லாம் கூட மாறலை. DTS மாத்திரம் புதுசு.&lt;br /&gt;"நீ கடைசி கடசியா நாட்டாமை பாக்க வந்தப்போ இங்க தான்டி உக்காந்த" விட்டா என் தம்பி 'போன ஜென்மத்துல நீ...' ன்னு எல்லாம் சொல்வான் போலிருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை பத்தி ஏற்கனவே நெறைய பேரு FIR போட்டுட்டாங்க. படத்தை பத்தி எனக்கும் சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா படம் பாத்தப்போ நடந்த சில விஷயங்களை மாத்திரம் பகிர்ந்துக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-படம் ஆரம்பிச்சு கிட்ட தட்ட முக்கா மணி நேரம் கழித்து ஒரு நாலு பெண்கள் எங்களுக்கு முன் வரிசையில் வந்து உக்காந்தாங்க. வந்ததும் திரும்பி பின்னால் இருந்த எங்களிடம், "ஏங்க? அவர் பையன் ஆடுற பாட்டு போயிடுச்சா?" சாமீ....சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;-"உனக்கெல்லாம் போலீஸ் வேணாம். வேற வேற வேற...." ன்னு ஹீரோ பஞ்ச் சொல்றப்போ, முன் சீட்டு குழந்தை ஒன்று "பூச்சாண்டீ வந்துட்டான்" என்று அழுது ரகளை பண்ணிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;-இடைவேளைக்கு முன்னாடி ஒரு encounter சேசிங் காட்சி இருக்கும். பாதி சேசிங் போது என் கசின் சொன்னா, "பரவால்லக்கா, அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் கொஞ்சம் விறு விறுப்பா இருக்கு".&lt;br /&gt;&lt;br /&gt;-காலைலேர்ந்தே நான் எங்கயோ கிளம்பறத மோப்பம் பிடிச்சு, "என்னை விட்டுட்டு எங்கம்மா போறீங்க?" ன்னு கேட்டுட்டே இருந்த அர்ஜுனை பிளான் பண்ணி வீட்டுல தூங்க வைச்சு விட்டுட்டு போன எனக்கு கடவுளா பாத்து பண்ண விஷயம். முன் சீட்டு பெண்மணி தன்னுடைய மூணு வயசு பையனை பாத்துக்கற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டு இன்டர்வல்ல சமோசா வாங்க போய்டுச்சு. அந்த பையனா, 'அப்பாடா பூச்சாண்டி போயிட்டான்'னு குஷில அங்க இங்க ஓடறது. அத அவங்கம்மா வர்ற வரைக்கும் சமாளிக்குறப்போ, "நல்லா வேணும்" ன்னு அர்ஜுன் ஞாபகத்துல வந்து சொல்லிட்டு போனான். &lt;br /&gt;&lt;br /&gt;-ஆமா இந்த படத்தை எல்லாரும் ஏன் இவ்வளோ திட்றீங்க? அம்பது ரூபாக்கு எவ்வளோ... பெரிய படம்? சான்சே இல்ல.படம் முடிஞ்சுடுச்ச்சுன்னு எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நல்ல வேளை, பார்க்கிங் கிளியர் ஆகட்டும் ன்னு வெயிட் பண்ணதால சல்யுட் அடிக்கறதெல்லாம் பாக்க முடிஞ்சுது. இல்லன்னா முக்யமான சீன மிஸ் ஆயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்லவேளை, நம்ம சீயான் "கொக்கொரக்கொ"ன்னு கத்தி கத்தி காமெடி பண்வாரே, அந்த படமும் பார்க்க வேண்டியது. ஏதோ நல்ல நேரம்.பிளான் கான்செல் ஆனது. அதையும் பாத்து இருந்தா, "Four mistakes of my life" அப்டின்னு போஸ்ட் போடறதுக்கு கூட பொழச்சு வந்து இருக்க மாட்டேன்னு நெனைக்கறேன்&lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: blue;"&gt;"ஏங்க வர வர சீரியஸ் பதிவு எழுதறீங்க? உங்க வழக்கமான போஸ்ட்லாம் எங்க?"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: blue;"&gt;"ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப சூடு போட்டுக்கொண்டதால் எனக்கே சூடு தாங்க முடியாமல் இந்த பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-1238707803673403809?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/1238707803673403809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/three-idiots.html#comment-form' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1238707803673403809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1238707803673403809'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/three-idiots.html' title='Three Idiots (படம் இன்னும் பார்க்கலை)'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-9125653548751483702</id><published>2009-12-20T09:58:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.998-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>நீங்கள் இடதா? வலதா?</title><content type='html'>உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம் வரும். ஒரிஜினலில் இல்லாதது. கமல் காமன்மேனாக நடித்ததால் விளைந்தது.&lt;br /&gt;மோஹன்லால் கமலிடம் சொல்வார்."நீ சொல்லலன்னா கூட உன்னை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும், .....உன் இடது கை பழக்கம் வரைக்கும்"&lt;br /&gt;"oh எல்லாம்  தெரியுமோ? உங்களுக்கு மகாத்மா காந்தி தெரியுமா?"&lt;br /&gt;"அவர் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல"&lt;br /&gt;"ஏன் உங்களுக்கு இருக்கா? இல்ல எவனுக்கு இருக்கு? he was ambidextrous . unfortunately  i  am  in  that  strand  too.எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனால் அது எழுதறப்போ மட்டும்”.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ எனக்கு அந்த மொத்த வசனமும் மிகவும் பிடித்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ambidextrous ன்னா என்ன? காந்தியையும் கமலையும் தவிர வேற யாரெல்லாம் ambidextrous?&lt;br /&gt;ஏன் இடது? ஏன் வலது ? இப்படி எனக்குள் சில கேள்விகளை விதைத்த வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ambidextrous என்பதற்கு "தன்னுடைய இரு கைகளையும் திறன்பட சம அளவில் உபயோகிக்கும்" என்று பொருள்.சமஸ்கிருதத்தில் 'சவ்யசச்சி' என்று சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புராண,இதிகாச காலங்களிலேயே இந்த ambidexterity புழக்கத்தில் இருந்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்....நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.&lt;br /&gt;&lt;br /&gt;வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மனர்களுக்கு குமாரசம்பவம் சொல்லுவதாக இருக்கிறது.&lt;br /&gt;தேவர்கள் தங்களுக்கு 'சூரனின் அட்டகாசத்தை ஒடுக்க தேவசேனாதிபதி வேண்டும்' என்று சிவனை வேண்டியதாகவும், அதன் பொருட்டு முருகன் அவதரித்ததாகவும் புராணம் கற்பிக்கும் போது முருகன் ambidextrous என்று சொல்கிறார். அழகில் மாரனையே(மன்மதன் தான் மாரன், 'நின்னையே ரதி என்று...' பாடலில் கூட, பாரதி சொல்வாரே, 'மாரன் அம்புகள் என்மீது மாறி மாறி....') மிஞ்சியதால் முருகனுக்கு 'கு'மாரன் என்ற பெயராம்.பின்னாளில் காளிதாசர் குமாரசம்பவம் எழுதிய போது, தலைப்பை ராமாயணத்தில் இருந்தே தேர்ந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ska.nda iti abruvan devaaH skannam garbha parisravaat |&lt;br /&gt;kaartikeyam mahaabaahum kaakutstha jvalana upamam ||" &lt;br /&gt;- சர்கம்-37,பாலகாண்டம்.வால்மீகி ராமாயணம் &lt;br /&gt;&lt;br /&gt;"And gods called that boy, oh, Rama of Kakutstha, whose glow is like that of flaring fire and who is ambidextrous as 'Skanda' for he slid down from the secretions of a womb. &lt;br /&gt;&lt;br /&gt;கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Ambidexterity ஆரண்யகாண்டத்தையும் விடவில்லை.  ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார். "அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது. 'Quivers full of arrows' பிரம்மனால  மகாவிஷ்ணுவுக்கு பரிசாக  அளிக்கப்பட்டவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த கடுமையானபோரில், இந்த அம்பின் மூலமே மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். 'அந்த வாள் இந்திரன் மூலம் என்னிடம் சேர்க்க பட்டது,இவற்றை எல்லாம் ராமனிடம் சேர்க்கவே காத்திருப்பதாக" சொல்கிறார் அகத்தியர். இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களை உபயோக்கிப்பவன், சவ்யசச்சியாக இருக்க வேண்டுமாம்.கிரேதா யுகத்தில் ராமன் சவ்யசச்சியாக இருந்து இருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆயுதங்கள் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்&lt;br /&gt;ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,&lt;br /&gt;வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்&lt;br /&gt;முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. &lt;br /&gt; - அகத்திய படலம், ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சவ்யசச்சி அந்தஸ்து பின் துவாரபா யுகத்தில் அர்ஜுனனுக்கு கிடைத்து இருக்கிறது. தன்னுடைய இரு கைகளாலுமே அம்பெய்துவதில் தேர்ந்தவனாக இருந்து இருக்கிறான் அர்ஜுனன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/Sy5mZigc-KI/AAAAAAAAAFU/cGxYHRyOStA/s1600-h/autograph.bmp"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/Sy5mZigc-KI/AAAAAAAAAFU/cGxYHRyOStA/s320/autograph.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417379990718970018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' ?&lt;br /&gt;&lt;br /&gt;ambidextrous பற்றி சற்று தெளிந்தது, அதென்ன இடது வலது? &lt;br /&gt;&lt;br /&gt;இடது வலது என்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;Football முதலான விளையாட்டுகளில் left wing  என்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில், வலது காலால் பந்தை விளையாடுபவர்கள் வலது விங்கிலும், இடது காலால் பந்தை உதைப்பவர்கள் இடது விங்கிலுமாக position செய்ய படுவார்களாம். &lt;br /&gt;அட மனிதர்களை விடுவோம், மரத்திலும் கூட இடது சார்ந்த மரங்கள் இருக்கிறது தெரியுமா? binary மரத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/Sy5meyPuOjI/AAAAAAAAAFc/Ma-m4hizwJY/s1600-h/180px-Leftist-trees-S-value.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 112px;" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/Sy5meyPuOjI/AAAAAAAAAFc/Ma-m4hizwJY/s320/180px-Leftist-trees-S-value.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417380080843110962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Leftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும்  s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு.  வலது node களின்,  S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஈசியா புரியணும்னா இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம், binary tree யின், வலது subtree, இடத்தை விட குள்ளமாக இருப்பின், அது leftist  tree .As simple as that .&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் இடது சார்ந்த கட்சிகள் யார் (எல்லாம்), என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏன் இடது என்று பெயர் வந்தது என்று தெரியுமா? பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு, பாராளுமன்றத்தில், "எல்லாருக்கும் எல்லாமும்" என்ற 'equal rights'&lt;br /&gt;கொள்கை உடையவர்கள் பாராளுமன்றத்தின் இடது புறமாக அமர்ந்ததில் இந்த பெயர் ஏற்பட்டது என்று வரலாறு இருந்தாலும் ஒரு வேடிக்கை கதை கூட சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம் அரசருக்கு இரண்டு கைப்பக்கமும் சேனாதிபதி, மந்திரிகள், பிரபுக்கள், ரிஷிகள் முதலாளிமார்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். இந்த சபையில் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடமில்லை. இந்த நிலையில் அரசியல் உரிமை, நல்ல வாழ்வு வேண்டுமென பெரிய கலகம் வெடித்து ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரவே வழியில்லை. சரி தொழிலாளிகளும் அரசவையில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டார். உடனே பிரபுக்கள் "ராஜா ராஜா ஒரு சின்ன விண்ணப்பம் நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த பஞ்ச பராரிகளுடன் எப்படி உட்காரமுடியும்? என்றார்கள் உடனே ராஜா நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப்பக்கம் அமருங்கள், தொழிலாளிகள் அப்படியே எனது பீச்சாங்கை பக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று உத்தரவிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை.&lt;br /&gt;அது கிடக்கட்டும். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நீங்கள் இடதா? வலதா?&lt;br /&gt;அட, நான் கூட காமன் (வு)மென் தான். எழுதுறத பத்தி மட்டும் தான் கேட்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-9125653548751483702?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/9125653548751483702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_20.html#comment-form' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/9125653548751483702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/9125653548751483702'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_20.html' title='நீங்கள் இடதா? வலதா?'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/Sy5mZigc-KI/AAAAAAAAAFU/cGxYHRyOStA/s72-c/autograph.bmp' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8093187234795422989</id><published>2009-12-11T03:15:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.983-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பாட்டு போட்டி - 4</title><content type='html'>இது ஒரு லிரிக்ஸ் போட்டி.&lt;br /&gt;பாட்டோட நடுவில இருந்து ஒரு வரி சொல்லி இருக்கிறேன்.&lt;br /&gt;பாட்டோட முதல் வரி என்னன்னு கண்டு பிடிங்க. கூகிள் செய்யகூடாதுன்னு சொன்னா கேக்கவா போறீங்க. Ok, Start Music.&lt;br /&gt;&lt;br /&gt;1)"அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது".&lt;br /&gt;&lt;br /&gt;2)"கட்டு  கட்டா நோட்டடிச்சா கரண்டு  பில்லு கட்டுறதாரு?"&lt;br /&gt;என்ன தத்துவம்...சான்ஸே இல்ல... போங்க...:-)&lt;br /&gt;&lt;br /&gt;3)"யாழ் உடலினில் வாள் இடைவெளி நுரையாய்  மறையாதா நிறைத்திடு..."&lt;br /&gt;குறிப்பு: நானும் எவ்வளவோ தடவை ரீவைண்ட் செய்து கேட்டதில், எனக்கு புரிந்தது இது. சரியா தப்பா தெரியலை. ட்ரை பண்ணுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;4)"சேலைகளை திருடி இவன் செய்த லீலை பல கோடி."&lt;br /&gt;&lt;br /&gt;5)"ஒரு ஜீன்ஸ் அணிந்த  சின்னக்கிளி  ஹலோ சொல்லி கைகுலுக்க தங்க  முகம்..." &lt;br /&gt;&lt;br /&gt;6)As always, connect the above five songs.அட இது லிரிக்ஸ் இல்லை. மேல உள்ள அஞ்சு பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. What is that?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-8093187234795422989?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/8093187234795422989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/4.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8093187234795422989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8093187234795422989'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/4.html' title='பாட்டு போட்டி - 4'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-830123638788193273</id><published>2009-12-09T19:05:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.009-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இட்லிவடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>அப்துல் கலாம் : கனவு நாயகன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/SyBlxmD6x9I/AAAAAAAAAFE/uyAnL5kc_PE/s1600-h/978-81-8493-237-9_b.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5413438654804314066" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 195px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/SyBlxmD6x9I/AAAAAAAAAFE/uyAnL5kc_PE/s320/978-81-8493-237-9_b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-237-9.html"&gt;கனவு நாயகன்&lt;/a&gt; அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று &lt;a href="http://www.sanakannan.com/"&gt;நூலாசிரியரிடம்&lt;/a&gt; கேட்டதற்கு&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" &lt;/em&gt;&lt;/strong&gt;என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்&lt;em&gt;:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;My verdict: An educating book. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகததை பற்றிய  எனது கருத்துகள் &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_7154.html"&gt;இட்லிவடையில் வெளிவந்துள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-830123638788193273?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/830123638788193273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_09.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/830123638788193273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/830123638788193273'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_09.html' title='அப்துல் கலாம் : கனவு நாயகன்'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/SyBlxmD6x9I/AAAAAAAAAFE/uyAnL5kc_PE/s72-c/978-81-8493-237-9_b.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-5790111778979465416</id><published>2009-12-04T06:27:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.028-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சைக்கிள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/SxolIsXpxpI/AAAAAAAAAEs/zTMsInkquNM/s1600-h/92180.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/SxolIsXpxpI/AAAAAAAAAEs/zTMsInkquNM/s320/92180.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5411678733518620306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எந்த வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயத்தில், சொல்லிக்கொடுத்து கொண்டிருந்த என் சித்தி பின்னால் பிடித்து இருந்த பிடியை விட்டு விட, நானும் நேராக போய்க்கொண்டே இருந்ததும்,ஒரு இடத்தில் 'திருப்பு திருப்பு' என்று சித்தி கத்தியதை கேட்டு, 'ஹான்ட் பாரை திருப்பனுமா ??'என்று நான் திரும்பி பார்த்து கேட்டதில் balance தடுமாறி சைக்கிளோடு சேர்ந்து ரோட்டோரம் இருந்த சாக்கடையில் விழுந்ததும் மறக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டதும் எங்கள் ஊரில் வாடகைக்கு சைக்கிள் கிடைக்கும். மணிக்கு ஒரு ரூபாய். லேடீஸ் சைக்கிள் என்றால் இரண்டு ரூபாய். சனி ஞாயிறு மாலைகளில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து வீட்டு முன் உள்ள திட்டானியில் சுற்றி சுற்றி ஓட்டுவது வழக்கம் ஆனது.அதிலும் அப்படி சுற்றி ஓட்டும்போது திரும்ப வேண்டிய இடங்களில் லாவகமாக திரும்புவது ரொம்ப பெருமையா இருக்கும்,பக்கத்து வீட்டு வெங்கிடு அண்ணா, அவனோட தம்பி செந்தில், தங்கை செல்வி, என்னோட தம்பி எல்லாரும் தான் என்னோட சைக்கிள் சாகசத்துக்கு ஆடியன்ஸ். ஒரு கையை விட்டு விட்டு ஓட்டுவது, ரெண்டு கையையும் விட்டு ஓட்ட முயற்சிப்பது, வேகமா பெடல் பண்ணிட்டு அப்புறம், காலை பெடலில் இருந்து எடுத்து விடுவது, இப்படி ஒரு மணி நேரமும் ஒரே த்ரில்லிங்கா இருக்கும்  ... &lt;br /&gt;&lt;br /&gt;ஏழாவது படித்து கொண்டிருந்தேன். என் கசின் ஒருத்தி திடீர் என்று ஒரு நாள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு  ஸ்கூல்க்கு  வந்தாள்.அவளுடைய மாமா வாங்கி கொடுத்து இருந்தார். சிவப்பு கலர் கேப்டன் லேடீஸ் சைக்கிள். அன்றிலிருந்து எனக்கு சொந்தமாக சைக்கிள் வாங்கி அதில் பின்புறம் கேரியரில் புத்தகப்பையும், முன்னால் ஹேன்ட் பாரில் சாப்பாடு பையும் வாட்டர் பாட்டிலும் தொங்க விட்டுக்கொண்டு ஸ்கூல் போவதாக கனவு வர ஆரம்பித்தது. பாவம் எனக்கு மாமா வேற இல்ல. எங்க அம்மா கூட பொறந்ததெல்லாம் தங்கைகள். ஒரு வழியாக அரையாண்டு தேர்வு, இலக்கிய மன்ற போட்டி என்று நிறைய சாதனைகளுக்கு பிறகு, வீட்டில் எனக்கு சைக்கிள் sanction செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SxspkwG5HqI/AAAAAAAAAE0/SF2j36Yr4wM/s1600-h/27900.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SxspkwG5HqI/AAAAAAAAAE0/SF2j36Yr4wM/s320/27900.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5411965088581623458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;BSA  SLR . மெரூன் கலர். கேப்டன் சைக்கிள் சினேகா ரகம் என்றால் , BSA SLR ஐ கரீனா கபூர் ரகம் என்று சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட் சைக்கிளாக இல்லாமல் உயரமாக,ஸ்லீக்காக இருக்கும்.ப்ரேக் வயர் வெளியில் தெரிவதே ஒரு தனி ஸ்டைல். சைக்கிள் செயின்க்கு ஒரு பக்கம் மட்டும் தான் கவர் இருக்கும். செண்டர் ஸ்டாண்டு இருக்காது. சைடு ஸ்டாண்டு மட்டும் தான். நிறுத்தி வைத்து இருக்கும் போது ஒயிலாக சாய்ந்து நிற்கும்.இப்படி எல்லா விதத்திலும் (பின்?)நவீனத்துவம் வாய்ந்த மாடல். "பார்க்க அழகா தான் இருக்கு, ஆனா ஸ்ட்ராங்கா இருக்குமா(உன் வெயிட் தாங்குமா?)" என்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி அது தான் வேண்டும் என்று அடம் பிடித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது. நாலு நிமிடத்தில் குறுக்கு வழியில் போய் விட முடிந்த பள்ளிக்கு, சுற்றிக்கொண்டு சைக்கிளில் போக ஆரம்பித்தேன். நல்ல நிழலாக பார்த்து நிறுத்தி விடுவேன். இண்டர்வல்லில் வந்து சைக்கிள் மீது எதாவது காக்கா கக்கா  போய் வெச்சு இருக்கா? பப்பி  உச்சா போய் வெச்சுருக்கான்னு எல்லாம் பார்த்து பார்த்து கழுவி விட்டு போவேன்.சனிக்கிழமை தோறும் நான் தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ சைக்கிள் கழுவுவது தவறாது. முதலில் ஒரு காய்ந்த துணி வைத்து தூசி எல்லாம் துடைத்து பிறகு ஒரு ஈர துணியில் துடைத்து, மறுபடி காய்ந்த துணி வைத்து துடைத்து,செயின்க்கு எண்ணெய் போட்டு,பளபளவென்று மணப்பெண் மாதிரி ஆக்கி விடுவேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த  வருட சித்திரை திருவிழாவிற்கு எங்கள் ஊரில் சிறுமிகள் சைக்கிள் பந்தயத்தில்(கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்ட வேண்டும் ) எனக்கு இரண்டாம் பரிசு வாங்கி கொடுத்தது என் சைக்கிள்.  அப்போது கிராமங்களில் அறிவொளி இயக்கம் என்று ஒரு கல்வி விழிப்புணர்வு இயக்கம் இயங்கி வந்தது. அதில் "சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" என்ற பாடலுடன் ஒரு கான்செப்ட் வரும். அதற்கு நானும் என் சைக்கிளும் தான் மாடல்(கள்).ஹிந்தி டியூஷன், பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு டியூஷன்,  கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வரும் போது நண்பர்கள் வீடுகள், இப்படி எங்கு செல்வதற்கும் எனக்கு ஒரு துணைக்கு ஆள் போல் ஆகி போனது என் சைக்கிள். ஆனால் ஒரே ஒரு சிரமம் தான்.சைக்கிள் வந்த பிறகு என் தம்பியையும் மிகவும் மதிக்க வேண்டியது கட்டாயமாகி போனது எனக்கு. அவனுக்கு என் மீது கோபம் வரும் போதெல்லாம், சைக்கிளில் ரெண்டு டயரும் காத்து இறங்கி போய் நிக்கும்.ஏதாவது ஒரு இடத்தில் பெயிண்ட் சுரண்ட பட்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/SxsqGhpRRvI/AAAAAAAAAE8/f-PiKneliNU/s1600-h/53088.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/SxsqGhpRRvI/AAAAAAAAAE8/f-PiKneliNU/s320/53088.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5411965668814833394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2001 ஜூலை மாதத்தின் ஏதோ ஒரு நாள்.&lt;br /&gt;அப்போது வரைக்கும் சைக்கிள் என்று  நினைத்தாலே இதமாக மட்டுமே உணர்ந்து கொண்டு இருந்த என்னை, கலவரமாக்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது அன்று.டைடல் பார்க்கில் ஆபீஸ். வேளச்சேரியில் தங்கி இருந்தேன். ஒரு VIP வீட்டில் இருந்து மூன்றாம் வீடு எங்கள் ஹாஸ்டல்.அதனால் எப்போதும் வெளிச்சமாக செக்யூரிட்டியோடு இருக்கும் தெரு. பொதுவாக நான் நிமிர்ந்து நேராக பார்த்து கொண்டு தான் நடப்பேன். பாரதியார் சொன்னதற்காக இல்லை. ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்து கற்றுக்கொண்டது. ஒன்பதாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தந்த ஒரு கன்னியாஸ்திரீ. இவர்கள் நடக்கும் போது நேர்கொண்ட பார்வையுடன், கால் மட்டும் தான் நகரும். மற்றபடி ஒரு விறைப்போடு ஏதோ சிலை ஒன்று நடந்து போவதை போல் இருக்கும். நடையில் ஒரு தன்னம்பிக்கையை பார்த்தது இவர்களிடம் தான். நீங்கள் ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்ததில்லை என்பதால், இன்னொரு உதாரணம் சொல்கிறேன். "வீர் ஜாரா" படத்தில் பாகிஸ்தானி வக்கீலாக வரும் ராணி முகர்ஜி  நடப்பதை போல். சிஸ்டரை போல நடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரவழைத்துக்கொண்டேன். நேரான பார்வையுடன் நிமிர்ந்த நடையை. ஆனால் அன்றைக்கு ஏதோ ஆபீசில் மூட் அவுட். ஏதோ யோசனையில் குனிந்து கொண்டே நடந்து போய் கொண்டு இருந்தேன். எதிரில் வந்த சைக்கிளை உணர்வதற்குள், சைக்கிளில் இருந்த ஆசாமி என் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்து விட்டான். அதிர்ச்சியில் கத்த கூட தோன்ற வில்லை எனக்கு. சரி அவன் என்ன ஆனான், செயின் என்ன ஆனது,இல்ல,என் கழுத்து தான் என்ன ஆனது என்பதெல்லாம் இப்போ தேவை இல்லாத விஷயம். ஆனால் அன்றிலிருந்து குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளை பார்த்து கூட பயப்பட ஆரம்பித்தேன். ஒரு போபியா.அதிலும் ரோட்டில் நடந்து போகும் போது, பகலில் கூட எதிரில் யாராவது சைக்கிளில் வந்தால், Freeze -release விளையாடும் போது யாரோ என்னை freeze  சொல்லிவிட்டதை  போல், ஆடாமல் அசையாமல் நின்று விடுவேன். அந்த சைக்கிள் கடந்து போன பிறகு தான் எனக்கு உணர்வு திரும்பும். &lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி இருக்க, போன வாரத்தின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது, எதிரில் ஒரு சைக்கிள். அந்த சைக்கிள் என் பக்கத்தில் வந்த அந்த நொடியில், எனக்கு தூக்கி வாரிப்போட, "ஆஆஆ" என்று போட்டேனே ஒரு சத்தம். சைக்கிளில் வந்தவர் பெரியவர்,  பாவம், நிறுத்தி இறங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனு ஆகித்தம்மா?" என்னை விட அதிக பதற்றம், அவருடைய முகத்தில்.&lt;br /&gt;மண்டையில் அடி பட்டு பழச மறந்தவங்களுக்கு மறுபடி அடி பட்டால், தெளிஞ்சுடுமே, அதே மாதிரி அந்த "ஏனு ஆகித்தம்மா"வில் தெளிந்தது எனது  போபியா.&lt;br /&gt;"ஒன்றுமில்லை, சாரி". சங்கடமாக நகர்ந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை அந்த பெரியவரும் நேற்று பொட்டி முன்னால் உட்கார்ந்து "யாவ வயசல்லி சைக்கில் ஒடுஸ்தே அந்த கொத்தில்லா." என்ற கட்டுரை ஆரம்பித்து,"இப்போதெல்லாம் சைக்கிளில் போகும்போது எதிரில் யாராவது நடந்து வந்தாலே, freeze ஆகி விடுகிறேன்" என்று கன்னடத்தில் தட்டி இருப்பாராய் இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-5790111778979465416?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/5790111778979465416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_04.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/5790111778979465416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/5790111778979465416'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_04.html' title='சைக்கிள்'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_lczVUFBePHU/SxolIsXpxpI/AAAAAAAAAEs/zTMsInkquNM/s72-c/92180.gif' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-4244434209243993179</id><published>2009-11-23T22:55:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.040-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>நாஞ்சில் நாட்டு வானவில்</title><content type='html'>&lt;span style="color:#000000;"&gt;பெங்களூரில் இருந்து போகும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்க நினைப்பதை விட, அந்த ரயில் போகும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொள்வதே மேல்.மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெர்த் சைசில் முக்கால் வாசி தான் இருக்கிறது இந்த ரயிலின் பெர்த்கள். உங்கள் பெட்டியில் முறுக்கு, பிஸ்கட் இத்யாதிகள் வைத்து இருந்தீர்களே ஆனால்,செலவை பார்க்காமல் ஒரு பூனைக்கும் டிக்கெட் போட்டு கையோடு கூட்டி போய்விடுதல் நலம். 'விதௌட்'டில் சுதந்திரமாக ஓடி கொண்டு இருக்கின்றன எலிகள். அவை தின்றது போக மீதி தான் உங்களுக்கு மிஞ்சும்.பையை தலைக்கு வைக்காமல் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விடுவதில் ஒரு சௌகர்யம் இருக்கிறது.மறு நாளில் இருந்து பையை திறக்க ஜிப்பை எல்லாம் இழுத்து சிரமப்படவே வேண்டாம். ஒரு கையை நுழைத்து உள்ளே உள்ள பொருட்களை எடுக்கும் அளவுக்கு ஓட்டை போட்டு தரும் நல்ல மனசுக்கார எலிகள்.&lt;br /&gt;உங்களுக்கு "multiple personality disorder " இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டுமா? டாக்டர் checkupக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டாம். இந்த ட்ரெயினில் இருக்கும் டாய்லெட்டுக்குள் ஒரு முறை நுழையவும்.ஒரு வேளை நீங்கள்&lt;br /&gt;"T T RRRRRRRRRRRRRRRRRRRR" என்று கத்தினால் உங்களுக்கு MPD confirmed.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஏழு மணிக்கு மதுரை போக வேண்டிய ரயில் சற்று தாமதமாகி ஒரு எட்டு எட்டரைக்கு போய் சேரும். அதற்குள் அவசரப்பட்டு எலி மிச்சம் வைத்த பிரட் ஏதும் சாப்பிட்டு விடாதீர்கள். மதுரை சந்திப்பில், "மீனாக்ஷி பவன்" என்று எழுதிய பச்சை கலர் அட்டை பொட்டியில், சுட சுட பொங்கல், பூரி, இட்லி எல்லாம் கிடைக்கிறது.20Rs/பொட்டி.பசியா ருசியா என்று தெரிய வில்லை. நல்லாவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்காக திருநெல்வேலி வரை செல்லும் 'லிங்க் ட்ரெயின்' காத்து கொண்டு இருக்கிறது. போன ஜென்மத்தில் உங்களுக்கு "வருண" தோஷம் ஏதும் இருந்தால், மழை கூட 'நீங்கள் மணியாச்சியில் வந்து இறங்கியதும் பெய்யலாம்' என்று காத்து கொண்டு இருக்கும். 'ஆஷ் துரையை', வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற வீர வரலாற்றுக்கு இன்றும் மௌன சாட்சியாய் இந்த ஸ்டேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி சந்திப்பில் இறங்கி வெளியே வந்ததும் ஷேர் ஆட்டோகாரர்கள் நம்மை மொய்க்கிறார்கள். 'புது busstand போக வேண்டும்' என்று சொன்னதும் 'நூறு ரூபாய்' என்று ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அறுபது ரூபாய்க்கு ஓகே சொல்கிறார்கள். "அல்வா வாங்கணுமா சார்?" என்று கேட்டு அவர்களே ஸ்வீட் கடை முனனால் நிறுத்துகிறார்கள். luggage அதிகம் இல்லையென்றால் ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடந்து சென்று (அதிக தூரமில்லை, ஐந்து நிமிட நடை தான்), அங்கிருந்து பஸ்ஸில் செல்லலாம். கிட்ட தட்ட ஆறு கிலோமீட்டர் ஆட்டோவில் போனால், புது busstand , நாகர்கோவிலுக்கு நிறைய பேருந்துகள் நிற்கின்றன. End To End bus என்றால், நெல்லையில் புறப்பட்டு நாகர்கோவிலில் தான் நிற்குமாம். ஆனால் அந்த பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் இருக்கின்றன. மற்ற பேருந்துகள் எல்லாம் 'பாயிண்ட் டு பாயிண்ட்' என்ற போர்டுடன் எல்லா பாயிண்டிலும் நின்று நின்று போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை கல்யாண வீட்டை தவிர சென்ற ஒரே இடம் "நாகராஜா கோவில்". நாகர்கோவில் என்ற ஊரின் பெயர்க்காரணமே இந்த கோவில் தானாம். கருங்கல்லால் கட்டி இருக்கும் கோவிலில் முடிந்த வரை எந்த நவ நாகரிகமும் புகுந்து பழைமை மா(ற்)றிவிடாமல் காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். மூலவர் நாகராஜர், சிவன், அனந்த கிருஷ்ணன் இருவருக்கும் சன்னதிகள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இடம். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் ஒரு கார்த்திகை மாத காலை நேரத்தில் கோட்டார், சுசீந்திரம், நல்லூர், மருங்கூர், இரவிப்புதூர் என்று நாகர்கோவிலில் சுற்றுப்புறங்களை பைக்கில் ஒரு ரவுண்டு சுற்றுங்கள். ஆறு,குளம் என தாமரை மலர்ந்து, நிரம்பி வழியும் நீர்நிலைகள், பைக்கை நிறுத்தி நிறுத்தி உங்களை அங்கங்கே இறங்க வைக்கும்.அப்போது தான் பிரித்து நட்டு வைத்திருக்கும் நெல் நாற்றுகள் தலையை ஆட்டி ஆட்டி வணக்கம் வைக்கும். கொக்கு போல இருக்கும்,ஆனால், அலகு சிறியதான வெண்ணிற பறவைகள் கூட்டம் வயல் முழுக்க மேய்ந்து கொண்டு இருக்கும்.தென்னந்தோப்புகள் காய்த்து குலுங்கிக்கொண்டு இருக்கும்.எதற்கும் கிளம்பும் போதே வீட்டில் 'நேரமாகும்' என்று ஒரு வார்த்தை போட்டு வைத்து விடுங்கள். இதையெல்லாம் ரசித்து முடிந்து வீடு போய் சேர்வதற்குள், மொத்த குடும்பமும், 'என்ன இவ்வளவு நேரம்' என்று மொத்துவதை தவிர்க்கலாம். யாராவது செவ்வாழைபழம் சாப்பிட கொடுத்தால், "ரொம்ப பெரிசா இருக்கு, பாதி போதும்" என்று சொல்லிவிடும் தப்பை மட்டும் செய்யவே செய்து விடாதீர்கள். பழத்தில் ஒரு துண்டு விண்டு வாயில் போட்ட பின் தான் செய்த தப்பு புரியும். 'ஒன்றுக்கு இரண்டு பழம் எடுத்து கொண்டு இருக்கலாமோ' என்று தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை. வெட்கப்படாமல் 'பழம் நல்லா இருக்கே' என்று லேசா பிட்டு போடுங்கள். 'அப்போ இன்னொன்னு சாப்பிடு' என்று அவர்களே கொடுத்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் கணவருக்கு இன்னும் நெறைய நெறைய cousins இருந்து இருக்கலாம். அப்போ தான் அடிக்கடி கல்யாணம் வரும், ஊருக்கு அடிக்கடி போய் இருக்க முடியும்"...யோசனையோடு,லேசான சாரல் முகத்தில் வருட,மணியாச்சி செல்லும் லிங்க் ட்ரெயினின் ஜன்னல் கம்பியில் முகம் பதித்து,கடந்து போன மயில்களை பார்த்த படி,Bangalore திரும்பிக்கொண்டிருந்தேன்.ஏதோ தோன்றிட விழியுயர்த்தவே, காண கிடைத்தது 'நாஞ்சில் நாட்டு வானவில்'.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-4244434209243993179?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/4244434209243993179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post_23.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/4244434209243993179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/4244434209243993179'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post_23.html' title='நாஞ்சில் நாட்டு வானவில்'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-1659760948555043753</id><published>2009-11-14T12:02:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.053-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிலும் சேர்த்தி இல்ல'/><title type='text'>இது கவிதை அல்ல.</title><content type='html'>முதலில் &lt;a href="http://asifmeeran.blogspot.com/2009/08/blog-post_08.html"&gt;சிநேகிதிகளின் கணவர்கள்&lt;/a&gt;  கவிதை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை தொடர்ந்து &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_7546.html"&gt;சிநேகிதன்களின் மனைவிகள்&lt;/a&gt; கவிதை மாதிரி முயற்சி செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ நம்மாலானது.கணவனின் சிநேகிதி(?).&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;கணவனின் சினேகிதி(?)&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் என்றேன், ஹாய் என்றாள்.&lt;br /&gt;அவருக்கு தோள் வரை இருப்பாளோ? &lt;br /&gt;ஹை ஹீல்ஸ் போட்டு நடக்க பழகணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலில் தான் குளிப்பாளோ, பன்னீரோ?&lt;br /&gt;"அழகு கருப்பு நீ " -  பாட்டி&lt;br /&gt;என்னை அணைத்து கொஞ்சியது&lt;br /&gt;அவசரமாய் என் நினைவில்.&lt;br /&gt; &lt;br /&gt;சிக்கென்று இருக்கிறாள் ஜீன்ஸ்,ஸ்லீவ்லெஸ்ஸில்.&lt;br /&gt;பூச்சூட்டலுக்கு வாங்கிய புடவையில்&lt;br /&gt;லேசாய் வியர்க்கிறேன் ஏசி அறையிலும்.&lt;br /&gt; &lt;br /&gt;'உனக்கு டீ போடவே தெரிய வில்லை'&lt;br /&gt;அவர் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் புரிந்தது.&lt;br /&gt;அவள் தந்த பீங்கான் கோப்பை தேநீரில்.&lt;br /&gt;&lt;br /&gt;சச்சினையும் தோனியையும் தாண்டி &lt;br /&gt;கிரிக்கெட் தெரியாது எனக்கு.&lt;br /&gt;அவர்கள் பேசும் 'பிரெட்லீ'யும் 'கூக்லீ'யும் &lt;br /&gt;என் காதில் 'போடீ' 'போடீ' யாய்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச்சுக்கு சாண்ட்விச் செய்யவா?பாஸ்தாவா?&lt;br /&gt;அவள் கேட்ட அக்கணத்தில்&lt;br /&gt;சமைந்த பெண்ணாய் ஆனது &lt;br /&gt;என் சாம்பாரும் அவியலும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு "bye " .&lt;br /&gt;அவருக்கு 'monday  team  outing .casuals .மறந்துடாதே'&lt;br /&gt;என் பகல் நேர சீரியல் நிம்மதியில்&lt;br /&gt;விழுந்தது மண்.&lt;br /&gt;**********************************************&lt;br /&gt;&lt;br /&gt;'மனைவியின் சிநேகிதன்' தான் பாக்கி. யாராச்சும் ட்ரை பண்ணுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-1659760948555043753?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/1659760948555043753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post_14.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1659760948555043753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1659760948555043753'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post_14.html' title='இது கவிதை அல்ல.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3989015472825220406</id><published>2009-11-13T05:09:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.974-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சில கேள்விகள் - 2</title><content type='html'>-படத்துல மாங்கு மாங்கு ன்னு உழைச்சவங்களையே இருட்டடிப்பு பண்ற இந்த காலத்துல "இவர்களுடன் குற்றால அருவி" அப்டின்னு ஒரு படத்துல டைட்டில் கார்டு போடுவாங்க. அது என்ன படம்?&lt;br /&gt;&lt;br /&gt;-சாமி படத்துல 'இது தானா இது தானா' ன்னு ஒரு பாட்டு இருக்கு. சித்ராஜி(உபயம்: சூப்பர் சிங்கர்) பாடினது. இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது சாமியும் மாமியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஏதோ சொல்லிக்குவாங்க. உதடு அசைவது மட்டும் தான் காமிப்பாங்க. அவங்க அப்டி என்ன சொல்லிப்பாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;-எதிர் நீச்சல் படத்துல மாடிப்படி மாது, கிட்டு பட்டு, நாயர் இப்டி எல்லார் பெயர்களும்  நமக்கு சுலபமா ஞாபகத்துல இருக்கும். ஆனா ஒரு தாத்தா ரூம்ல படுத்து லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பார். அவர் பேரு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;-மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3989015472825220406?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3989015472825220406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/2.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3989015472825220406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3989015472825220406'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/2.html' title='சில கேள்விகள் - 2'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-244841330681660107</id><published>2009-11-11T05:00:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.905-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.</title><content type='html'>இது ஒரு time-pass பதி(கிர்)வு.&lt;br /&gt;******************************&lt;br /&gt;சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வரும், நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க accent வருகிறது அவர்களுக்கு. Father is like faedher, People is like Peeble, Water is like Wader.&lt;br /&gt;&lt;br /&gt;"Coca cola கொடுத்தால், "Sorry, we dont drink Soda" (soda is like Sodae)என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;"என்னது சோடாவா? எங்க ஊருல சோடான்னா பச்சை கலர் பாட்டில்ல கோலிகுண்டு போட்டு இருக்கும். சோடா குடிக்கும் போது அந்த கோலிக்குண்டு சோடா பாட்டில் மூடி வரை வந்து டக் ன்னு இடிக்கும் ஆனா வெளிய வராது. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்" சொல்ல நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சொன்னது - "சரி சோடா வேணாமா? தண்ணி தரேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;நான் கூட சில நாட்களாக, accent கற்று கொண்டு Fletcher மாதிரி (ச்சி...தா...ம்ரம்) பேசலாமா ன்னு யோசிக்குறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;*******************************&lt;br /&gt;கல்லூரி படத்தில், சோகம், கோபம், கருணை, காதல், possessiveness என்று எல்லா உணர்வுகளையும் வெகு நேர்த்தியாக பிரதிபலிப்பார்.பளீர் கலர். Sleek. தமன்னாவை ரொம்ப பிடித்தது. பாய்ஸில் சித்தார்த் தான் ஹீரோன்னாலும், "பாபு கல்யாணம் அப்டிங்கற பேரை 'பாப் கேலி' ன்னு மாத்திக்கிட்டு அலப்பறை பண்றானே, என்னம்மா dance ஆடுறான்"னு யோசிக்க வெச்சார் பரத்.&lt;br /&gt;'கண்டிப்பா பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று நண்பர்கள் ஏகத்துக்கு build-up குடுத்த படம் Jab we met. இப்படி மூன்று விஷயங்கள் கலந்து கட்டி இருக்கிறதே என்று படு எதிர்பார்ப்புடன் 'கண்டேன் காதலை' பார்க்க போனோம். பொதுவாக எனக்கு ரீமேக் படங்கள் பார்க்குறப்போ ஒரிஜினல் தான் நல்லா இருந்த மாதிரி இருக்கும். இது வரை பார்த்த ரீமேக் படங்களில் "இது ஒரிஜினல் விட நல்லா இருக்கே" என்று 'அட' போட வைத்தது போக்கிரி மட்டும் தான். அதற்கும் முக்யமான காரணம் "பாடி ஸ்டூடா" track (எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்). ஆனானப்பட்ட அமீர்கான் நடித்தும் ஹிந்தி கஜினி பிடிக்கலை. To me,Sanjay Singhania was not even 10% of Sanjay Ramasamy. So, இந்த படம் பற்றி சொல்லவே வேண்டாம்.Not even 1% of the original.பேரரசு, திருமுருகன் ஹீரோக்களுக்கு பரத் நல்லா பொருந்துவார். But கோட்,சூட் போட்டு, டை கட்டி, CEO ஆக வரும் காட்சிகளில், பாவமாக இருக்கிறது. இடைவேளை வரைக்கும் தமன்னா (சின்மயி குரலில்) பேசிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்றோம் பரத் பேசறார். Titanic படம் பாத்துட்டு தியேட்டர் விட்டு வெளில வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு மழைல நனைந்த மாறி ஒரு உணர்வு இருக்கும். &lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த படம் முடிச்சு வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசாம இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;*****************&lt;br /&gt;Dan Brown விழுந்து விழுந்து படிச்ச நாட்களில், உறவினர் ஒருவர், நீ "Paulo Coelho" படித்ததில்லை. அதை படித்தால் டேன் ப்ரோவ்னை தூக்கி போட்டுடுவ" என்று சொன்னதுடன் "The Devil and Ms Prym" புத்தகத்தை வாங்கியும் கொடுத்தார். தலைப்பை பார்த்ததும் ஏதோ பேய்க்கதை என்று நினைத்து படித்துவிட்டு இங்க சொல்லலாம் என்று தான் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் 'சரி இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேலைக்கு போகும் பெண்களை பற்றி எழுதி விட்டேன்:-)&lt;br /&gt;Book பாதி படித்து இருக்கிறேன். "All human are eventually evil, its only a matter of when they get the chance" என்று சவால் விடும் ஒருவன், பல காலமாக monotonus வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கிராம மக்கள், "அந்த கிராமத்தில் இருந்து எவனாவது தன்னை கல்யாணம் பண்ணி கூட்டி போய் விட மாட்டானா என்று" ஒரு life-upgrade எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு பெண் என்று அழகாக முடிச்சு விழுந்து இருக்கிறது. &lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;எப்டி அவிழ்கிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளை காதுகளால் மட்டுமே பார்க்கிறேன். 'Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர்-2' அவ்வளவாக follow பண்ண முடிவதில்லை. அவ்வப்போது பார்க்க நேர்ந்த போதும், "இதென்ன பாட்டு போட்டியா? இல்லை நடன நிகழ்ச்சியா" என்று தோன்றியது. குழந்தைகளுக்கு ஏகத்துக்கு மேக்கப், Chocolate மழையாக கொட்டுறது, குடும்பத்தையே மேடைக்கு அழைக்குறதுன்னு நிறைய stunts.Super Singer is too spoilt. வீட்டில் எல்லாரும் அல்கா என்று பெண் வெளுத்து கட்டுவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை டைட்டில் ஜெயித்தால் சந்தோஷம் தான்.&lt;br /&gt;கோலங்கள் சீரியலில் "நான் ஞாபகங்களை தொலைத்து விட்டு நிற்கிறேன்" என்று திருசெல்வன் சொல்லுவது காற்று வாக்கில் கேட்டது. என்ன கொடுமை இது தொல்காப்பியன்? &lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;உங்களுக்கு எப்போ ஞாபகம் வந்து, நீங்க எப்போ சீரியல் முடிக்கிறது? மு..டி..ய...ல.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;*******************************&lt;br /&gt;&lt;br /&gt;With that, wishing each of you to have happy and happening pass time.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-244841330681660107?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/244841330681660107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/244841330681660107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/244841330681660107'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post_11.html' title='ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-5888730066102871112</id><published>2009-11-06T18:11:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.062-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>Alice(s) in wonderland</title><content type='html'>&lt;div&gt;இன்று காலை கடவுள்களின் பள்ளத்தாக்கு (திரு.தேசிகன் தொகுத்து முன்னுரை எழுதியது) சுஜாதா கட்டுரை தொகுப்பை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் திறந்தேன். "பெண்களும் நானும்".&lt;br /&gt;&lt;br /&gt;பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை, தன்னுடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த பெண்கள், தன் பாட்டி (இந்த பாட்டி கட்டுரை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம்) என்று கட்டுரையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களிடம் வேலை வாங்க மூன்று விதி முறைகள் இருக்கிறதாம். அவருடைய அனுபவத்தில் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;-பெண் என்பதால் இந்த வேலை வராது என்று முடிவு பண்ண கூடாது.&lt;br /&gt;-பெண்களிடம் உள்ள இயற்கை கோளாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;-பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாயிண்ட் படித்த போது ஒரு சபாஷ் போட்டது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;- நம் மேலாளரிடமோ,உடன் பணிபுரிவோரிடமோ 'நாம் பெண்' என்ற காரணத்தை வைத்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காதீர்கள். இது நமது குடும்பம் அல்ல. இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல.அப்படி எதிர் பார்த்தோமே ஆனால்,அது நம்மை நாமே தாழ்த்தி கொள்ளுவதற்கு சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;- குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள். மொத்தத்தில் "எனக்கு அங்க வலிக்குது இங்க வலிக்குது" விஷயங்களை எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள். அதற்கு முதல் தேவையாக technical skillsஐ வளர்த்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அறிவாளியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். எந்த கொம்பனையும் சமாளித்து விடலாம்.சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மேலாளருக்கு கீழே வேலை பார்த்தேன். அவங்க சொல்வாங்க,&lt;br /&gt;"If one has to run 100 meters to prove that one can run, a woman has to run 200 meters to prove that she can run".&lt;br /&gt;&lt;br /&gt;- "நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்.இந்த நினைப்பு நம்மை பலவீனமாக ஆக்கி விடும்."வெகு உயரத்திற்கு சரசர வென்று போய் விட்ட பெண்களை, வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க வழி இல்லாத நிலையில்,அவர்களது பர்சனல் விஷயங்கள் படு மலிவாக விமர்சிக்க படலாம்.துளியும் கண்டு கொள்ளாதீர்கள்."ஐயோ நான் ஒரு பொண்ணாச்சே...இப்டில்லாம் பேசறாங்களே" என்று எந்த நிமிடத்தில் concsious ஆகிறீர்களோ, அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-கட்டுரையில் கவர்ந்த இன்னொரு வரி, பெண்களுக்கு 'சுலபக்கோபமும்' ,அழுகையும் வரும். அலுவலகத்தை பொறுத்த வரை சில நேரங்களில் 'சுலபக்கோபம்'நம்மள காப்பாத்தும். ஆனா தப்பு நம்ம மேல இருந்தா, தைர்யமா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுடுங்க. தேவை இல்லாத இடத்தில் செய்யப்படும் விவாதம், கேலிக்குரியதாகி விடும். ஆனா எந்த காரணத்துக்கும் அலுவலகத்தில் அழாதீர்கள். (எங்கயுமே அழாம இருப்பது ரொம்ப நல்லது. ஆனா அது நமக்கு சற்று கஷ்டம் தான்)&lt;br /&gt;&lt;br /&gt;-பேறு கால விடுப்பிற்கு பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு நம் மனதில் புயல், மழை, சூறாவளி எல்லாம் சேர்ந்து சுற்றி சுழற்றி அடிக்கும். 'வேலைக்கு கண்டிப்பா போகணுமா?' 'குழந்தை சாப்பிட்டுச்சோ இல்லையோ','அம்மாவை தேடுதோ', இந்த மாதிரி மன உளைச்சல் மட்டும் இன்றி, நிறைய உடல் உபாதைகளும் கூட சேர்ந்து பாடாய் படுத்தும். இந்த நேரத்தில் நாம் கடை பிடிக்க வேண்டியது பொறுமை பொறுமை மற்றும் பொறுமை. 'வேலைய விட்டு விட வேண்டும்'என்ற முடிவை இந்த நேரத்தில் தப்பி தவறி கூட எடுத்து விட வேண்டாம். நம் உடல்நிலை, வாழ்க்கை முறை எல்லாமாய் மாறி விட்டதால் ஏற்படும் அயர்ச்சி தான் இது. சில மாதங்களை பொறுமையாக கழித்து விட்டோம் என்றால், அப்புறம் ஒரு தெளிவும் நிதானமும் வந்து விடும். அதுக்கு பிறகும் வேலைய விட தோன்றினால் அது சரியான மனநிலையில் எடுக்கும் முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;-குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு , வேலையில் கவனம் செலுத்துவது சவாலான விஷயம். நீங்கள் எவ்வளவு "ambitious " என்பதை பொறுத்து உங்கள் சாய்ஸ் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த சாய்ஸில் தெளிவாக இருங்கள். சில பெண்களுக்கு குடும்பம் வேலை என்று இரண்டையும் சமாளிக்கும் சாமர்த்தியம்/அதிர்ஷ்டம் இருக்கலாம். முடிந்தவரை அந்த சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள்.முடியாது போனால்,அதற்காக குமையாதீர்கள். ஆனால், நாம் அலுவலகத்தில் எவ்வளவு effort போடுகிறோமோ அதை பொறுத்து தான் உங்கள் உயர்வு நிர்ணயிக்க படும் என்பதில் தெளிவாக இருங்கள். இங்கு எல்லாமே Tit for Tat தான். "I am ambitious"," I am capable" முதலான qualitative விஷயங்கள் மட்டும் வேலைக்கு ஆகாது. செயலில் காண்பிக்க வேண்டும். நமது பர்சனல் காரணங்களினால், ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு மூக்கை சிந்த கூடாது.Try to take things easy. Job is just something that brings food to our plate.&lt;br /&gt;&lt;br /&gt;-மூன்றாவது பாயிண்ட் (பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது) படித்த போது, சற்று sarcastic புன்னகை வந்தது. லாஜிக் நல்லாவே வர்ற பெண்களும் இருக்கிறார்கள். உணர்வு பூர்வமாக மட்டுமே பார்க்க தெரிந்த ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களை கிண்டல் பண்ணி கொண்டே டிவி சீரியல் பார்க்கும் ஆண்களை போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="#000099"&gt;&lt;em&gt;To all the working women, We all are Alice(s)!There will ofcourse be 'rabit holes', 'drinks that would shrink you', cakes that would grow you', 'riddles with no answers', 'caterpillars', 'dodos', 'King', 'Queen' and many more. Lets Rock it. After all, we are in WONDERLAND you see :-) &lt;/em&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-5888730066102871112?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/5888730066102871112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/alices-in-wonderland.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/5888730066102871112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/5888730066102871112'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/alices-in-wonderland.html' title='Alice(s) in wonderland'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-553527546966076801</id><published>2009-11-03T09:12:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:30.895-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஜூலி போட்டது ரெண்டு குட்டி</title><content type='html'>முன்குறிப்பு: இது ஒரு சிறுகதை முயற்சி அல்ல. இலக்கியவாதிகள் அச்சம் தவிர்த்து தொடர்க.&lt;br /&gt;&lt;br /&gt;கரண்ட் இல்லாத ஒரு மழை நேர மாலையில் தான் ஜூலி எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போ அது நிறை மாத கர்ப்பிணி. வீட்டு சுவரோரம் மழைக்கு ஒதுங்கி குளிரில் நடுங்கி முனகி கொண்டு இருந்ததை பார்த்து அப்பா, அம்மா, நான், தம்பி என்று குடும்பமாக இரக்கபட்டோம். அடுத்த பத்து நிமிடத்தில் திண்ணையில் ஒரு சாக்கு படுக்கையும், ஒரு பழைய தட்டில் பால் சோறுமாக, ஜூலி எங்களோடு சேர்ந்து கொண்டது. அழுக்கான வெள்ளை நிறத்தில் இருந்த அதற்கு நானும் தம்பியும் சேர்ந்து ஜூலின்னு பெயர் வைத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூலிக்கு எங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து விட்டது. நானும் தம்பியும் மாலை நேர நொறுக்கு தீனியை மூன்று பங்கு ஆக்க ஆரம்பித்தோம். "குட்டி போட போகுதுல்ல, பாவம் ரொம்ப பசிக்கும்" என்று அம்மா அடிக்கடி அதற்கு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பாங்க. ஜூலி இது எல்லாத்தையும் விட எங்க அப்பாவோட TVS -50  சத்தத்துக்கு தான் அதிகமா வால் ஆட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா பத்தாங்கிளாஸ் ஆங்கில டியூஷன் எடுப்பாங்க. அதுல 'ஹரன்'ன்னு ஒருத்தன் படிச்சான். இந்த கதைல இவன் எங்க வந்தான்? விஷயம் இருக்கு. கதைக்கு ஒரு திருப்பு முனை கொடுக்க போறதே இவன் தான். இவன் அப்டி என்ன பண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டுல அப்போ ஏதோ பூச்சு வேலை நடக்குதுன்னு நிறைய ஆத்து மணல் கொட்டி வெச்சுருந்தாங்க. அந்த மணல்ல தான் நானும் தம்பியும் அப்பாக்கு ரெண்டு பக்கமும் படுத்துக்கிட்டு நிலாவை பாத்துக்கிட்டே கதை கேப்போம். ஜூலியும் எங்க பக்கத்துல உக்காந்துக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூலி வந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருக்கும்.ஒரு நாள் நைட் ஜூலி லேசா முனகிட்டு இருந்துச்சு. அதோட சாக்கு படுக்கையில படுத்துக்காம எழுந்து போய்டுச்சு. "அம்மா எங்க போகுதுன்னு போய் பாப்போமா" ன்னு கேட்டதுக்கு, "அதெல்லாம் வேணாம், பேசாம படுங்க" ன்னு சொல்லிட்டாங்க. காலைல அம்மா சொன்னாங்க, "ஜூலி குட்டி போட்டுடுச்சு. ஆனா எங்க போட்டு வெச்சுருக்கு, எத்தனை குட்டி போட்டுருக்கு ஒன்னும் தெரியலை" ன்னு. &lt;br /&gt;&lt;br /&gt;நானும் தம்பியும் துப்பு துலக்கி ஜூலி பின்னாடியே போனோம். அது அந்த ஆத்து மணல் குவியல்ல ஒரு பொந்து மாதிரி பண்ணி அதுக்குள்ள போய்டுச்சு. &lt;br /&gt;"அம்மா! ஜூலி மண்ணை தோண்டி பொந்து மாதிரி செஞ்சு அதுக்குள்ள குட்டி போட்டு இருக்கும்மா, ஆனா எத்தனை குட்டி தெரியலை" .&lt;br /&gt;"ரெண்டு மூணு நாள் கழிச்சு அதுவே வெளிய வரும். இப்போதைக்கு நீங்க பக்கத்துல போய் வெக்காதீங்க, கடிச்சுட போகுது" ன்னாங்க அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தம்பியும் மணலை சுத்தி சுத்தி வந்து பொந்துக்குள் எட்டி பார்த்தா எதாவது தெரியுதான்னு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். "அதோட வயிறு இருந்த சைஸ்க்கு ஒரு அஞ்சு குட்டியாவது போட்டு இருக்கும். ஆண் குட்டின்னா யாராவது எடுத்துட்டு போய்டுவாங்க. பெண் குட்டிய எல்லாம் என்ன பண்றது தெரியலை" ன்னு அம்மா ஒரே பொலம்பல். அப்பா ஜூலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு பண்ணிட்டு இருந்தாங்க.நானும் தம்பியும் ஒரு தேடலுடனேயே இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஜூலி postpartum  sickness  எல்லாம் முடிஞ்சு சகஜமா வால் ஆட்ட ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமே அதோட குட்டியை எங்க கண்ணுல காட்டிட்டுது. எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா ஒரே ஒரு குட்டி தான் இருக்கு ஜூலி கூட.  கருப்பு கலர்(அதோட அப்பா மாதிரியா இருக்கணும்). பெண் பிள்ளை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SvCBAfTazOI/AAAAAAAAADk/nrrwPYa9uiI/s1600-h/july1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SvCBAfTazOI/AAAAAAAAADk/nrrwPYa9uiI/s320/july1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399957798620155106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;"நாய் பொதுவா ஒரே ஒரு குட்டி போடாது, ஒரு வேளை மணல் ஏதும் சரிஞ்சு மத்த குட்டில்லாம் செத்து போச்சான்னு" அம்மா கவலை பட, எனக்கும் தம்பிக்கும் தூக்கி வாரி போட்டது. மொத்த மணலையும் கவனமாக அகற்றி, துழாவி துருவி தேடினோம். ஒன்னும் அகப்படலை. &lt;br /&gt;&lt;br /&gt;தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி. போட்டிக்கு ஆள் இல்லாம வயிறு முட்ட பால் குடித்து, 'மொத்த அம்மாவும் எனக்கே எனக்கு' ன்னு பெருமையாக வளர்ந்ததில் மூன்றே வாரத்தில் ஒரு முயல் அளவுக்கு வளர்ந்து நின்றது. ஒரு நாள் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் ஜூலிக்கும் குட்டிக்கும் பிஸ்கட் கொடுத்து கொண்டு நான் அம்மா, தம்பி timepass  பண்ணி கொண்டு இருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;"டீச்சர்....டீச்சர்.... " என்று சன்னமாக அழைத்து கொண்டே தலையை குனிந்து கொண்டு ஹரன். &lt;br /&gt;"என்னப்பா" &lt;br /&gt;கையில் இருந்த கூடைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுக்கிறான், அதும் கருப்பும் வெள்ளையும் கலந்த கலரில்...துளியூண்டாக ...எலி மாதிரி....&lt;br /&gt;"என்னை மன்னிச்சுடுங்க டீச்சர். சார் கிட்ட எப்டியாவது நீங்க தான் சொல்லணும். ஜூலி ரெண்டு குட்டி போட்டு இருந்துச்சு, கேட்டா தருவீங்களோ என்னவோன்னு நான் தான் இத யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போயிட்டேன், ஆனா சரியா சாப்பிட மாட்டேங்குது, செத்துடும் போலிருக்கு, அதான் திரும்பி கொண்டு வந்துட்டேன்" என்கிறான். கிட்டத்தட்ட அழுதான்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SvCBU9Uol1I/AAAAAAAAADs/df3WzjT8BJQ/s1600-h/july2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 125px;" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SvCBU9Uol1I/AAAAAAAAADs/df3WzjT8BJQ/s320/july2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399958150275700562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஆண் பிள்ளை. பிள்ளை பூச்சி சைஸ்ல இருக்கு. பாவம் கண் கூட முழிக்காத குட்டிய திருடிட்டு போய் இருக்கான் கிராதகன்.&lt;br /&gt;"சரிப்பா ஏதோ இந்த மட்டும் கொண்டு வந்தியே, அதோட அம்மா கிட்ட பால் குடிச்சுதுன்னா பொழச்சுடும்,  கொஞ்சம் தேறினதும் நீயே எடுத்து போய் வளரு" - அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்றோம் ஜூலியும் அதோட ரெண்டு குட்டியுமா அமளி பட்டது வீடு. இரண்டு வாரங்களிலேயே அந்த சின்ன குட்டியும் தேறி விட, ஹரன் வந்து அப்பாவிடம் கேட்டு எடுத்துட்டு போனான். &lt;br /&gt;&lt;br /&gt;எங்க தெருப்பகுதியில் ஒருத்தர் அடிக்கடி வந்து குரங்கை வைத்து வித்தை காட்டுவார். "ஆஞ்சநேயர் தனியா இருக்கார்ம்மா, அவர் கூட வெளாட ஒரு வைரவர் கொடுங்கம்மா" என்று அந்த பெண்குட்டியை கேட்டு அடம் பண்ணார். "அடிக்காம பத்ரமா பாத்துக்கோங்க,அப்போப்போ கொண்டு வந்து கண்ணுல காட்டுங்க" என்று கண்ணீருடன் அடுத்த குட்டியையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா போன பிறகு, அந்த வீட்டை விட்டு நாங்களும் போய் விட்டோம். ஜூலி எங்களுடன் வர வில்லை. சில மாதங்கள் கழித்து நானும் தம்பியும் வீடு காலி பண்ண அந்த வீட்டுக்கு போன போது மறுபடி ஜூலியை பாத்தோம். உண்டாகி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-553527546966076801?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/553527546966076801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/553527546966076801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/553527546966076801'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/11/blog-post.html' title='ஜூலி போட்டது ரெண்டு குட்டி'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/SvCBAfTazOI/AAAAAAAAADk/nrrwPYa9uiI/s72-c/july1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-587134580519445956</id><published>2009-10-26T23:44:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.084-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இட்லிவடை'/><title type='text'>இட்லிவடைக்கு ஆறு வயது.</title><content type='html'>கடந்த வருடம் மாதிரியே இந்த முறையும் இட்லிவடையின் &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/10/blog-post_26.html"&gt;பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியாகி விட்டது&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப நன்றாக அனுபவித்து, நுணுக்கமாக, நுண்ணரசியல் தூவி எழுதிஉள்ளீர்கள்."  என்று பாராட்டும் கிடைத்தது, "உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, ரவுடித்தனம் பண்ணிருக்கீங்க பதிவுல" என்று பாட்டும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லிவடையை 'சமத்தா இருங்க' ன்னு சொல்லி இருக்கேன். ஆனால்,&lt;a href="http://idlyvadai.blogspot.com/2008/10/blog-post_22.html"&gt;போன வருட பதிவையும்&lt;/a&gt;,  இந்த வருட பதிவையும் ஒப்பிட்டு படித்தால் எனக்கு தான் வால்தனம் அதிகமாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார். &lt;br /&gt;அவருடைய காபினெட்டில்  "துணை முதல்வர்"  பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-587134580519445956?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/587134580519445956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/587134580519445956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/587134580519445956'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/10/blog-post.html' title='இட்லிவடைக்கு ஆறு வயது.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3554509651750077019</id><published>2009-10-16T10:05:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.093-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் சமையல் அறையில்'/><title type='text'>Greetings!!!</title><content type='html'>தீபாவளி நல்வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/StipY3mYnoI/AAAAAAAAADM/9UkB_vDthoM/s1600-h/IMG_4111.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5393246798483070594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/StipY3mYnoI/AAAAAAAAADM/9UkB_vDthoM/s320/IMG_4111.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;  &lt;div&gt;&lt;div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசமலாய் &lt;a href="http://mykitchenpitch.wordpress.com/2007/11/07/rasagulla-rasamalai-kavignar-kanimozi-karunaanidhikku/"&gt;இங்கிருந்து&lt;/a&gt; ரெசிப்பி &lt;/span&gt;&lt;span class="fullpost"&gt;பார்த்து செய்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நான் ரசமலாய் செய்ய போகிறேன் என்று சொன்னதும் "ஐயோ பாவம் உங்க வீட்டுல எல்லாரும்' என்று வெகுவாக கவலைப்பட்ட சிலருக்காகவும், "எதற்கும் செய்து முடித்த பிறகு ஸ்வீட்க்கு பெயர் வை" என்று மேதாவி ஐடியா கொடுத்தவர்களுக்காவும் இந்த படத்தை உடனே அச்சேற்றி விட்டேன். நானே சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் "சரியாக வரலைன்னா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கிண்டி, 'பாசுந்தி' என்று பரிமாறி விடு" என்ற என் தம்பி கொடுத்த தைரியம் கை கொடுத்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="fullpost"&gt;வீட்டில் சாப்பிட்டு பார்த்து 'சூப்பர்' என்று சர்டிபிகேட் கிடைத்ததும் விட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="fullpost"&gt;ஒரு கொசுறு தகவல்: நரகாசுரனை வதம் செய்ததை தான் தமிழ் நாட்டில் தீபாவளியாக கொண்டாடுகிறோம். கர்நாடகாவில், மகாபலி பூமியில் மக்களை சந்திக்க வரும் நாளாகவும்(கேரளாவில் மகாபலியின் வருகை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது), வட இந்தியாவில் ராமர் அஞ்ஞான வாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாகவும் தீபாவளியை கொண்டாடுவதாக இன்று தான் அறிந்து கொண்டேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="fullpost"&gt;&lt;div&gt;With that, Wishing each of you a very happy, colourful, sweet and safe Deepavali. God Bless.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mykitchenpitch.wordpress.com/2007/11/07/rasagulla-rasamalai-kavignar-kanimozi-karunaanidhikku/"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3554509651750077019?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3554509651750077019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/10/greetings.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3554509651750077019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3554509651750077019'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/10/greetings.html' title='Greetings!!!'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/StipY3mYnoI/AAAAAAAAADM/9UkB_vDthoM/s72-c/IMG_4111.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6661256125437319556</id><published>2009-08-24T22:51:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.102-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பெங்களூர் to கன்னியாகுமரி - 6</title><content type='html'>ஏழாவது படிக்கும் போது தான் சுவாமி விவேகானந்தரின் அறிமுகம். விவேகானந்தா மிஷன் 'சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்" புத்தகத்தில் இருந்து ஒரு போட்டி நடத்தினார்கள். அப்போதிலிருந்தே சுவாமிஜி என்றால் ஒரு ஆர்வம். என் ஹிந்தி சார் வீட்டில் மூன்றடி உயரத்திற்கு விவேகானந்தரின் சிலை வைத்து இருப்பார்கள். டியூஷன் அப்போ, அந்த சிலைக்கு பக்கத்தில் தான் உக்காருவேன். கன்யாகுமரி விவேகானந்தர் பாறை போக போகிறோம் என்றதும், உற்சாகம் பீறிட்டது.திருவள்ளுவர் சிலையையும் பார்க்க போவது இதான் முதல் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;26-June-2009 2PM&lt;br /&gt;&lt;br /&gt;"நாலு மணிக்குள் போகலைன்னா, cruise டைம் முடிஞ்சுடும். அப்றோம் விவேகானந்தர் பாறையை எல்லாம் தூரமா இருந்து பாத்துட்டு வர வேண்டியது தான்" மறுபேச்சு பேசாமல் சொன்ன நேரத்துக்கு ரெடி ஆயிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது தான் மருந்து வாழ் மலை. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு போகும் போது, அதில் இருந்து கீழே விழுந்த ஒரு துண்டு. இங்க உள்ள கீரைய பறிச்சு சாப்பிட்டால் எந்த நோயும் குணமாகும்"&lt;br /&gt;நாகர்கோயில் - கன்யாகுமரி வழியில்,ஒரு மலையை காண்பித்து அவரோட அத்தை சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே cruise டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஏறி உக்கார்ந்தோம். கரையில் இருந்து பாறைக்கு செல்ல ஆகும் அதிக பட்ச நேரம் ஐந்து நிமிடம். அதற்குள் இரண்டு வட இந்திய குடும்பங்களுக்குள் சண்டை வந்து விட்டது. எதற்கு என்றால், ஒருவர் துண்டு போட்டு ரிசர்வ் செய்து வைத்து இருந்த இடத்தில், இன்னொருவர் வந்து உக்காந்து விட்டார். அப்பா அப்பாவுடன், அம்மா அம்மாவுடன், அண்ணன் அண்ணனுடன் என்று அவரவர் வயதில் உள்ளவர்களுடன் வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைகலப்பில் முடிய இருந்ததற்குள், இறங்க வேண்டிய இடமே வந்து விட்டது.&lt;br /&gt;"சாலா" "பாகல்" என்றெல்லாம் திட்டிக்கொள்கிறார்களே? அப்டின்னா என்ன?" கேட்டது அவரோட அத்தை பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கன்யாகுமரியின் நினைவகம். ஒரு ஜோடி பாத அடையாளங்களை கண்ணாடி சட்டம் போட்டு வைத்து இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் எல்லாம் அதன் மீது காசு எறிகிறார்கள்.&lt;br /&gt;"कौन है कन्याकुमारी? उसकी बाप कौन है?" கேட்டுக்கொண்டே காசை போட்டது சண்டை போட்ட குடும்பத்து பெண். அப்போது தான் கவனித்தேன். அங்கு குமரியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மாத்திரம் தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.விளைவு? குமரியின் அப்பா யாருன்னு கேட்கிற அவலம்.ஹிந்தியிலும் எழுதி தொலைத்து இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர் பாறையின் சிறப்பம்சம் அங்கிருக்கும் சுத்தமும், அமைதியும் காற்றும் தான். அங்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஒரு ஒழுங்குக்கு வந்து விடுகிறோம். யாரும் குப்பை போடுவதில்லை, எச்சில் துப்புவதில்லை, தேவையில்லாத சத்தம் இல்லை. இத்தனைக்கும் நல்ல கூட்டம் வேறு. சண்டை போட்ட அந்த குடும்பங்கள் கூட, ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ள வில்லை. குமரியின் பாத தரிசனம் முடிந்து, விவேகானந்தர் மண்டபத்துக்குள் நுழைந்தோம். தாஜ்மகாலை சினிமாக்களில் பார்த்து விட்டு, முதல் முறை நேரில் போகும் போது, "அட இவ்ளோ பெரிசா" என்று தான் முதலில் பிரம்மிப்போம். அதே தான் இங்கேயும். ஏற்கனவே சின்ன வயசில் பார்த்து இருந்தாலும் கூட, இந்த முறை "இவ்ளோ பெரிசா" என்று ஒரு ஆச்சர்யம் முதலில் ஏற்பட்டது. முதலில் ஒரு பெரிய அறை. அங்கே பளபளவென்று சுமார் பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் சுவாமிஜியின் சிலை. ஒருவர் அங்கே வருபவர்களை எல்லாம் பேசாதீர்கள் என்று செய்கை செய்த படி தூண்களை எல்லாம் துடைத்து கொண்டு இருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும் என்ற ஆவலை அடக்கி கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தியானம் செய்யும் அறை. மெல்லிய வெளிச்சத்தில் ஓம் ஓம் என்ற மிக மெல்லிய ஒலியின் பின்னணியில், ॐ என்று எழுத பட்டு இருக்கும் ஒரு திரையை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார்கள். தியானம் செய்தோமா என்றெல்லாம் தெரியாது ஆனால் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கடை வைத்து விவேகானந்தர் சிலை, சிற்பம், புத்தகம் என நினைவுச்சின்னங்கள் விற்பனை செய்கிறார்கள். "Swamy Vivekananda on himself" என்று ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். விவேகானந்தர் பாறையில் இருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது வள்ளுவன் சிலை. அங்கே போவதற்கு படகு போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக குமரியம்மன் தரிசனம். அம்மனின் மூக்குத்தி தான் விசேஷம். கப்பல்களுக்கு எல்லாம் கரை காட்டும் விளக்காக இருந்ததாம் இந்த மூக்குத்தி. உண்மையில் ஏதோ விளக்கொளி சுடர் விடுவதைப்போல மின்னுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையில் 'பொங்கி வரும் கடல் அலையை ஒரு கை தடுப்பதை' போன்று சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வரும் வழியில் ஒரு குறுகலான சந்தில் பார்க் பண்ண போக, காரில் அடுத்த டென்ட். கண் திருஷ்டி.இந்த முறை தடம் பலம்.:-(&lt;br /&gt;&lt;br /&gt;27-June-2009&lt;br /&gt;அடுத்த நாள் சனிக்கிழமை,மாமியாரின் குடும்ப கோயில் விசிட். சில உறவினர்களை சந்தித்தோம். திருமணத்துக்கு முன்பு வரை எனக்கு ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி, பச்சை பழம் என்று வாழைப்பழ வகைகள் தான் தெரியும். அப்பறம் தான் பேயன், மட்டிப்பழம்,சிங்கம்பழம், செந்துளுவன் இதெல்லாம் தெரிய வந்தது. மற்ற ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களை மட்டும் தான் பெயர் சொல்லி சொல்கிறார்கள். மற்றபடி பழம் என்றாலே வாழைப்பழம் தான். காலை காப்பியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை, எல்லா உணவுடனும் வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை ஒரு செட் ஊருக்கு கிளம்பினார்கள். விடை அனுப்ப railway station போன இடத்தில் குழந்தைகள் ஒன்றை ஒன்று கட்டி கொண்டு அழுது பிரியா விடை பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;28-June-2009&lt;br /&gt;ஞாயிறு அதிகாலை return பெங்களூருக்கு கிளம்பினோம். வரும் வழியில் மறுபடியும் திருநெல்வேலி அல்வா. காலை 7:30மணிக்கு வாங்கின போதும் அதே சூடு. கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கீழே உட்கார்ந்து கொண்டு வந்த காலை உணவு, வழியில் கோவில்பட்டியில் ஒரு மர நிழலில் மதிய உணவு. இரவு உணவுக்கு மறுபடி ஆனந்த பவன், என்று ஒரே மூச்சாக இரவு தூங்க வீட்டுக்கு வந்துவிட்டோம். உறவினர்கள், கடல், அருவி, குழந்தைகள், கோவில், திருமணம் என்று ஒரு வாரம் ஓடியதே தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;So how is life now?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"அடுத்த கல்யாணம் எப்போ வரும்? இதே மாதிரி இன்னொரு ட்ரிப் போகலாம்" என்று பார்த்து கொண்டிருக்கிறேன்&lt;/em&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;அட கண்ணனும் சஞ்சயும் இப்போ எதுக்கு இப்டி அழுவறீங்க? அப்டி என்ன ஆகி போச்சு? ஒரு தொடர் ன்னு ஆரம்பிச்சா அது முடிஞ்சு தான ஆகும்? இதுக்கு போயி மனச தளர விடலாமா??&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அதுக்கு அழுவலையா? பின்ன என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;என்னது? இன்னொரு முறை இப்டி ஒரு தொடர் எழுத மாட்டேன்னு சத்தியம் பண்ணனுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-பயணம் சுபம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6661256125437319556?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6661256125437319556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/to-6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6661256125437319556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6661256125437319556'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/to-6.html' title='பெங்களூர் to கன்னியாகுமரி - 6'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6887194999222640502</id><published>2009-08-18T01:27:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:30.965-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><title type='text'>From Today's Playlist :-)</title><content type='html'>இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான். &lt;br /&gt;&lt;br /&gt;"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"&lt;br /&gt;"இல்லை"&lt;br /&gt;"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;இசையை பொறுத்த வரை  என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.&lt;br /&gt;நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.&lt;br /&gt;இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.&lt;br /&gt;இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும்  நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,&lt;br /&gt;"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(&lt;br /&gt;இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு. &lt;br /&gt;மேட்டர்க்கு வரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?&lt;br /&gt;&lt;br /&gt;3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?&lt;br /&gt;&lt;br /&gt;4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6887194999222640502?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6887194999222640502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/from-today-playlist.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6887194999222640502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6887194999222640502'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/from-today-playlist.html' title='From Today&amp;#39;s Playlist :-)'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-7202895936842454271</id><published>2009-08-07T18:10:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.111-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பெங்களூர் to கன்னியாகுமரி - 5</title><content type='html'>அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை &lt;br /&gt;பண்பும் பயனும் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் அணிவிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று மணவிழா காணும் மணமக்களை...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு பகுத்தறிவு கல்யாணம் எனக்கும் கதிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நோ ஹோமம், நோ மாங்கல்யம் தந்துனானே etc etc.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதத்தில் எனக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் என் புகுந்த வீட்டு திருமண சடங்குகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். சிலர் திருமண ஆல்பம்,DVD பார்த்ததில் ஓரளவுக்கு ஐடியா இருந்தாலும், நேரில் பார்க்க போவது இன்று தான் முதல் முறை. மூர்த்திக்கும் பூரணிக்கும் கல்யாணம். அம்மா அப்பா பார்த்து வைத்த மணமகள், மணமகன். சமத்து பிள்ளைகள்.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;25-June-2009&lt;br /&gt;அதிகாலையில் என் முதல் நாத்தனாரின் குடும்பம் வந்து சேர்ந்ததில் இருந்தே எல்லாருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது. &lt;br /&gt;'சீக்கிரம் குளிங்க எல்லாரும்' &lt;br /&gt;&lt;br /&gt;'குழந்தைகளை குளிப்பாட்டி டிரஸ் பண்ணி அவங்கவங்க அப்பாவிடம் விட்டு விட்டு அப்றோம் நம்ம saree கட்டலாம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம கல்யாணத்தன்னைக்கு கட்டினது, அதுக்கு அப்றோம் இன்னைக்கு தான் இந்த பட்டு கட்டறேன்'&lt;br /&gt;'iron பண்ண போன எடத்துல கூட "சார் saree ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எடுத்ததா சார்? உங்க wife குடுத்து வெச்சவங்க" ன்னு சொல்றான்.'&lt;br /&gt;'அவனுக்கென்ன? அவன் சொல்வான். By the way, இந்த white and white வேஷ்டி சட்டைல அரசியல்வாதி மாறி இருக்கீங்க. துண்டு தான் மிஸ்ஸிங்.'&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணத்துக்கு கல்யாணம் தான் தலையில் பூ வெக்குறது. அதை இன்னும் கொஞ்சம் தாராளமா வெச்சா என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த necklace கொக்கி கொஞ்சம் மாட்டி விடேன்"&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் எல்லாரும் புடவை கசங்காமல் மேக்கப் கலையாமல் மண்டபத்தில் கொண்டு விடப்பட்டோம். கதிருக்கும் அவருடைய காருக்கும் ஒரே பாராட்டுகள். Go Fida.&lt;br /&gt;&lt;br /&gt;டிபன் முடிந்ததும் மாப்பிள்ளை அழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளை வீட்டார் அதாவது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இருக்க, மணமகளின் தம்பி வந்து மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, பன்னீர் தெளித்து, கைகளில் சந்தனம் தடவி, (இதுவே வயதில் பெரியவர் ஆக இருந்தால் நெற்றியில் பொட்டு வைப்பார்களாம்) மேள தாளத்துடன் (உங்கள் யாருக்காவது ஒரு பலிகடா effect கிடைத்தால் நான் பொறுப்பில்லை.அங்கே நடந்ததை சொல்கிறேன்)எங்க எல்லாரையும் மண்டபத்துக்கு அழைத்து செல்கிறார்கள். மண்டபத்திற்குள் நுழையும் முன், மாப்பிள்ளைக்கு பாதம் கழுவுகிறான் மணமகளின் தம்பி. அதற்கு பரிசாக அவனுக்கு மாப்பிள்ளை ஒரு மோதிரம் போடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேராக மாப்பிள்ளையை மணமேடையில் கொண்டு போய் அமர வைத்து திருமண பொழுதில் அணிய வேண்டிய உடையை மணமகளின் தாய்மாமா தருகிறார்.&lt;br /&gt;மாப்பிள்ளை உடை அணிய சென்று விட, மணமகளை மேடைக்கு அழைத்து அவளுக்கு முகூர்த்த புடவையை மணமகனின் அக்கா தருகிறாள்.அந்த பெண்ணும் உடை மாற்ற சென்று விடுகிறது. இதற்குள் மாப்பிள்ளை உடை மாற்றி (ஒரு வேஷ்டி சட்டை மாற்ற எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது, எங்களை மாதிரியா?)&lt;br /&gt;வந்துவிட, மேடையில் அமர வைத்து 'உரிமா கட்டுதல்' என்று ஒரு சடங்கு நடக்கிறது.&lt;br /&gt;அதாவது மாப்பிள்ளைக்கு உரிமை உள்ள ஆண்கள் அனைவரும், சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், அத்தான், என்று ஏகப்பட்ட பேர் வரிசையில் வந்து மணமகன் தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். வயதான சிலர் பயபக்தியோடு சின்சியராக கட்ட, பலர் கேலியும் கிண்டலுமாக கலாய்த்தபடி.&lt;br /&gt;கலர் கலராக blouse துணியில்.  மாப்பிள்ளை வீட்டு பெண்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புடவைக்கும் matching blouse தேடி அலைய வேண்டியதில்லை. அவ்வளவு துணிகள் வந்து குவிகிறது. &lt;br /&gt;"உங்க கல்யாணத்தில் கதிரை நல்லா ஓட்டனும் என்று இருந்தோம். வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது." என் நாத்தனார் கணவர் உரிமா கட்டும் வரிசையில் இருந்து விலகி வந்து என்னிடம் கிசுகிசுத்து விட்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த சடங்கிலும் ஒரு நன்மை இருக்கு பாத்தியா?பொண்ணுக்கு புடவை மாற்ற நல்ல டைம் கிடைக்கும் இல்ல?" &lt;br /&gt;"உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு திரிஷ்டி சுத்தி போடணும்ங்க."&lt;br /&gt;"நக்கல் ஜாஸ்தி உனக்கு. பகுத்தறிவுக்கே திருஷ்டியா?இரு இதையெல்லாம் ஒரு நாள் எங்கப்பா கிட்ட போட்டு குடுக்குறேன்."&lt;br /&gt;":-)"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக பெண் உடை மாற்றி வந்து விடுகிறது. வழக்கமான விமர்சனங்கள். புடவை பற்றி, நகைகள் பற்றி, மேக்கப் பற்றி. இதெல்லாம் ஊருக்கு ஊரு மாறாது போல்.&lt;br /&gt;என் அம்மா வீட்டு சைடு, தாய் மாமா, மாமிக்கு தான் சகல மரியாதை கிடைக்கும். மூணாவது முடிச்சுக்கு மட்டும் தான் அக்காவை அழைப்பார்கள்.&lt;br /&gt;ஆனால் இங்கோ மாப்பிள்ளையின் அக்காவுக்கு அதி முக்கித்துவம் கொடுக்கிறார்கள். மேடையில், புரோகிதர், மணமக்களுடன், அந்த அக்காவுக்கு மட்டும் தான் இடம் கொடுக்கிறார்கள். எல்லா சடங்கையும் அவளை விட்டு தான் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இந்த கல்யாணத்தின் அக்கா ஒரு சாப்ட்வேர் அக்கா. புரோகிதரின் கட்டளைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், புடவையை இழுத்து பிடித்துக்கொண்டு தடுமாறியது. &lt;br /&gt;டும் டும் டும். தாலி கட்டியாகி விட்டது.  அடுத்து திருநீறு பூசும் படலம். அதற்கும் ஒரு பெரிய வரிசை. ஆனால் இதில் பெண்களும் உண்டு. கதிர் தான் மணமகனுக்கு ஒரே அண்ணன், அதனால் மைனி (அண்ணி) திருநீறுக்கு, என்னை தான் அழைத்தார்கள். ரொம்ப பெருமை எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவில் பருப்பு சாதத்தில் அப்பளம் உடைத்து போட்டு சாப்பிடுகிறார்கள். கலர்கலராக மூன்று பாயசம் வைக்கிறார்கள். &lt;br /&gt;அன்றைக்கு மாலை reception. அதாவது முகூர்த்த நாள் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறும் என்பதால், காலையில் வர இயலாதவர்கள், வாழ்த்த வருவதற்காக ஏற்படுத்தப் பட்டது தான் இந்த reception பழக்கமாம். இப்போது அது ஒரு போட்டோ session என்ற அளவில் மாறி விட்டு இருக்கிறது. Orchestra வைப்பதும் சமீபத்திய முன்னேற்றம்.  reception முடிந்து வைக்கும் சடங்குக்கு பேர் 'நாலாம் நீர்'. இதென்ன நாலாம் நீர் என்றால், அந்த காலத்தில் திருமணத்தின் ஒவ்வொரு சடங்குக்கு முன்னதாகவும் மாப்பிள்ளையும் பெண்ணும் நீராட்ட படுவார்களாம். இது நாலாவது நீராட்டு என்பதால் அந்த பெயர். இப்போது வெறும் பெயர் மாத்திரம்.பெண் தலையில் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தலையில் பெண்ணும் அப்பளம் உடைக்கிறார்கள். பின்னாளில் ஒருவர் மண்டையை ஒருவர் உடைப்பதற்கு ஒரு நல்ல ஒத்திகை.பிறகு பித்தளை தேங்காய் உருட்டுகிறார்கள்.இதை பார்த்துக்கொண்டே இருந்த அர்ஜுன் விடு விடுவென்று மேடைக்கு போய் ஒரு அப்பளத்தை எடுத்து தன் தலையில் தானே உடைத்து கொண்டான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க, "உன் புள்ளைக்கு பொண்ணு பாருடீ, கல்யாண ஆசை வந்து விட்டது" என்று என்னையும் சேர்த்து வாரினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுருள்". மாப்பிளைக்கு உறவுக்காரர்கள் எல்லாரும் மொய்ப்பணம் வைக்க வேண்டும்.&lt;br /&gt; "நீ மைனி சுருள் வை" என்று எனக்கு பணம் கொடுத்தார் கதிர். இந்த பணம் எல்லாம் மாப்பிளையின் அக்காவுக்காம். கொள்ளை வசூல்.இது முடிந்து எல்லாருக்கும் முறுக்கு தருகிறார்கள். பெண் வீட்டில் செய்தது. "முறுக்கு நல்லா இருக்கு" என்று பெண் வீட்டாரும் "இன்னும் கொஞ்சம் உப்பு போட்ருக்கணும்" என்று மாப்பிள்ளை வீட்டாரும் சொல்லி கொண்டே நொறுக்குகிறார்கள்.&lt;br /&gt;பிறகு இரவு உணவு. தீயலும் சோறும். தீயல் என்பது தேங்காய், மிளகாய், மல்லி எல்லாம் வறுத்து செய்யும் ஒரு குழம்பு. வத்தகுழம்பின் ஒரு வடிவம். என் மாமியார் சமைப்பதில் எனக்கு ரொம்ப பிடித்தது இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவிற்கு பிறகு மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எங்கள் ஊரில் சாந்தி கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். "பெண் என்பவள் வளைந்து கொடுக்க தெரிந்தவள்.எங்கும் சமாளித்து விடுவாள். ஆண்களுக்கு தான் புது இடம் பழக நேரம் ஆகும்" என்று காரணம் சொல்வார்கள். இவங்க அப்டியே மாத்தி சொல்றாங்க. Good actually.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை, நாங்கள் சிலர் மாத்திரம் கிளம்பி பெண் வீட்டுக்கு சென்றோம். அடுத்த சடங்குக்கு பெயர் "ஏழாம் நீர்" . "ஐந்தாம் ஆறாம் நீர்லாம் எங்க?" என்று கேக்க வில்லை நான். ஏற்கனவே ஏகப்பட்ட கேள்வி கேட்டு நச்சரித்ததால் என் பக்கத்தில் வருவதற்கே என் புகுந்த வீட்டினர் சற்று பயந்த மாதிரி தோணுச்சு.அங்கே பொங்கல் வைத்து, படைத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமர வைத்து ஒரு பொம்மையை தட்டில் வைத்து அவர்கள் கையில் குடுத்து, "சரி புள்ளைக்கு எல்லாரும் பணம் போடுங்கள்" என்கிறார்கள்.என்னது ஒரே இரவில் புள்ளையா? பகுத்தறிவுவாதிகளை ஒரேடியாக குறையும் சொல்லி விட முடியாது...:-)&lt;br /&gt;அட மறுபடியும் வசூல். அந்த பணமும் பையனின் அக்காவுக்கு தானாம்.என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூர்த்தி கல்யாணம் இனிதே நிறைந்தது. இல்லை இல்லை இனிமே தான ஆரம்பம்...:-)&lt;br /&gt;&lt;br /&gt;- இன்னும் பயணம்(கன்னியாகுமரி)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-7202895936842454271?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/7202895936842454271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/to-5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/7202895936842454271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/7202895936842454271'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/to-5.html' title='பெங்களூர் to கன்னியாகுமரி - 5'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-5383690392397937004</id><published>2009-08-01T17:41:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.120-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பெங்களூர் to கன்னியாகுமரி - 4</title><content type='html'>எப்போதும் நட்ட நடுநிசியில் ராக்கோழி மாதிரி முழிச்சு உக்காந்து பதிவு எழுதி தான் பழக்கம். ஒரு மாற்றத்துக்காக இன்னைக்கு காலங்கார்த்தால.&lt;br /&gt;&lt;br /&gt;சுசீந்திரம் தரிசனம் முடிந்து "முட்டம்" (அடி ஆத்தாடீ...என்று முட்டம் சின்னப்பதாசும், ஜெனிஃபர் டீச்சரும் டூயட் பாடுவாங்களே மறக்க முடியுமா?)போவதாக தான் பிளான்.முட்டம், சங்குத்துறை, சொத்தவளை இதெல்லாம் வங்காள விரிகுடா, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொடுத்திருக்கும், குட்டி குட்டி கடற்கரைகள். இதில் எங்கள் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே, DVD outdoor ஷூட்டிங் க்காக, (இப்டின்னா என்னன்னு புரியாதவர்கள் பின்னூட்டத்திலோ, சாட்டிலோ, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.இப்போதைக்கு சிரிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்) சொத்தவளை போய் இருந்தோம். அதனால் "இந்த முறை முட்டம் போவோம், படத்தை பதினைந்து தரம் பாத்துட்டே, அந்த பீச்சை நேரா கொண்டு போய் காட்டுறேன்" ன்னு சொல்லிருந்தார். ஆனால் நான் சுசீந்திரத்தில் உருகி மருகி, கேள்வியெல்லாம் கேட்டு முடிந்து வந்து சேருவதற்குள், நேரமாகி விடவே, ஒரு சின்ன முறைப்புடன் பக்கத்தில் இருக்கும் சங்குத்துறைக்கே போவதாக முடிவாகி விட்டது.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;"கடல், நிலா, ரயில் மூன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் மனிதனுக்கு அலுக்கவே அலுக்காது" என்று படித்து இருக்கிறேன். எனக்கு இந்த லிஸ்டில் யானையை சேர்க்கணும் என்றால், கதிரை பொறுத்த வரை இந்த லிஸ்டை 'கடல், கடல், கடல்' என்று மாற்றி விடலாம். ஆனால், நான் இந்த முறை, "நான் கால் கூட நனைக்க மாட்டேன், எனக்கு இப்டி கடற்கரையில் உக்காந்து அலையை வேடிக்கை பார்க்க தான் பிடிக்கும்" என்று நல்ல பிள்ளையாக (பின்ன, மாமனார், மாமியார் எல்லாம் கூட வந்து இருந்தார்களே!) உக்காந்துட்டேன். ஆனால் உண்மையில், கடலில் நனைந்து விளையாடுவதை விட, உக்காந்து வேடிக்கை பார்ப்பது தான் அதி சுகம். அங்க நாங்கள் போட்டோ எடுப்பதை பார்த்து, "நம்ம ஊரு கடலை photoல்லாம் எடுக்கறாங்கப்பா" என்று நக்கல் அடித்தது ஒரு மீனவ இளைஞர் கூட்டம். நான் பாரிஸ் போய் இருந்தப்போ, "Eiffel டவர் போறேன் என்று கிளம்பிய போது, பிரெஞ்சு colleague ஒருத்தர், பதினேழு வருஷமா இதே ஊரில் இருக்கேன், ஆனா அந்த டவர் மேல ஏறினது இல்ல, அங்க அப்டி என்னதான் இருக்குன்னு நீ அங்கே போற?" என்று கேட்டதும், இப்போது எங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள் "லால்-பாக் போகணும்" என்று சொல்லும்போது, நானும் கதிரும் பரிமாறிக்கொள்ளும் நமுட்டு சிரிப்பும் ஞாபகம் வந்தது. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வரை யாருடைய/எதனுடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;25-June. Wednesday.&lt;br /&gt;அதிகாலையில் சென்ற இடம் தேரூர். சில உறவினர்களை drop பண்ண போன போது, "நீயும் வாயேன்" என்று அழைத்தார். நாகர்கோயில் பகுதி மக்களிடம் நான் கவனித்த ஒரு விஷயம் யாரு வீட்டுக்கு போனாலும், அவங்க வீட்டில் இருக்கும் போட்டோ ஆல்பம் எடுத்து காண்பிப்பார்கள். காபி,snacks கொடுப்பதை போல, இதும் விருந்தோம்பலில் ஒரு விஷயம் போலும். நோட் பண்ணிக்கிட்டேன், நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்தால் நானும் பண்ணனும் இல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய பிளான் திற்பரப்பு அருவி. குற்றாலம் போவதாக இருந்தது, சீசன் காலை வாரிவிடவே, திற்பரப்பாக மாறி விட்டது. நாகர்கோயில் - திருவனந்தபுரம் சாலையில், இந்த அருவிக்கு போவதற்கு diversion கிடைக்கிறது. நான், கதிர், அர்ஜுன், எனது நாத்தனார், அவருடைய கணவர், குழந்தைகள். போகும் வழியிலேயே பத்மநாபபுரம் அரண்மனை. 'பொங்கலை பொங்கலை வெக்க மஞ்சளை மஞ்சளை எடு...' 'வருஷம்-16' படத்துல வர்ற வீடு, இந்த அரண்மனை தான்.அங்க இருக்கும் guides எல்லாம்,அரண்மனையை சுற்றி காட்டும் போது, "இது தான் குஷ்பூ மேடம் குளித்த இடம், தலை வாரிய இடம்" ன்னு சொல்லுவாங்களாம். குஷ்பூ மேடம் க்கு திருமணம் ஆகி குழந்தைளும் பெரிசாகி விட்டதாலும், அருவி மீது இருந்த ஆர்வமும், எங்கள் எல்லாரையும் "அரண்மனையை வரும் போது பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல வைத்தது. பாவம் நாங்கள் யாரும் அறிந்திருக்க வில்லை, 'வரும் போது நாங்க பதறி அடித்து டாக்டர் தேடி ஓட போகிறோம், இந்த அரண்மனைய பாக்க முடிய போவதில்லை' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;திற்பரப்பு - ஒரு சிறிய அருவி தான். ஆனால் அதிக கூட்டம் இல்லை. தண்ணீரும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நாத்தனார் பிள்ளைகள் இருவரையும், அர்ஜுனையும் அவரவர் அப்பாக்கள் நேரடியா கொண்டு போய் அருவியில் நனைக்கவும், குழந்தைகள் பயந்து கத்த ஆரம்பித்து விட்டன. அப்பாக்கள் வேஸ்ட். புள்ளைங்க psychology தெரியலை. மூணு பேரையும் கூட்டி போய், கொஞ்சமா தண்ணீர் வர்ற இடத்துல விளையாட விட்டேன் சற்று நேரம் தான். படு குஷியாக விளையாட ஆரம்பித்தார்கள்.அதிலும் அர்ஜுன் செம ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஒரு தனி அருவி. :-)&lt;br /&gt;நானும் நாத்தனாரும் குழந்தைகளும் மட்டும் தான் அப்போது அங்க. அருவியில் தலை நனைக்கும் போது, யாரோ பட் பட்டென்று முதுகில் சாத்துவதை போல இருக்கும். அவ்ளோ வேகம். 'உண்மையில் யாரவது இப்டி அடித்தால் விட்டுடுவோமா?' என்று பேசிக்கொண்டே நனைந்து கொண்டு இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகாக போய் கொண்டிருந்த பயணம், திருஷ்டி பட்டதை போலாகி விட்டது.&lt;br /&gt;நாத்தனாரும், அவருடைய இரண்டாவது பெண்ணும் பாசியில் வழுக்கி விழுந்து காயமாகி விட்டது. அதிலும் குழந்தைக்கு நெற்றி பொட்டில் ரத்தம் நிற்கவே இல்லை. காரில் இருந்த முதலுதவி சமாச்சாரங்களை வைத்து அப்போதைக்கு சமாளித்து விட்டு, திரும்பி நாகர்கோயில் விரைந்தோம் டாக்டரை தேடி.&lt;br /&gt;&lt;br /&gt;-இன்னும் பயணம்.(மூர்த்தி கல்யாண வைபோகமே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எச்சரிக்கை: 'உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் விழறதுன்னா ரொம்ப பிடிக்குமா?' ரீதியில் பின்னூட்டங்கள் வரவேற்க படவில்லை'. :-)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"  style="color:#003300;"&gt;With that I wish each of you, a ver happy Friendship Day! நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணை தொடலாம் உந்தன் சிறகு, வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-5383690392397937004?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/5383690392397937004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/to-4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/5383690392397937004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/5383690392397937004'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/08/to-4.html' title='பெங்களூர் to கன்னியாகுமரி - 4'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-2659713491726411003</id><published>2009-07-25T13:49:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.129-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய புராணம்'/><title type='text'>ட்ரிங்! ட்ரிங்!</title><content type='html'>பயண தொடர் முடியும் வரை வேற எந்த பதிவும் எழுத கூடாது, அது அந்த தொடரின் continuity யை கெடுத்துடும் என்ற முடிவோட தான் இருந்தேன்.&lt;br /&gt;ஆனால் இன்றைக்கு அந்த முடிவை மாற்றியது ஒரு டெலிபோன் கால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt; &lt;br /&gt;வெள்ளி இரவு, நானும் அர்ஜுனும் மட்டும் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலைமை. துணைக்கு தம்பி வந்து இருந்தான். பக்கத்து அறையில் அவன் கதவை அடைத்து கொண்டு படுத்து விட, அர்ஜுனை தூங்க வைத்து, பிறகு இணையத்தில் பொழுதை கழித்து, பிறகு டிவி பார்த்து...என்று படுக்கும் போது கிட்ட தட்ட இரண்டு மணி. அடுத்த மூணு மணி நேரத்தில் ஒரு ரகளை நடக்க இருப்பதை கொஞ்சமும் எதிர் பார்க்காமல் தூங்க போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே எனக்கு அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புகள் &lt;br /&gt;என்றால் அலர்ஜி.  அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கு. அர்ஜுன் பொறந்த பிறகு, "அவன் காலங்கார்த்தால தூக்கம் கலைந்து எழுந்தால் ரொம்ப படுத்துவான்" என்பதே அலர்ஜிக்கான முதல் காரணம் ஆகி போனது. &lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி. வீட்டு landline போன் அலறியது கேட்டு, பதறி அடித்து எழுந்து ஓடிய நான், என்ன ஏது என்று உணர்வதற்குள் ஏதோ தடுக்கி கீழே குப்புற விழுந்து கிடக்கிறேன். சற்று நேரம் அதீத வலியை தவிர வேறு எதுமே நினைவில்லை. கத்த வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர சுத்தமாக குரல் வர வில்லை. நான் விழுந்த சத்தத்தில் எழுந்து விட்ட அர்ஜுன், நான் இப்டி விழுந்து கிடப்பதை பார்த்து "அம்மா பயமா இருக்கும்மா எந்திரிங்கம்மா" என்று அழுகிறான். இருக்கிற சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து அவன் பக்கத்தில் போய் படுத்து கொண்டேன். உடல் முழுக்க வலி பரவுகிறது. அவன் தூங்கி விட்ட பிறகு எழுந்து வந்து என்ன(வெல்லாம்) ஆகி இருக்கிறது என்று பார்த்தால், விழுந்த வேகத்தில் கட்டில் மோதி முகத்தில் இடது பாதி செவ செவ என்று ரத்தம் கட்டி போய் இருக்கிறது. ரெண்டு கை முற்றிலும் நல்ல சிராய்ப்பு. தம்பிய எழுப்பி விவரம் சொல்லி, etc etc. &lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை என்னன்னா கடைசில அந்த போன் கால் attend பண்ணவே இல்லை நான். &lt;br /&gt;அர்ஜுனும் முழிச்சுட்டான். முகம் வீங்கியது தான் மிச்சம் எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;-என்ன நீங்க இப்போதெல்லாம் அதிகமாக gChat பேசுவதே இல்லை? &lt;br /&gt;சனிக்கிழமை morning கண்டிப்பாக chat செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-Priya, Your feature test execution status is 50%. Its good though, we need to achieve 100% by 8/August.&lt;br /&gt;Ok, I shall work over the weekend.&lt;br /&gt;&lt;br /&gt;-ப்ரியா, saturday நம்ம ஆபீஸ்ல family day, நீ உன் husband கொழந்தை எல்லாம் கூட்டிட்டு வரியா?&lt;br /&gt;இல்லப்பா, நான் weekend work பண்ணனும்.Kathir is out of station too. But உன் familyya கண்டிப்பா meet பண்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ரொம்ப பெருமையா ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி தெளித்து இருந்தேன்.&lt;br /&gt;படு சொதப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவின் நோக்கம், என்னுடைய சோகத்தை சொல்வது அல்ல. infact, நான் சோகமாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எனக்கு சில realisation. பகிர்ந்துக்கலாமேன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;-suppose என் தம்பியும் வராமல் இருந்து, எனக்கு பட்ட அடி பலமாக பட்டு இருந்து, நினைவு ஏதும் தப்பி இருந்தால் அர்ஜுனின் கதி? பதினொரு மணிக்கு தான் வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் ஒரு அம்மா வந்து பார்த்து இருப்பார்கள். அதும் கதவு உள்பக்கமாக பூட்டி இருக்கும். சற்று extreme ஆன thinking தான். ஆனாலும் a very likely case. அதனால் கணவர்களே, மனைவியை தனியா விட்டுட்டு ஊருக்கு போகாதீங்க. மனைவிகளே, தனியா இருக்கும் போது சற்று எக்ஸ்ட்ரா conscious ஆக இருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;-பதிவு எழுதுவதின் மிகப்பெரிய சம்பாத்யம் சுவாரஸ்யமான நண்பர்களும், சுவையான பொழுதுபோக்கும் தான் என்று நினைத்து இருந்தேன். அதை விட பெரிசா ஒண்னு இருக்கு. முன்னாடில்லாம் சின்னதா கொசு கடிச்சுதா கூட, எக்கச்சக்கமா depress ஆயிடுவேன்.ஆனா இப்போ எனக்கு படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு. "&lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post_16.html"&gt;நகத்தை எடுத்தப்போவும்&lt;/a&gt;, &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/blog-post.html"&gt;பல்லு பிடுங்கினப்போவும்&lt;/a&gt;, இன்னைக்கு காலைல விழுந்து கிடந்தப்போவும் ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள்" என்பது இன்னைக்கு நான் தெரிஞ்சிகிட்ட அழகான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;With that I wish, May God Be with all of us and Guide us through things that could trip us :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-2659713491726411003?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/2659713491726411003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/2659713491726411003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/2659713491726411003'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/blog-post.html' title='ட்ரிங்! ட்ரிங்!'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-614156290395636342</id><published>2009-07-22T11:07:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.138-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பெங்களூர் to கன்னியாகுமரி - 3</title><content type='html'>22-June. Monday. கோவளம் கிளம்பினோம். நாகர்கோவிலில் இருந்து இரண்டு மணிநேர டிரைவ்.திருவனந்தபுரம் போகும் வழியில் பாலராமபுரம் (மலையாளிகள் பால்ரா என்று சொல்கிறார்கள்) என்னும் ஊரில் இருந்து கோவளத்துக்கு வழி பிரிகிறது. ஆனால் போகும் போது அந்த வழியை மிஸ் பண்ணி, நேரே திருவனந்தபுரம் போய்ட்டோம். அப்றோம் அங்கிருந்து இருபது நிமிட டிரைவ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;கோவளம் பீச் ஒரு பிரைவேட் பீச் கணக்கா இருக்கு. வெகு சுத்தம்.கூட்டம் கம்மி.&lt;br /&gt;அலை அதிகம். யாராவது மாட்டிகொண்டால் மீட்பதற்கு செக்யூரிட்டி ஆட்கள் அங்கேயே இருக்காங்க. 'நானெல்லாம் தண்ணில வர மாட்டேன்.வேணும்னா கால் மட்டும் லேசா நனைக்குறேன்' இப்டி சொல்லி ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமா உள்ள போய், ஒரு பெரிய அலையில் தடுமாறி கடலில் விழுந்தேன்.&lt;br /&gt;(இனிமே கடலில் குளித்து இருக்கிறீர்களா என்று கொக்கிகாய்ச்சல் கேள்வி வந்தா, ஆமா ன்னு answer பண்லாம்.) விழுந்த என்னை அப்டியே அலை இழுத்துக்கொண்டு போக, என்னை கைபிடித்தவர் கை கொடுத்து தூக்கி விட்ட படி,&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னை அப்டியே விட்டுட்டு அர்ஜுன் க்கு வேற நல்ல அம்மா ரெடி பண்ணிருக்கலாம்'.&lt;br /&gt;&lt;br /&gt;'அட பாவமே அந்த கஷ்டம் இன்னொரு பொண்ணுக்கு வேணாம்'&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர்கள் குழந்தைகள் யாரையும் கூட்டி போகாமல் கதிரும் நானும் மட்டும் போனதால், கேட்க ஆளில்லை, நம்மள கேட்பதற்கும் இல்லை , நாம கேட்பதற்கும் இல்லை. ஒரு மணி நேரம் கடலில் ஆட்டம். ஊர் திரும்பி, 'களியன்காடு' சிவன்கோயில் விசிட். கதிரின் பெரிய மாமா அங்கே திருவாசகம் பிரசங்கம் செய்வார். 'இங்க முன்னால் ஒரு ஐந்து கால் காளை இருந்துச்சு, அது என்னை பாத்தா வணக்கம் சொல்லும்(?)' ன்னு சொல்றார். ரொம்ப பெரியவர். எனக்கும் கதிருக்கும் திருமணம் நடத்தி வைத்தவர். அதனால "காளை எப்டி பேசும்?" ன்னு எல்லாம் அவர் கிட்ட அபத்தமா கேள்வி கேக்காம தலைய ஆட்டி வெச்சேன்.&lt;br /&gt;அன்று இரவு 'இரவிப்புதூரில்' கதிரோட பெரியம்மா வீட்டில் தங்கிட்டோம்.&lt;br /&gt;zzzzzzzzzzzz.&lt;br /&gt;&lt;br /&gt;Tuesday.&lt;br /&gt;மருங்கூர் - இரவிபுதூரில் இருந்து வெகு அருகில் இருக்கும் மலை, மேல முருகன்.&lt;br /&gt;காலையில் எழுந்து கிளம்பி, அர்ஜுனை கிளப்பி, மூச்சிரைக்க மலை மேல ஏறி கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கும் போது சரியாக மணி பத்து. "இப்போ தான் நடை சாத்திட்டோம்" என்றார்கள். 'திருப்பரங்குன்றத்தில் என்னை பாக்காமலா போனீங்க?' முருகன் கேட்காமல் கேட்டார். "To me, you are everywhere' ன்னு சாத்தின கதவை பாத்து கும்பிட்டுட்டு, கோவிலை சுத்தி வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;em&gt;'இந்திரனுக்கு சுசீந்திரத்தில் விமோசனம் கிடைத்ததும், இந்திரனுடைய குதிரை 'உச்சைச்ரவா' தனக்கும் விமோசனம் வேண்டியதாகவும், சிவன் 'நீ என் புள்ள கிட்ட போய் கேட்டுக்கோ' என்று சொல்லிட்டதாகவும், அந்த குதிரைக்கு முருகன் விமோசனம் குடுத்த இடம் தான் மருங்கூர் (மருங்கு - குதிரை) என்றும் எழுதி வைத்து இருக்கிறார்கள்.'&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரசம்கார திருவிழா நடக்கும் இடம் என்று கோவிலுக்கு பின்னால் காண்பித்தார்கள். அங்கே இருந்து கீழ பார்த்தால் கண்ணுக்கு எட்டின வரை தென்னை மரம் தான்.Good view. இப்டி ஊரு முழுக்க தென்னை மரத்தோட வளர்ந்ததுனால தான், சாப்பிடற எல்லாத்துலையும் தேங்காய் அரைச்சு ஊத்தி போட்டு தாக்குறாங்க போல. அட மோரை கூட விடறது இல்ல. அதுல தேங்காய் சீரகம் பச்சமிளகாய் இஞ்சி வெச்சு அரைச்சு புளிச்சேரி.(எங்க அம்மா வீட்டு மோர்குழம்பு கிட்ட தட்ட)&lt;br /&gt;&lt;br /&gt;மாங்குளம் - மாமனாரின் குடும்ப கோவில். முத்தாரம்மன். &lt;strong&gt;ஒரு பகுத்தறிவுவாதி குடும்பத்தாரின் விருப்பத்திற்காக குலதெய்வம் கோவிலுக்கு போனால், பகுத்தறிவுக்கு பங்கம் வராதாமே? (..:-) :-) smiley போடாம இருக்க முடியலை) '&lt;/strong&gt;&lt;br /&gt;ஆனால் என் மாமனார் கோவிலுக்கு உள்ள வரலை, 'எனக்கு விவரம் தெரிஞ்சு இப்போ தான் இங்க வரேன்னு' சொல்லிட்டு எங்களை உள்ள அனுப்பிட்டு வெளில உக்காந்து கொண்டார். &lt;br /&gt;'நானும் கல்யாணம் ஆனதிலேர்ந்து இங்க வந்ததுல்லை.அர்ஜுன் சாக்கு வெச்சு வந்துட்டேன்' - மாமியார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து நல்லூர். கதிரின் சொந்த ஊரு. பார்க் பண்ற இடத்தில் மடேர்னு இடிச்சு காரில் ஒரு பெரிய dent. ஊர் நினைவாக ஏதாவது வேண்டாமா பின்ன? கதிரோட அத்தை வீட்டில் லஞ்ச். ஒரு குட்டி தூக்கம். சாயங்காலம் இந்த பயணத்தின் most awaited destination. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலை முழுசா சுத்தி பாக்க ஒரு நாலு மணி நேரம் வேணும். ஆனால் கதிர் குடுத்த டைம் one hour. 'சுத்தி எல்லாம் பின்னொரு நாள் பாக்கலாம், இப்போதைக்கு சாமி மாத்திரம் பாத்துக்கோ', என்று சொல்லி எங்களை(நான், மாமியார், கதிரோட அத்தை பெண், அர்ஜுன்) அனுப்பிச்சுட்டு மாமனாரும் கதிரும் எஸ்கேப். கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து வரக்கூடாது என்றெல்லாம் சட்ட திட்டம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு மரத்தடியில் மூலவர் சந்நிதி. ஆரத்தி பார்த்துட்டு, உள்ளே இன்னுமொரு சந்நிதி. தாண் மால் அயன் என்று மூவரையும் differentiate பண்ண முடியாமல் குழம்பிட்டேன். அங்கே ஒரு அர்ச்சகரிடம் போய், 'கொஞ்சம் எனக்கு தல வரலாறு சொல்லுங்க, அப்டியே மூலவர் சந்நிதில யாரு எங்க இருக்காங்கன்னு கரெக்டா காட்டுங்க, உள்ள இருக்க சந்நிதில லிங்கம் மட்டும் தான் தெரியறது, மத்த ரெண்டு பேரும் எங்க?' - என் மாமியார் சற்று அதிர்ந்து போய்ட்டார். 'அட, கதிருக்கு வாய்ச்சுருக்க பொண்டாட்டிய பாரு' - அவரோட அத்தை பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் வெகு உற்சாகமா விளக்கினார்.(இந்த கோவிலை பற்றி இணையத்தில் பெரியவர்கள் நிறையா எழுதிட்டாங்க.ஆனாலும் நான் கேட்டதை நான் எழுதுவேன் என் டைரி குறிப்புக்காக)&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330033;"&gt;'இந்த மரம் கொன்றை மரம், இதற்கு கீழே இருக்கிறது மூன்றும் சுயம்பு லிங்கம். ஒன்று சிவன், ஒன்று விஷ்ணு, ஒன்று பிரம்மா, அதுனால இந்த மூலவருக்கு கொன்றையடி தாணுமாலயன்னு பேர். காலையில் நாலரை மணிக்கு பூஜை அப்போ மட்டும் தான் லிங்கங்களை பார்க்க முடியும், அதற்கு அப்றோம் முகங்களை பிரதிஷ்டை பண்ணிடுவோம், உள்ளே சன்னதில நீங்க பார்த்தது ஒரே லிங்கம். அந்த லிங்கம் பிரம்மாவாகவும், லிங்கத்தின் தலையில் இருக்கும் பிறை சிவனாகவும், மேலே இருக்கும் பாம்பு விஷ்ணுவாகவும் இருப்பதாக ஐதீகம். சுசீந்திரம் என்பது இந்திரனுக்கு மோட்சம் அளித்த இடம் என்பதால் வந்த பெயர்" .&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;ரொம்ப நன்றி ன்னு சொல்லிட்டு இன்னும் உள்ளே போனோம்.&lt;br /&gt;விஷ்ணு மல்லாக்க படுத்த நிலையில் ஒரு சிலை. மறுபடி குழப்பம். ஒருக்களித்து படுப்பாருனுல்ல நெனச்சேன்? பிறகு தான் தெரிந்தது. அவர் படுத்த நிலையில் இருபத்தேழு விதமான போஸ் இருக்காம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ வந்தாச்சு. பயணம் தொடங்கியதில் இருந்து 'இந்த இடத்தை எப்டி சமாளிக்க போகிறோம்' என்று படபடப்பாகவே இருந்த இடம்.அழுது தொலைக்க கூடாது என்று ஏகத்துக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டி இருந்த இடம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் சந்நிதி. பிரம்மாண்டமா,ஆனா சாந்தமா,உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டு, பாதம் வரை தொங்கும் வெற்றிலை மாலையும், வடை மாலையுமாக, ஸ்ரீ ராமன் சந்நிதியை பார்த்தவாறு கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயரை விட்டு கிளம்ப மனமில்லாமல் போனதற்கு அவர் அவ்ளோ அழகா இருந்தது மட்டும் காரணம் இல்லை.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;சுசீந்திரம் கோயில் என் அப்பாவுடன் நான் போன கடைசி இடம். அதுவும் இதே ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்த தான்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;- இன்னும் பயணம் (திற்பரப்பு, பத்மநாபபுரம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-614156290395636342?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/614156290395636342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/to-3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/614156290395636342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/614156290395636342'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/to-3.html' title='பெங்களூர் to கன்னியாகுமரி - 3'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6899187273857106461</id><published>2009-07-11T11:35:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.149-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பெங்களூர் to கன்னியாகுமரி - 2</title><content type='html'>'அடுத்த part போடலையா?'&lt;br /&gt;&lt;br /&gt;'போடணுமா வேணாமான்னு யோசிக்குறேன். முதல் part க்கே எல்லாரும் துப்பிட்டாங்க.'&lt;br /&gt;&lt;br /&gt;'அதாரு எல்லாரும்? உங்க husband தான் சொல்லிருப்பார்.'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல. by the way, அவர் சொன்னா எனக்கு எல்லாரும் சொன்ன மாதிரி தான்.'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுக்கில்ல, உங்களுக்குன்னு ஒரு பத்து பேரு இருப்பாங்களே?'&lt;br /&gt;&lt;br /&gt;'அவங்க தான். ரொம்ப திட்றாங்க, ஒருத்தர் என்னன்னா "என்ன இடது கையால எழுதுனீங்களான்னு" கேக்குறாரு. இன்னொருத்தங்க "ஊருக்கு கெளம்பறத மட்டும் வக்கனையா சொல்லிட்டு போங்க, ஆனா திரும்பி வந்து எழுதுற போஸ்ட் ல கோட்டை விட்டுடுங்க" ன்னு சொல்றாங்க. இப்டி மாத்தி மாத்தி திட்டுறத பாத்தா ஏதோ உள்நாட்டு சதியோன்னு ஒரு சந்தேகம் வருது.'&lt;br /&gt;&lt;br /&gt;'அவ்ளோ மோசம் இல்ல. நான் ஒரு 5.5/10 மார்க் தரேன்'.&lt;br /&gt;&lt;br /&gt;'அட நீங்க அவ்ளோ தாராளமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனா போஸ்ட் ரொம்ப நீளம். எனக்கு இப்போவே கன்னியாகுமரி போய் சேந்துட்ட மாறி இருக்கு.'&lt;br /&gt;&lt;br /&gt;'whatever'&lt;br /&gt;&lt;br /&gt;.......&lt;br /&gt;&lt;br /&gt;.......&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் blah blah blah.&lt;br /&gt;(அட அதுக்காக திட்டின உங்களை எல்லாம் வேதாளம்ன்னு சொல்லுறதா நீங்களே நெனச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt; &lt;br /&gt;ஜிகிர்தண்டா குடித்து ஒரு வழியா ஆகியிருந்த வயிறோடு, மதுரைய விட்டு கெளம்பும் போது மணி 11:30. திருப்பரங்குன்றம் cross பண்ணும் போது கதிர் திடீர்னு "நானும் அப்பாவும் அர்ஜுனை பாத்துகிட்டு கார்லயே இருக்கோம், நீயும் அம்மாவும் வேணா மேல கோவில்க்கு போயிட்டு வாங்க" ன்னார். "பன்னிரண்டு மணி வெய்யில்ல மலை மேல ஏறணுமா? நடை வேற சாத்திருப்பாங்க, இங்க இருந்தே கோவிலை பாத்து கும்பிடு போட்டுட்டு கெளம்பலாம்" ன்னு சொல்லிட்டோம். "அவ்ளோ தானா உங்க பக்தி?" ன்னு கெளம்பிட்டார். ஆனா முருகனுக்கு செம கடுப்பா ஆகியிருக்கணும். பின்னாளில் நல்லா பழி தீர்த்து கொண்டார். சரி அந்த கதை அப்புறம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிருக்கு abroad ல கார் ஓட்டலைன்னு எப்போவுமே இருந்த மனக்குறை, மதுரை - திருநெல்வேலி சாலையில் தீர்ந்தது.  Four Lane அருமையாக போட்டு இருக்கிறார்கள். நடுநடுவே பழுது பார்க்குறதுக்காக அமைத்து இருக்கும் 'take diversion' களையும்,  "நீங்க எப்டி ரோடு போட்டு ரூல்ஸ் போட்டு வைத்தாலும், நாங்க எங்களுக்கு பிடிச்ச பக்கம் தான் ஓட்டுவோம்" என்று எதிரில் வரும் 'two-wheeler' களையும்,ஹைவேசில் சர் சர்ன்னு போகும் வண்டிகளை கொஞ்சமும் சட்டை பண்ணாமல், cross பண்ற தைர்யசாலிகளையும் மட்டும் மன்னிச்சுடனும். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கங்கே பதநீர் விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்து அம்மா,அப்பா, புள்ளை என்று மூணு பேரும் குஷி ஆயிட்டாங்க. 'நம்மளும் குடிக்கலாம்' என்று ஒரு மரநிழலில் நிறுத்தி, இறங்கியாச்சு. பனை ஓலையில் கப்  (தொன்னை மாதிரி அல்ல) செஞ்சு, அதுல பதநீர் ஊற்றி , அதில் நுங்கு போட்டு தந்தார் ஒருத்தர். நாங்கள் இருந்த அந்த பத்து நிமிஷத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருகிட்ட வியாபாரம் பண்ணார். 'எனக்கு நுங்கு மட்டும் போதும், பதநீர் வேணாம்' என்று சொன்ன என்னை குடும்பமே கட்டாயப்படுத்த(விதி வலியது) ,அதையும் குடித்து வைத்தேன்.  வயிற்றுக்குள் ஒரு chemical reaction நடந்தது.&lt;br /&gt;1/4 glass ஜிகிர்தண்டா + 1 பனை ஓலை கப் பதநீர் -&gt; தலை சுற்றல், வயிற்று வலி. ஆனா எனக்கு மட்டும் தான். மத்தவங்க எல்லாம் தெளிவா தான் இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கயத்தாரில் ஒரு ஐந்து நிமிஷங்கள் நிறுத்தி கட்டபொம்மன் சிலையை பாத்துட்டு கெளம்பினோம். நடிகர் சிவாஜி கணேஷன் தான் அந்த இடத்தை வாங்கி, கட்டபொம்மனுக்கு சிலை அமைத்ததாக எழுதி வைத்து இருக்கிறார்கள். சிலைக்கும் அவரே தான் மாடல் ஆக இருந்து இருப்பார் போலும்.முன்பெல்லாம் அந்த இடத்துக்கு வருபவர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கே ஆளுக்கு ஒரு கல்லை போட்டு விட்டு போவார்களாம். 'அதுவே ஒரு மலை மாதிரி குவிந்து இருக்கும்' என்று என் மாமனார் சொன்னார்.திருநெல்வேலியில் லஞ்ச். &lt;br /&gt;அர்ஜுன் தான் பாவம் வழியெல்லாம் உடல்நிலை அவனை படுத்து எடுத்துடுச்சு. அதிலும் திருநெல்வேலியில் ரொம்பவே சிரமப்பட்டான்.அப்றோம் ஊருல எல்லார் வீட்டுக்கும் அல்வா பாக்கெட். சுட சுட கிடைக்குது.அரை கிலோ பாக்கெட் முப்பத்தஞ்சு ரூபாய். சென்னையில அதே பாக்கெட் எழுபது ரூபாயாம். &lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி - நாகர்கோயில் ரோடு வந்து ஒரு மர்ம நாவல் மாதிரி. பயங்கர திருப்பங்கள் நிறைந்தது. கொஞ்சம் பயமா இருந்தது. &lt;br /&gt;"நம்ம ஊர்காரங்க மட்டும் கவர்மென்ட் கேட்டா நிலத்தை குடுக்காம கேஸ் போட்ருவாங்க, எல்லா மொள்ளமாரித்தனமும் தெரிஞ்சவங்க, அதான் இங்க மட்டும் &lt;br /&gt;இன்னும் two Lane ஆகவே இருக்கு."&lt;br /&gt;(கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த மொள்ளமாரித்தனம் பத்தில்லாம் தெரிஞ்சுருக்கலாம். too late) - மனசுல தான் நெனச்சேன், பின்ன இதெல்லாம் வெளியவா சொல்ல முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் 'முப்பந்தல்' ன்னு ஒரு ஊரு. பெரிசா ஒரு அம்மன் சிலை வெச்சு இருக்காங்க, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சேர்ந்து பந்தல் போட்டு பொங்கல் வெச்சதுனால அந்த பேருன்னு, என் மாமனார் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராமுழி. ஆரல்வாய்மொழிய அப்டி தான் சொல்றாங்க. இந்த பேர கேட்டதும்,இந்த ஊரை பத்தி தெரிஞ்சவங்களுக்கு சில்ன்னு காத்து வந்துருக்கணுமே?? அட்லீஸ்ட் நெனைக்கும் போது எனக்கு சில்ன்னு இருக்கு.&lt;br /&gt; Windmills. &lt;br /&gt;ஏதோ நாத்து  நட்டு வெச்ச மாதிரி, கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் நூத்துக்கணக்குல வெள்ளை வெளேர்ன்னு ஒயரமா, உச்சில பெரிய fan சுத்திட்டு, eye candy தான் போங்க. சுபா, நம்ம இத 'ஆர்ம்ச்டர்டாம்' போயி பாத்தோம், நம்ம ஆராமுழியிலேயே என்ன சூப்பரா இருக்குடீ?southside travel பண்றவங்க கண்டிப்பா ஒரு வாட்டி இந்த ஊருல எறங்கி பாத்துட்டு போங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் நாகர்கோவில்ல கதிரோட சித்தப்பா வீட்டுக்கு போய் சேந்தோம், அவரோட மகனுக்கு தான் கல்யாணம். பாத்ததும் எல்லாரும் கதிரை பாத்து "இவ்ளோ தூரம் டிரைவ் பண்ணி வந்துட்டியே" ன்னு கேட்டுட்டு, அடுத்து என்னை பாத்து "என்ன போனமுறை பாத்ததுக்கு வண்ணம் வெச்சுட்டியே" ன்னு கேட்டாங்க. :-(&lt;br /&gt;இதுக்கு எதுக்கு சோக smiley? கலர் ஆகிருக்கேன்னு தான சொல்றாங்க? ன்னு நெனைச்சா நீங்க ஒரு அப்பாவி. வண்ணம் வெச்சுருக்கதுன்னா வெயிட் போட்டுருக்கதுன்னு அர்த்தம். அங்கே refresh பண்ணிட்டு, "வா நான் உனக்கு எங்க ஊரை சுத்தி காட்டுறேன்" ன்னு கதிர் என்னை கூட்டிட்டு கெளம்பினார்.  அவர் படிச்ச ஸ்கூல், மாமியார் படிச்ச ஸ்கூல், நாத்தனார் படிச்ச காலேஜ் என்று கதிர் தனியாக Sight-Seeing பண்ண இடங்களின் Site-Seeing...&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ...&lt;br /&gt;&lt;br /&gt;-இன்னும் பயணம் (கோவளம், மருங்கூர், சுசீந்திரம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6899187273857106461?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6899187273857106461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/to-2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6899187273857106461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6899187273857106461'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/to-2.html' title='பெங்களூர் to கன்னியாகுமரி - 2'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-287745622761343975</id><published>2009-07-04T11:49:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.158-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பெங்களூர் to கன்னியாகுமரி - 1</title><content type='html'>மதுரை பதிவர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள். பதிவு முடியும் முன் காரணத்தை சொல்லி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;20-June-2009&lt;br /&gt;காலையில் ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் எல்லாரும் இரவு தூங்க போனோம். ஆனால் கிளம்பும் போது மணி 6:23. &lt;br /&gt;கதிரை நான் இதற்கு முன்னால், இவ்வளவு உற்சாகமாக பார்த்தது இல்லை. அர்ஜுன், அத்தை மாமா என்று நாங்கள் எல்லோருமே படு சந்தோஷமாக கிளம்பினாலும், எனக்கு 'முதல் முறை இவ்வளவு லாங் டிரைவ் போறோமே' என்று லேசான ஒரு பயம் இருந்ததை ஒத்துக்கணும்.  ஓசூர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் சேரும் போது 8 மணி. அப்போதே பயங்கர கூட்டம்.  NH இல் பயணிக்கும் எல்லாரும் பசிக்கலைன்னாலும் இங்க சாப்பிடுவார்கள் போலும். தமிழ் நாட்டு டிபன் என்றதும் ஒரே குஷி. இட்லி, பூரி, பொங்கல், வடை, தோசை, காபி என்று பிடி பிடித்து விட்டோம். அங்கே குழநதைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் எல்லாம் வைத்து ஒரு play area,  washroom வசதி என்று நல்ல ambience இருக்கிறது.  சற்று ரிலாக்ஸ் ஆனதற்கு பிறகு, அங்கிருந்து கிளம்பும் போது மணி ஒன்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூர்-கிருஷ்ணகிரி வழியில் அரளிப்பூ, ஆவாரம்பூ என்று கலர் கலராக வளர்த்து வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தாலும், விஷச்செடியை இப்டி நடுரோட்டில் வைத்து இருக்கிறார்களே என்று நினைத்தேன், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையிலும் யாரோ இதே கவலையை வெளியிட்டு இருந்தார்கள். வழியில் சுங்கசாவடி என்று இரண்டு இடத்தில் வசூல். இன்னும் இரு இடங்களில் toll booth ரெடி ஆக வில்லை. construction நடந்து கொண்டு இருக்கிறது. &lt;br /&gt;'ரோட்டுல போறதுக்கு கூடவா காசு குடுக்கணும்' என்று அங்கலாய்த்தார் என் மாமியார். &lt;br /&gt;இத்தனை booth லையும் குடுக்குற காசுக்கு ஒரு train ticket வாங்கிடலாம் போலும் - கணக்கு சொன்னார் மாமனார்.&lt;br /&gt;'T R Baalu, செஞ்ச நல்ல காரியம் இந்த ரோடு தாம்பா, ஏதோ நம்ம ஸ்டேட் க்கு செஞ்சதை கொஞ்சம் வெளிலையும் செஞ்சிருந்தா நல்ல பேரு வாங்கிருக்கலாம்' - இது கதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;லாரி மேல லாரி பாத்து இருக்கீங்களா? நான் பாத்தேன். ரெண்டு லாரி லோடு ஆடுகள். நெருக்கமா ஒண்ணு மேல ஒண்ணு இடிச்சுகிட்டு, நிக்குதுங்க. &lt;br /&gt;&lt;a href="http://www.desikan.com/blogcms/?item=250km"&gt;'நீங்க மனுஷங்க போற ஜீப் படம் போட்டா&lt;/a&gt;, நான் ஆடு போற லாரி படம் போடுவேன்' ன்னு படம் காட்டுறதுக்காக ஒரு போட்டோ எடுத்தேன். படம் தெளிவா வரலை:-(&lt;br /&gt;'இதை பாக்குறப்போ, சைவமா மாறிடணும் ன்னு தோணுது' ன்னு கதிர் சொல்றார். &lt;br /&gt;'உணவுப்பழக்கம் வேற உணர்வு வேற' என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தாலும், அதை justify பண்ண தோன்றவில்லை. இதே மாதிரி, மாடு போற லாரி, எருமை மாடு (இதையும் சாப்பிடுவாங்களா?) போற லாரி என்று எல்லாம் பாத்தாச்சு அன்னைக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;வெய்யில் ஏற ஏற முன் சீட்டில் இருந்த எனக்கு காட்சி பிழை. கானல் நீர் தெரிகிறது. சட்டென்று கானல் நீருக்கு ஆங்கில வார்த்தை மறந்து போச்சு. வழக்கமாக ஆங்கில சந்தேகங்கள் கேட்கும் இரண்டு,மூன்று நண்பர்களுக்கு sms அனுப்பினேன். சட்டென்று பதில் வந்தது. 'இது கூட தெரியாதா' என்று நினைக்கும் ஆங்கில புலவர்களும், ''அது என்ன வார்த்தை' என்று கூகிள் பண்ணுபவர்களும், பின்னூட்டத்தில் answer சொல்லுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;சேலம், கரூர் வழியா திண்டுக்கல் சேரும் போது மதிய உணவுக்கான நேரம். Bypass ஹோட்டல்களில் சாப்பிட விருப்பமில்லை. அதனால் ஊருக்குள் போனோம். கொஞ்சம் நெருக்கடியான ஊர் தான். இது வரை நல்லா இருந்த ரோடு, திண்டுக்கல் - மதுரை வழியில் மட்டும் மோசம். ஒரு வழியாக மதுரையை சேர்ந்த போது 4:30. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதுரையில் தங்கி செல்வதாக இருந்ததால் ஒரு lodge  எடுத்து, குளித்து கிளம்பி மீனாக்ஷி அம்மனை பார்க்க போனோம். அன்று பிரதோஷமாக இருக்கவே, செம கூட்டம்.  வெளியில் பார்வதி யானை, படு அலங்காரமாய் போஸ் குடுக்கிறது. சின்மயி பதிவில் பார்வதியைப் பற்றி ஒரு முறை படித்து இருக்கிறேன். Affordable ஆக இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு யானை வளர்த்து இருக்கலாம். அவ்ளோ பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரேசர் சன்னதியில், நிற்க இடமில்லை. 'என்னதான் மதுரை என்றாலும் சுந்தரேசர் சன்னதியில் ஒரு fan கூடவா வைக்க கூடாது? எல்லா fan ஐயும் மீனாக்ஷி கிட்டயே போட்டிருக்கிறார்கள்' வேர்த்து கொட்டியபடி புலம்பியவர் உள்ளூராக தான் இருக்கவேண்டும்.  பெங்களூர் Bannerghatta ரோட்டில், ஒரு miniature மீனாக்ஷி அம்மன் கோவில் போய் இருக்கிறேன், ஆனால் மதுரை மீனாக்ஷியை பார்ப்பது முதல் முறை. பல நாள் ஆசை நிறைவேறியது. பொற்றாமரை குளத்தில், தாமரை மட்டும் தனியே நிற்கிறது. தண்ணீர் இல்லை.கேள்விப்பட்ட மாதிரியே நிறைய பேரு 'வடக்கு வாசல் எப்டி போகணும்?' 'தெற்கு வாசல் இதுவா?' என்று கேட்டபடி சுற்றி சுற்றி அலைந்து கொண்டு இருந்தார்கள். ஆயிரம் கால் மண்டபத்தில் கோவிலின் மாதிரி ஒன்று இருக்கிறது. நிறைய கால்(தூண்)களில் இருந்து சிலைகள் பெயர்ந்து, கீழே படுத்து இருக்கின்றன. அங்கு இருக்கும் நந்தியின் காதில், மக்கள் வரிசையில் நின்று வேண்டியதை சொல்கிறார்கள். ஒரு பெண்மணி ஒரு கையால் நந்தியின் ஒரு காதை மூடிக்கொண்டு, இன்னொரு காதில் ஏதோ சொன்னார். நந்தியும் வாய் மூடி எல்லாத்தையும் கேட்டு கொள்கிறது. மண்டபத்தை சுற்றி நிறைய கடைகள். &lt;br /&gt;'தாழம்பூ குங்குமம் கிடைக்கும்' என்று கடைக்கு கடை கூவுகிறார்கள். அப்டின்னா என்னன்னு &lt;br /&gt;தெரியலை. நின்னு கேக்க நேரம் இல்லாம வந்துட்டேன். தெரிஞ்ச யாராவது சொல்லுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு முருகன் இட்லி சாப்பிட்டு , ஜிகிர்தண்டா குடிப்பதாக போட்டிருந்த திட்டம், அர்ஜுனுக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே, கைவிடப்பட்டு, கோவில் பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூம்க்கு திரும்பிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை திருமலை நாயக்கர் மஹால். பாம்பே, குரு பாடல்களுக்கு பிறகு, கட்டாயம் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. 'அர்ஜுனை அலைக்கழிக்க வேண்டாம், நாகர்கோவிலுக்கே போய் விடலாம்', என்று &lt;br /&gt;சொன்ன கதிரிடம், 'மஹால் மட்டும் போய்விட்டு ஊருக்கு போகலாம்' என்று கெஞ்சி,  சாதித்தேன். சும்மாவா மணிரத்னம் location செலக்ட் பண்ணுவார்? இந்த மஹால் அவ்வளவு அழகு. ஆனால் இப்போது புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 'எங்க government இருக்கும் வரை சுற்றுலாத்துறைக்கு நல்லது' என்று மாமனார் சொல்லிக்கொண்டார். 'இன்னும் ஆறு மாசம் கழிச்சு வாங்க சார், அதுக்குள்ள ஒலி ஒளி காட்சி எல்லாம் மறுபடி ரெடி ஆயிடும்' என்று ஒருவர் சொன்னார். வெளியில் வந்தால் ஒரு கடையில் ஜிகிர்தண்டா கிடைக்கும் என்று போர்டு போட்டு இருந்தது. வாங்கி குடித்தோம். மதுரை மக்களே, இதற்கா இவ்வளவு பில்டப்? குளிர்ந்த பாலில், ஷர்பத், பாதாம் பிசின் என்று ஒன்று (பாதாம் மரத்தில் இருந்து எடுப்பதாம், transparent ஆக கொழ கொழன்னு இருக்கு)கலந்து, ஏகத்துக்கு சக்கரை,ice போட்டு தருகிறார்கள். என்னால் குடிக்க முடியலை. மஹால் வாசலில் ஒரு பாட்டி, பாசி, ஊசி, மணி, மாலை எல்லாம் வைத்துக்கொண்டு கதிர் கிட்ட, 'நீ என் பேரன் மாதிரி, ஏதாவது போனி பண்ணிட்டு போ' என்று விடாபிடியாக படுத்த, கதிர் ரெண்டு மோதிரம் வாங்கி எனக்கு ஒண்ணு, மாமியார்க்கு ஒண்ணும் குடுத்தார். பின்னாளில், ஊரில் எல்லாரிடமும், அது எங்கள் குடும்ப மோதிரம் என்று பீற்றிக்கொண்டோம். இப்படியாக மதுரையை விட்டு கிளம்பியாச்சு. &lt;br /&gt;ஆங், மறக்கலை, மதுரையில் பெண்கள் வெகு அழகு. நெற்றியில் அடர்ந்த நிறத்தில் குங்குமம், தலை நிறைய மல்லிப்பூ வைத்து, எந்த நேரமும் பளிச் என்று இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-287745622761343975?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/287745622761343975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/to-1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/287745622761343975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/287745622761343975'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/to-1.html' title='பெங்களூர் to கன்னியாகுமரி - 1'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-7011649693543271391</id><published>2009-07-04T03:59:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.527-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>The Grand(slam) Finale !</title><content type='html'>&lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2008/07/roger-vs-nadal.html"&gt;கேட்டது கிடைக்குமா&lt;/a&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமா அய்யன்னாருக்கும், சின்ன கருப்பருக்கும் reminder அனுப்பிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;Wishing Federar Super Good Luck.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-7011649693543271391?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/7011649693543271391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/grandslam-finale.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/7011649693543271391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/7011649693543271391'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/grandslam-finale.html' title='The Grand(slam) Finale !'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-4150063461103335698</id><published>2009-07-02T19:55:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.436-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்பு வருதா?'/><title type='text'>'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.</title><content type='html'>இன்று காலை கலைஞர் டிவி பிளாஷ் நியூஸ்.&lt;br /&gt;'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.&lt;br /&gt;காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு 8.30 மணிக்கு 'கலைஞர் செய்திகள்' &lt;a href="http://www.sanakannan.com/mj2.html"&gt;தொலைக்காட்சி நிகழ்ச்சி &lt;/a&gt;பார்த்த இயக்குனர் மணிரத்னம் , "ராவணா" படத்தில் இருந்து அபிஷேக்பச்சனை தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்ய கோரி உள்ளதாக தெரிகிறது.&lt;br /&gt;அதற்கு இவர், "நான் ஐஸ்வர்யா ராய் கூட நடிக்க மாட்டேன், சுப்ரமணியபுரம் சுவாதி அல்லது குறைந்த பட்சம் பூஜாவையாவது புக் பண்ணினால் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்லிவிட்டதாகவும், மேலும் ஷூட்டிங் பொருட்டு மும்பைக்கு எல்லாம் வர முடியாது, வேண்டும் என்றால் நெய்வேலியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;மணி அவர்கள், "நீங்க ஓகே மட்டும் சொல்லுங்க, மற்ற எல்லா கண்டிஷன் க்கும் ஒத்துக்கொள்கிறேன்" என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ராவணாவில், ஒப்பந்தம் ஆக போகும் இவரை பார்ப்பதற்காக, பொது மக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்ததில், பம்மல் மற்றும் ஆழ்வார்பேட்டை செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்த பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக, DGP தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்டவர்கள் செய்தியை ஊர்ஜிதப்படுத்தினால் நல்லா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;We, as your readers, are very happy for you. Congratulations.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-4150063461103335698?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/4150063461103335698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/4150063461103335698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/4150063461103335698'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/07/blog-post_02.html' title='&amp;#39;ராவணா&amp;#39; படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-375420476124677490</id><published>2009-06-18T23:33:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.618-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>See you!</title><content type='html'>"வியாழன், வெள்ளி ரெண்டு நாளும் நீயும் அர்ஜுனும், வேற ரூம்ல போய் தூங்குங்க. நான் நல்லா தூங்கினா தான் சனிக்கெழமை டிரைவ் பண்ண முடியும்." &lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;"நெக்ஸ்ட் ஒரு வாரம் நீ என்னை எந்த டென்ஷன் படுத்தவும் கூடாது, இல்லன்னா மொத்த கதையும் கந்தல்"&lt;br /&gt;"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அது எனக்கு ரொம்ப கஷ்டம். முயற்சி பண்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இளையராஜா hits, அர்ஜுன்க்கு jingle bells, அம்மா,அப்பாக்கு கண்ணதாசன் ஹிட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ, நீ தான் DJ."&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னோட blouse இன்னும் தெக்கலையாம். நாளைக்கு வர சொல்லிருக்கா, உன் டெய்லர் சல்வார் லாம் அட்லீஸ்ட் தந்துட்டானா?"&lt;br /&gt;"தந்துட்டான்ம்மா, சரி நாளைக்கு நீங்களும் அப்பாவும் போய் blouse வாங்கிட்டு வந்துடுங்க"&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;"Hey priya, have you transferred all the work to her?can she handle when you are not here?"&lt;br /&gt;"yes, I did, and she can. Also, I will be on my mobile(லீவை cancel எதுவும் பண்ணிடாதீங்க தாயீ!!)"&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;"அர்ஜுன் க்கு fever கொறையலைன்னா நாளைக்கு கெளம்ப வேணாம், sunday காலைல கெளம்பலாம்."&lt;br /&gt;-&lt;br /&gt;"இந்த முறையாவது போயிட்டு வந்து ஒரு நல்லா பதிவு எழுதுவியா trip பத்தி?? எப்போவும் போல போங்கு blog எழுதாம??"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க தான் என் blog போங்குன்னு சொல்றீங்க, பெரிய பெரிய ஆளுங்க எல்லாம், நான் நல்லா பதிவு பண்றதா சொல்றாங்க தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க"&lt;br /&gt;"Grrrrrr    அட போய்யா" &lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;சரி எதுக்கு இவ்ளோ பில்டப்? சொல்ல வந்தத சொல்லிடறேன். நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. ஒரு திருமண விழாவுக்காக ஊருக்கு போறோம். synapse க்கு ஒரு வாரம் லீவ்.அடுத்த monday பாக்கலாம். 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுபவர்கள், இந்த வாரம் முழுதும், படு மொக்கை பதிவுகளாக படிக்க கடவது.&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-375420476124677490?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/375420476124677490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/see-you.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/375420476124677490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/375420476124677490'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/see-you.html' title='See you!'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6392821534775606509</id><published>2009-06-17T02:09:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:30.951-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><title type='text'>பாட்டு போட்டி - 2</title><content type='html'>"&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்&lt;/em&gt;."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும்&lt;/span&gt;&lt;/em&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;தல ஒரு பாட்டுல சொன்னதையே கொஞ்சமா மாத்தி போட்டு இன்னொரு பாட்டுல சொல்லிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாடல்கள் என்று யோசித்து சொல்லுங்கள். ரொம்ப சுலபம் தான். அதுனால கூகிள் பண்ண கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;response பொறுத்து, நெறைய lyrics கேள்விகள் கேட்கலாம் என்று எண்ணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6392821534775606509?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6392821534775606509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6392821534775606509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6392821534775606509'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/2.html' title='பாட்டு போட்டி - 2'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-6492400520682675348</id><published>2009-06-10T03:15:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.626-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டிவேலை'/><title type='text'>இதை ஆரம்பிச்சது யாருங்க?</title><content type='html'>இன்னைக்கு 'synapse' க்கு என்ன ராசிபலன்னு பார்க்கணும்.&lt;br /&gt;இட்லிவடை,ச.ந.கண்ணன் ன்னு எல்லாரும் link பண்றாங்க. &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/06/09-06-2009.html"&gt;திட்டுறாங்களோ&lt;/a&gt;, &lt;a href="http://www.sanakannan.com/qa.html"&gt;பாராட்டுறாங்களோ&lt;/a&gt;, அதுக்கெல்லாம் நம்ம எங்க கவலைப்பட்டோம்! &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாவே இந்த தொடர்பதிவுகள் பக்கம் போறது இல்ல நான். ஆனால், இந்த முறை "நீங்க இன்னைக்கு night க்குள்ள இந்த பதிவை பாஸ் பண்ணலைன்னா, இன்னொரு பல்லு புடுங்கும் நிலைமை வரட்டும்' என்று கண்ணன் சபித்ததால் (ரொம்ப பயந்துட்டேங்ண்ணா!!!)...&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு முன்னாடி தொடர்பதிவுகள்ல கோர்த்து விட்டவங்க மன்னிச்சுக்கோங்க. 'அப்போல்லாம் எழுதலை, இப்போ மட்டும் என்ன' ன்னு சண்டைக்கு வராதீங்க. என்ன பண்ணுறது, சில பேரு ரொம்ப மெரட்டி வேலை வாங்குறாங்க. :-(&lt;br /&gt;Violence works at times.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? &lt;br /&gt;இந்திராகாந்தியோட பேரு இந்திரா ப்ரியதர்ஷினி. எங்கப்பாவுக்கு இந்த பேரு புடிச்சுதா, இல்ல அவங்களை புடிக்குமா தெரியலை. எனக்கு ப்ரியதர்ஷினின்னு வெச்சு, அப்றோம் அது சுருங்கி ப்ரியா ஆயிடுச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?&lt;br /&gt;பிடிக்குமே. &lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ மொத கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ளயே நாக்கு தள்ளுது. இன்னும் எத்தனை இருக்கோ தெரியலை...&lt;br /&gt; &lt;br /&gt;கடைசியாக அழுதது எப்போது?&lt;br /&gt;இப்போ தான் அழுகை வருது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?&lt;br /&gt;ரொம்ப.&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த மதிய உணவு?&lt;br /&gt;பொதுவாவே உணவுன்னாலே ரொம்ப பிடிக்கும்.  இதுல மதிய உணவு என்ன, மாலை உணவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?&lt;br /&gt;கேள்வியே புரியலை. வேறு யாரோடயாவது தானே நட்பு வெக்க முடியும்? நம்ம கூடவேவா வெக்க முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?&lt;br /&gt;கடல்ல குளிச்சது இல்ல.அருவியில் குளித்தது பிடித்தது. கூட்டமில்லாத போது.&lt;br /&gt; &lt;br /&gt;ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?&lt;br /&gt;அது யாரை பாக்குறேங்கறதை பொறுத்தது. I mean, அர்ஜுனை பாத்தா எங்கயாவது விழுந்து காயம் பண்ணி வெச்சுருக்கான்னு ...&lt;br /&gt;கதிரை பாத்தா, ஏதாவது செஞ்சுட்டு திருட்டு முழி முழிக்குறாரான்னு ...etc etc.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?&lt;br /&gt;புடிச்ச விஷயம்: எனக்கு எது தெரியும் எது தெரியாது என்ற பலம், பலவீனங்களை உணர்ந்து இருப்பது, புடிக்காத விஷயம்: தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கணும் ன்னு ஆர்வம் இல்லாமல், தெரிஞ்சதை வெச்சே குப்பை கொட்ட முயற்சிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;br /&gt;எங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?&lt;br /&gt;யாரு பாவத்தையும் கொட்டிக்க வேணாம்ன்னு நெனச்சேன். இருந்தாலும் ஏதோ ஒரு முயற்சியின் பொருட்டு இந்த தொடர்பதிவு ஆரம்பித்து இருக்கும் அதை ஏன் உடைப்பானேன் என்று...சம்பந்தப்பட்டவர்கள் சாபம் கொடுப்பதானால் கண்ணனுக்கு போய் சேரட்டும். &lt;br /&gt;&lt;a href="http://rajisays.blogspot.com/"&gt;ராஜி&lt;/a&gt;,&lt;a href="http://maddy-occiput.blogspot.com/"&gt;Maddy&lt;/a&gt;,&lt;a href="http://rethanya.blogspot.com/"&gt;ரிதன்யா&lt;/a&gt;,&lt;a href="http://memynotepad.blogspot.com"&gt;Truth&lt;/a&gt;: கண்டிப்பாக எழுதுவார்கள் என்று நம்புவதால்.&lt;br /&gt;இவங்க கிட்ட புடிச்ச விஷயம் சொல்லணுமா? ஏற்கனவே&lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post_26.html"&gt; இங்க &lt;/a&gt;சொல்லிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?&lt;br /&gt;&lt;a href="http://www.sanakannan.com/an.html"&gt;அபியும் நானும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த விளையாட்டு?&lt;br /&gt;கண்டிப்பாக கிரிக்கெட் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி அணிபவரா?&lt;br /&gt;ரொம்ப முக்கியம். இருந்தாலும் தொடர்பதிவுல போட்டு தாக்குறீங்க. முடி.....ய....ல....&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?&lt;br /&gt;&lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post.html"&gt;இங்க &lt;/a&gt;சொல்லிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாகப் பார்த்த படம்?&lt;br /&gt;அருந்ததீ. இட்லிவடை போட்ட மார்க் பாத்து, அடிச்சு பிடிச்சு படம் பாத்து ஏமாந்தேன். ஆனா அனுஷ்கா சூப்பர்.&lt;br /&gt; &lt;br /&gt;என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?&lt;br /&gt;P&amp;I guide.இருங்க இத எங்கயும் தேடாதீங்க, எங்க கம்பெனி propriatory book. ஒரு installation பண்ணிக்கிட்டு இருக்கேன் இத படிச்சு. விகடன் குமுதத்துக்கே நேரம் இல்லையாம். இதுல என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?.....என் விதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?&lt;br /&gt;ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ஏன் ஏன் இப்டில்லாம்?  &lt;br /&gt;சரி கொஞ்சம் எமோஷனலா ஒரு பதில் சொல்றேன். அம்மா வீட்டை விட்டு சென்ற அதிக தொலைவு புருஷன் வீடு. சரி சரி, விடுங்க, நீங்க இப்டில்லாம் கேள்வி கேட்டா வேற எப்டி பதில் சொல்லணும்??&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?&lt;br /&gt;தெரியலையே.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;br /&gt;'ஏற்றுக்கொள்ள முடியாத' அப்டின்னு எல்லாம் இல்ல.ஏன்னா நானே ரொம்ப நல்லவ இல்ல.ஆனா சிலர் ரொம்ப 'பிட்டு' போடறப்போ மனசுக்குள்ள சிரிச்சுப்பேன்.&lt;br /&gt; &lt;br /&gt;உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?&lt;br /&gt;அம்மா வீட்டுக்கு போவதே அப்படி ஆகிவிட்டதால், இப்போதைக்கு புடிச்ச சுற்றுலா தலம் அம்மா வீடு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;br /&gt;நிம்மதியா.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?&lt;br /&gt;நான் தான் மனைவி. என் கணவர் நான் இல்லாதப்போ செய்யறதையே தான், இருக்கப்போவும் செய்கிறார், கொஞ்சம் கூட பயம் இல்ல. என்ன பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?&lt;br /&gt;நான் என்ன சொல்லுறது. அதன் ரொம்ப முன்னாடியே சொல்லிட்டாங்களே...அதுவும் ஒரே வார்த்தையில். வாழ்வே மாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா முடிஞ்சுது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-6492400520682675348?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/6492400520682675348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6492400520682675348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/6492400520682675348'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/blog-post_10.html' title='இதை ஆரம்பிச்சது யாருங்க?'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-1316633989268662180</id><published>2009-06-01T19:43:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.262-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய புராணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>பத்திரமா பாத்துக்கோங்க.</title><content type='html'>எதை? &lt;br /&gt;&lt;br /&gt;பதில் கடைசியில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் பதினெட்டு வயசில் wisdom teeth மொளைக்கும். வலிக்கும்.பதினெட்டு முடிஞ்சு சில சரி... சரி...பல வருடங்கள் ஆன நிலையில், lower wisdom teeth பக்கம் நல்ல வலி இருந்ததால், பல் டாக்டர் கிட்ட போனோம். எனக்கு தெரிஞ்சு என் முதல் Dentist visit. அவங்க செக் பண்ணிட்டு, "lower wisdom teeth ரெண்டுமே முளைக்க இடம் இல்லாததால, zig-zag க்கா முளைச்சு, அதுனால infect ஆகி இருக்கு. ரெண்டு பல்லையும் எடுத்துடறது நல்லது" ன்னு சொல்லிட்டாங்க. நம்ம தான் என்னைக்குமே ஒரு டாக்டர் சொல்றதை நம்பினது இல்லையே...இன்னும் ரெண்டு dentists கிட்ட second, third opinion கேட்டு எல்லாரும் அதையே சொல்லவும், பத்தாதுன்னு கூகிளை நாடியதில், 'wisdom teeth எதுக்கும் உதவாத உதவாக்கரை teeth, moreover wisdom teeth infection is common etc etc..எடுத்துடலாம்', என்று நம்பிக்கை அளிக்க 'சரி எடுத்துடலாம்.. என்ன போச்சு..' ன்னு முடிவு பண்ணியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 30.&lt;br /&gt; &lt;br /&gt;மே 1,2,3 என்று long weekend வந்ததால், ஏப்ரல் 30 அன்று பல் பிடுங்குவதற்கு&lt;br /&gt;சுபயோக சுபதினமாகவும், surgeon கிட்ட 7-9PM முகூர்த்தமும் குறித்தாயிற்று.&lt;br /&gt;'உனக்கும் wisdom க்கும் இருந்த ஒரே சம்பந்தம் இந்த பல் தான், அதுவும் போக போகுது' என்பதை போன்ற வாழ்த்துரைகளோடு, கிளினிக் போய் சேர்ந்தேன் கதிர் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;'Wisdom teeth extraction is a surgical procedure. I have to give you local anesthesia. And drill your gums, Cut the bones, then extract the tooth' என்று ஏற்கனவே ஒரு கசாப்புகடைகாரர் அளவுக்கு டாக்டர் பில்டப் குடுத்து இருந்ததால் ஒரு திகிலோட தான் உக்காந்து இருந்தேன். வந்தார் surgeon. வந்தவர் நேரா enkitta வந்து, 'have you ever got an injection in your mouth?'&lt;br /&gt; &lt;br /&gt;(வந்துட்டாருப்பா...)'No I haven't'&lt;br /&gt;&lt;br /&gt;'Ok, It will pain a little. But then your mouth will be totally numb for the surgery. I will give you two injections on either side'&lt;br /&gt;&lt;br /&gt;ஊசி போடும் போதே புரிந்து விட்டது. அடுத்த ஒரு மணி நேரம் ஏதோ ஒரு அவஸ்தைக்கு ஆளாக போகிறோம்ன்னு.  Surgeon, அவ்ரோட attendant boy, ஒரு trainee லேடி டென்டிஸ்ட், நான், கதிர் என்று அந்த ரூம் ல அஞ்சு பேரு. &lt;br /&gt;&lt;br /&gt;'Ok, Now tell me which teeth you want to be removed first?' &lt;br /&gt;&lt;br /&gt;(ரொம்ப முக்யம்)'left one doctor' (அது தான் ரொம்ப வலிக்குது.மொதல்ல அத எடுங்க. அப்றோம் பொழச்சு கெடந்தா அடுத்ததை பாக்கலாம்)அப்போவே வாயில் உணர்வே இல்லாமல் மரத்து விட்டது.பேசும் போது ஏதோ மாயஜாலம் மாறி இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;'Alright, Now I am gonna drill your teeth.'கதிர் ஆர்வமாக எட்டி பார்க்க, 'Aint you scared? Are you a doctor by any chance? Do you wanna take any video?' அப்டின்னு கேட்ட surgeon கிட்ட, 'யோவ், அவராவது பயப்படறாதாவது ...' ன்னு சொல்ல ஆசை. ஆனா வாய் எங்க இருக்குன்னே தெரியலை. &lt;br /&gt;&lt;br /&gt;டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சத்ததோட என் வாய்க்குள்ள drill  பண்ண ஆரம்பிச்சார். &lt;br /&gt;நடு நடுல நிறுத்தி அந்த பையன் கிட்ட ஏதோ சொல்ல அவன் tube மாதிரி ஒன்ன என் வாயில நொழச்சான்.  drill பண்றப்போ வர ரத்தத்தை tube ல எடுக்கறான் ன்னு புரிஞ்சது. அடுத்தது cutting plier. Dental surgeons லாம் வேலை இல்லன்னா, carpenters ஆகிடலாம் போலிருக்கு. ரெண்டு பெரும் ஒரே மாறி ஆயுதம் தான் use பண்றாங்க, ஐயோ சாமி பல் எடுக்குறதுன்னா இதானா?? cutting plier வெச்சு பல்லை grip பண்ணி, ஏகத்துக்கு உலுக்குகிறார். இதே வேகத்தை apply பண்ணா ஒரு தென்னை மரத்தை கூட வேரோட சாச்சுடலாம் போலிருக்கு.  ஆனா பல்லு வர மாட்டேங்குது.நான் கொஞ்சம் அசவுகரியமாக முகம் சுளிக்க, 'Mam, what you are feeling is only pressure and not pain, if you make faces like this, I will get confused'.&lt;br /&gt;(அட பாவி... நீ பாட்டுக்கு confuse ஆகி வேற எந்த பல்லையாவது எடுத்துடாத) &lt;br /&gt;இன்னும் கொஞ்சம் drill. மறுபடி cutting plier. Tube...நடுவுல அந்த trainee லேடி கிட்ட வேற 'are you a catholic christian?' அப்டின்னு situation க்கு சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டு கொஞ்சம் கடலை போட்டுக்குறார். "IT காரங்களுக்கு நெறைய சம்பளம், நம்ம பேசாம இன்ஜினியரிங் இல்ல MBA படிச்சுருக்கலாம்" ன்னு அவங்க கிட்ட புலம்பினார். &lt;br /&gt;12th முடிச்சு, MBBS கிடைக்காத நிலையில், BDS counselling வந்த போது, "என்னை BDS அட்லீஸ்ட் சேத்து விடுங்க ன்னு வீட்டுல நான் ஸ்டிரைக் பண்ணியது நியாபகம் வந்தது.&lt;br /&gt;'Yes, finished' ஒரு வழியா ன்னு பல்லை எடுத்து காட்டுனார். (அப்பாடா பாதி கெணறு தாண்டியாச்சு)&lt;br /&gt;&lt;br /&gt;'Ok now the right tooth'. &lt;br /&gt;வலது பக்கம் drill ஐ வெச்ச உடனே நான் 'ஆஆஆஅ' ன்னு கத்திட்டேன். மரண வலி.&lt;br /&gt;'Some more local please' (local -&gt; local anesthesia)&lt;br /&gt;இன்னும் ஒரு ஊசி. அதுக்கும் 'ஆஆஆஆஆ'&lt;br /&gt;மறுபடி drill பண்றார். மறுபடி நான் கத்துறேன்.&lt;br /&gt;கொஞ்சம் கடுப்பாக, 'Mam, you cooperated for the left tooth, why now?'&lt;br /&gt;'But now its paining' - செய்கை தான். காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் dumsi வெளாடி இருக்கேனே ....:-)&lt;br /&gt;&lt;br /&gt;'Oh is it? I would like to see the Xray Please'&lt;br /&gt;(அப்போ இவ்ளோ நேரம் நீ xray பாக்கவே இல்லையா?)&lt;br /&gt;அந்த attendent boy, xray ரிப்போர்ட் எடுத்துட்டு வந்து குடுத்தான்.&lt;br /&gt;பாத்துட்டு சொல்றார்.'Your tooth is sitting right on the nerve, see... now I cant give you anesthesia on the nerve, which will make it permanently numb, So unless I make you completely unconscious, you need to go through this intense pain'&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு அவர் என்னை பாக்க, நான் கதிரை பாத்தேன். &lt;br /&gt;"கொஞ்சம் பொறுத்துக்கோ, you will be fine" பக்கத்துல வந்து நின்னுக்கிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பிச்சார் drilling. கண்ணை மூடிக்கிட்டு "ஆ ஊ " கத்தி ரகளை பண்றேன். கை கால் ல்லாம் ஒதறுது. காலை ஒருத்தர், கைய ஒருத்தர் பிடிச்சுக்குறாங்க, காலை புடிச்சு இருந்தது கதிரா இருக்கணும். (எனக்கு தெரியாதா??)&lt;br /&gt;அடுத்து cutting plier வெச்சு உலுக்குகிறார், என் கண்ல தண்ணி வழிஞ்சு ஓடுது. அந்த டாக்டர் ரொம்ப கடுப்பா ஆகி, 'Mam, please cooperate' ன்னு கத்துறார்.(யோவ் டாக்டர் என் ஆயுசுக்கும் உன் முகத்துல முழிக்க மாட்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா பத்து நிமிஷ போராட்டத்துக்கு பிறகு பல் நாலு துண்டாக உடைந்து வந்துடுச்சு.&lt;br /&gt;அதுக்கு பிறகு தையல் போட்டது , ஊசி போட்டது, முகம் ஏகத்துக்கு வீங்கி 'தசாவதாரம் Fletcher' effect ல ஒரு வாரம் இருந்தது, தினமும் வேளைக்கு பத்து மாத்திரை சாப்பிட்டது, என்று எல்லாத்தையும் சொல்லணும்னா பதிவு பத்தாது. &lt;br /&gt;&lt;br /&gt;Post surgery, கதிர் டாக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்.  'நான் பாட்டுக்கு போய் reception ல உக்காந்துட்டேன். அந்த attendant boy வந்து என்னையும் உள்ள கூப்பிட்டான் . பொது இடங்களில் என்னை பக்கத்து வீட்டு ஆள் மாதிரி treat பண்ணும் கதிர், அன்னைக்கு அதிசயமா கைய புடிச்சு, "are you ok?" ன்னு கேக்க போய், எனக்கு பாழா போன அழுகை மறுபடி வந்து தொலைச்சுது. உடனே அந்த டாக்டர் "do you want another injection?" ன்னு சீரியஸா கேக்க, டக் ன்னு சிரிச்சுட்டேன், "She is crying and laughing. This is adrenaline rush".என் xray யை வைத்து அந்த trainee க்கு ஏதோ சொல்லிக்குடுத்தார், அப்றோம் எனக்கு instructions etc.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து "அந்த டாக்டர் கிட்ட என்ன பேச்சு உங்களுக்கு?" ன்னு கேட்டப்போ, "your wife is a brave woman, she was not scared, but the pain would be very intensive and her reaction was proportionally very less" அப்டின்ன்னு சொல்லிருக்கார். (டாக்டர் உன்னை sorry உங்களை மன்னிச்சுட்டேன்).&lt;br /&gt;&lt;br /&gt;வீங்கின முகத்தோட நான் ஆபீஸ் க்கு வந்த நாட்களில்,&lt;br /&gt;long leave இல் போயிருந்த ஒரு colleague திரும்பி வந்து,  "Oh my, why did you become so fat?'என்று கேட்டதும், இன்னொரு colleague, chatல "Do you wanna drop?" என்று கேட்ட போது, ஓகே சொல்லிட்டு, ஆனால் அவர் இந்த முகத்தில் என்னை பார்த்து பயந்துட கூடாதேன்னு அவரை prep பண்றதுக்காக, "Actually my face is swollen due to a dental treatment" என்று நான் சொன்ன பதிலுக்கு, "Oh can you enter the car?" என்று அவர் கேள்வி கேட்டதும் இடுக்கண் (அதுவும் பல்வலி) வந்த போதும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது சுவாரஸ்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;Consultation போன போது, "கீழ் பல் சப்போர்ட் இல்லாத காரணத்தால மேல உள்ள wisdom teeth ரெண்டும், கீழ ஈறுகளை இடிக்கும், so அதையும் எடுத்துடறது நல்லதுன்னு" ஒரு பிட் போட்டு பார்த்தார். அப்றோமா வரேன்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் cousin ஒருத்தி டாக்டர், அவ சொல்லுவா, 'ஒவ்வொரு பொண்ணும் பிரசவ நேரத்துல இந்த ஒரு புள்ளயே போதும் ன்னு நெனச்சாலும், அதுக்கு அப்றோம் 'அவ்ளோவா வலிச்சுது?' ன்னு அந்த வலிய மறந்துடறதுனால தான், எல்லார் வீட்டுலயும் ரெண்டு மூணு புள்ளங்க இருக்கு' ன்னு... &lt;br /&gt;ஆனா அந்த பல் எடுத்த வலி இந்த பதிவு எழுதும் போது கூட எனக்கு மறக்கலை. &lt;br /&gt;அதுனால தான் சொல்றேன், பத்திரமா பாத்துக்கோங்க. உங்க பற்களை.&lt;br /&gt;Dental surgeon கள் இரக்கமற்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-1316633989268662180?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/1316633989268662180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1316633989268662180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1316633989268662180'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/06/blog-post.html' title='பத்திரமா பாத்துக்கோங்க.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3564801078235140424</id><published>2009-05-13T21:37:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.635-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>போகன்வில்லா</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/SguhP-hsqcI/AAAAAAAAAC0/Eh5AfIpRJvo/s1600-h/bokanvilla.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5335535479404931522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 203px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/SguhP-hsqcI/AAAAAAAAAC0/Eh5AfIpRJvo/s320/bokanvilla.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகன்வில்லா"&lt;br /&gt;இது எந்த பாட்டுல வர்ற வரிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;By the way, போகன்வில்லான்னா "காகிதப்பூ" தானே? இது என்ன உருவகம்? பெயரிலேயே பூவை வைத்து இருக்கும், கவிஞருக்கு, அந்த 'சூப்பர்' சிரிப்புக்கு உவமை சொல்ல காகிதப்பூ தான் கிடைத்ததா? 'botanical' பெயரை வைத்து உவமை சொல்லிட்டா "ஆஹா நல்ல lyrics' என்று சொல்லிடுவோமா??? "இல்ல இல்ல காகிதப்பூ ன்னா வாடாம, கலர் மாறாம இருக்கும்" அப்டின்னு ஏதாவது விளக்கம் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சக்கை போடு போட்ட, 'வசீகரா உன் நெஞ்சினிக்க', 'பார்த்த முதல் நாளே', பாடல் வரிகள் முதல் தடவை கேட்ட பொழுது என்னை சிரிக்க வைத்தது,&lt;br /&gt;அடுத்து அடுத்து கேக்கும் போது எரிச்சல் ஊட்டியது. மக்கா பாடுறீங்களா?, பேசறீங்களா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;வசீகரமா மொத்த பாட்டிலும் 'முடிவிலி' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் பிடித்தது. அதுவும் "பாரதியார்" கிட்ட சுட்டதுன்னு யாரோ சொன்னாங்க. அப்படியா?&lt;br /&gt;ஹாரிஸ்,பாம்பே ஜெயஸ்ரீ, மாதவன், கமல் களால், அந்த பாட்டுகள் பிழைத்தன ன்னு நான் நெனைக்குறேன். அப்போ உன்னி மேனன் ? ன்னு கேக்குறவங்களுக்கு....மன்னிக்கவும், எனக்கு அவர் ஏதோ "விதியே" ன்னு பாடற மாறி தான் இருக்கும்.&lt;br /&gt;ஹரிஹரன், மதுபாலகிருஷ்ணன் போன்ற (மலையாளக் ?) குரல்களில் பொங்கி வழியும்&lt;br /&gt;feel(உபயம்: சூப்பர் சிங்கர் :-) ), உன்னியிடம் missing என்று எனக்கு வருத்தம் உண்டு. மாற்றுக்கருத்து இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி போகன்வில்லாவுக்கே வருவோம். இணைய நண்பர் ஒருவர், திரைப்படங்கள், பாடல்கள் குறித்து பொதுவாக நல்ல ரசனை உடையவர்(?) , மேல சொன்ன அந்த போகன்வில்லா பாட்டை கேட்டு, "ஆஹா, வைரமுத்து மாதிரி பாட்டு எழுத வந்தாச்சு இன்னொருத்தர்" ன்னு என்கிட்டே பெரிய பிட்டை போட்டார்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;'என்ன கொடுமை இது 'க....?'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் மட்டும் தான் பயன்படுத்துவேன்' என்கிற அந்த அழகான பிடிவாதம் ரொம்ப பிடித்து இருக்கிறது. ஆண் கவிஞர்கள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் தமிழ் திரை உலகில், தனக்கு ஒரு சிம்மாசனம் போட்டுவைத்து இருக்கும் கம்பீரம் பிரம்மிக்க வைக்கிறது.ஆனாலும், "as a lyricist, we expect more from you Madam".&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: புன்னகை குறித்தது ஒரு நல்ல lyrics கேக்க வேணும்னா, இருவர் படத்துல வராத, CD ல மட்டும் இருக்குற பாட்டு, "பூங்கொடியின் புன்னகை" . P.சுசீலா அவர்கள் பாடிருப்பாங்க, கேட்டு பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3564801078235140424?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3564801078235140424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3564801078235140424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3564801078235140424'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/05/blog-post.html' title='போகன்வில்லா'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_lczVUFBePHU/SguhP-hsqcI/AAAAAAAAAC0/Eh5AfIpRJvo/s72-c/bokanvilla.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8765373582265659213</id><published>2009-05-01T07:14:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.643-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கொஞ்சம் தாமதமான நன்றி</title><content type='html'>கண்ணன் 'அபியும் நானும்' பற்றி என்ன நெனைக்குறீங்கன்னு கேட்டு நான் எழுதிக்குடுத்த நாலு வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபியும் நானும் படம் பத்தி நான் எழுதினா, அது ரொம்ப biassed ஆக இருக்கும். காரணம் -&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1.அப்பாக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்ற படம்.&lt;br /&gt;&lt;br /&gt;2.ராதாமோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;3.டூயட் மூவிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;4. த்ரிஷா.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அந்த படத்த பத்தி நெனச்சதும் சட் ன்னு எனக்கு  ஞாபகம் வந்த மூணு விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1.'மூங்கிலை விட்டு பிரிந்த பிறகு பாட்டுக்கும் மூங்கிலுக்கும் என்ன உறவு' 'மகள் தனியறை புகுந்த போது ஒரு பிரிவிற்கு ஒத்திகை பார்த்தேன்' என்று தன்னால் மட்டும்தான் இப்டி எல்லாம் எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளும், 'அம்மா பத்தின பாட்டுன்னா கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் உங்க எல்லார் ஞாபகத்துக்கும் வர்ற மாதிரி, பொண்ணு பத்தின பாட்டுன்னா என் ஞாபகம் வரணும்' ன்னு ஒரு முடிவோட அந்த பாட்டை பாடி இருக்குற மதுபாலகிருஷ்ணன் குரலும். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;2. "எனக்கு பிகினி மட்டும் தான் டிசைன் பண்ண தெரியும்னு நெனைக்காதீங்க, இப்டி அழகா அம்சமா டிரஸ் டிசைன் பண்ணுவேனாக்கும்" என்று (பில்லா புகழ்) அனு வர்தன், த்ரிஷாக்கு டிசைன் பண்ணி இருக்கும் costumes.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;3. "Children grow up, Sometimes parents must too"  என்ற பொருத்தமான caption.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய '&lt;a href="http://www.sanakannan.com/an.html"&gt;விமர்சனத்தில்&lt;/a&gt;' லிங்க்கியிருந்தார். அன்றைக்கே நன்றி சொல்லணும்ன்னு நெனச்சு விட்டு போனது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-8765373582265659213?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/8765373582265659213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/05/blog-post_01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8765373582265659213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8765373582265659213'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/05/blog-post_01.html' title='கொஞ்சம் தாமதமான நன்றி'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8220251630752525097</id><published>2009-04-30T05:01:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.167-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிலும் சேர்த்தி இல்ல'/><title type='text'>கண்ணால் காண்பதும் பொய்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/Sf_iUM5MuUI/AAAAAAAAACk/fflx-h1tsL4/s1600-h/bus.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5332229320516352322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 153px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/Sf_iUM5MuUI/AAAAAAAAACk/fflx-h1tsL4/s320/bus.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்குறிப்பு: &lt;a href="http://tamil.blogkut.com/contest0409.php"&gt;சங்கமம் போட்டிக்கு&lt;/a&gt; எழுதியது.&lt;br /&gt;"உதை ஒண்ணு தான் பாக்கி" range ல எதாவது கெடைத்தால், என்னை நம்பும் இருபத்து நாலு பேருக்கும் பகிர்ந்து தரப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;கண்ணால் காண்பதும் பொய்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;வெள்ளை போர்டில், கருப்பு நிற பெயின்டில் 29 என்று நம்பர் போட்டு ஒரு பக்கம் "கீரமங்கலம்" என்றும் இன்னொரு பக்கம் "பட்டுக்கோட்டை" என்றும் எழுதப்பட்டிருக்க அந்த பச்சைக் கலர் பேருந்து வந்து நின்றது. பின்பக்க படி வழியாக ஏறி படிக்கு நேரா இருக்கிற சீட்டுல வசதியாக அமர்ந்தேன். ஒரு பாட்டி ஏற்கனவே ஜன்னலோர சீட்டில் நன்கு தூங்கிக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க போணும்?" கண்டக்டரை பார்க்க அசப்பில் ராஜ்கிரண் சாயலில் இருந்தார். பான்பராக் பற்கள். uniform ஏகத்துக்கு கசங்கி, கண்கள் செவ செவ என்று தி மு க கொடியை ஞாபகப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;"திருச்சிற்றம்பலம்"&lt;br /&gt;"13 ரூபா சில்லறையா குடும்மா."&lt;br /&gt;&lt;br /&gt;பையில் துழாவி துழாவி பார்த்ததில், ஒரு பத்து ருபாய், ஒரு ரெண்டு ரூபாய், ஒரு அம்பது ருபாய், என்று பல்லை இளித்தன. பயந்து கொண்டே தான் அந்த அம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"3 ரூபா சில்லறை இருக்கா?"&lt;br /&gt;"இல்லை, ரெண்டு ரூபாய் தான் இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"காலங்கார்த்தால ஆளாளுக்கு இப்படி முழு ரூபாய நீட்டினா நான் எங்க போறது சில்லறைக்கு?" சிடுசிடுத்தார்.&lt;br /&gt;காலையில் அவசரத்தில், சில்லறை எடுக்காமல் வந்தது என் தப்பு தான். அமைதி காத்தேன். டிக்கெட்க்கு பின்னால் 37 என்று எழுதிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை காலைநேரம் என்ற போதும், சுபமுகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் கணிசமாக ஆட்கள்.தேவைக்கு அதிகமான சத்தத்தில் FM ரேடியோ.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முன் பக்க சீட்டுல ஒரு ஆணும் பெண்ணும்.&lt;br /&gt;கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆன தம்பதிகளாக இருக்க வேண்டும். ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சிய திருப்பி வைத்து இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவில் "உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல??"&lt;br /&gt;&lt;br /&gt;கண்டக்டர் சீட்டுக்கு முன் சீட்டுல இரு சிறுமிகள்.ஒரு சிறுமி இன்னொன்றிடம் ஜன்னலோர சீட்டுக்காக கெஞ்சிக் கொண்டு இருந்தது. அதற்கு முன் சீட்டில், ஒரு ஆள். மண்டையை அநியாயத்துக்கு ஆட்டிக்கொண்டு இருந்தார். பாட்டை ரசிக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;"காசிம்புதுப்பேட்டை எறங்கு" கண்டக்டர் எனக்கு நேராக இருந்த அவருடைய சீட்டில் வந்து உக்காந்து கொண்டே கூவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்சீட்டு பெண் பொறுமையாக எழுந்தார்."வெரசா எறங்கு ம்ம்..."கண்டக்டர் ஏக வசனத்தில் விரட்டவும்,"stopping வர்றதுக்கு முன்னாடியே எந்திரின்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்" அந்த கணவன் கடிந்து கொள்ள, மனைவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே, இறங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"போலாம் ரைட்"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆறு-ஏழடி தொலைவில், ஒருவர், வயசானவரைப் போலிருந்தார். பழுப்பான வேட்டி சட்டையும், கலைந்த தலையும், ஒரு கைல மஞ்ச பையுமாக, பஸ்ஸை நிறுத்த சொல்லி கையை ஆட்டி கொண்டு ஓடி வந்ததை கண்டக்டர் பார்த்தாரா தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவில் நாக்க முக்க.&lt;br /&gt;டிரைவர் சவுண்டைக் கூட்டி வைத்தார்.&lt;br /&gt;"கொஞ்சம் நிறுத்துங்க, அங்க ஒருத்தர் ஓடி வர்றார்" சத்தமாக கத்தி விட்டேன் போல.பாட்டியிடம் லேசான சலனம்.ஆனால் முழிக்கலை.முன் சீட் ஆள், மண்டைய ஆட்டுவதை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தார். கண்டக்டர் கண்டுக்கவே இல்ல. லேசான அவமானம், அந்த பெரியவருக்காக பச்சாதாபம் எல்லாமாக, நாக்க முக்க வேறு சூழ்நிலைக்கு பொருத்தமில்லாமல் படுத்த, கண்களை மூடிக்கொண்டேன்.&lt;br /&gt;'ச்சே, ஒரு பத்து வினாடி தாமதித்து இருந்தால் கூட ஏறி இருப்பார்'&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிற்றம்பலம் கோவிலில் தோழி ஒருத்திக்கு கல்யாணம். எட்டாவது வரை கூட படித்தவள். தாய் மாமாவுக்கே கொடுக்கிறார்கள். "மேக்கப் போடும் போது நீ கூட இருக்கணும்" என்று சொல்லி இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோ வில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய பொண்ணு, "நான் கெளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு" ன்னு டாட்டா சொல்லிக்கிட்டு இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;முன் சீட் ஆள் எழுந்து பின் பக்க படி கிட்ட வந்து நின்னுக்கிட்டார். அடுத்து 'செருவாவிடுதி' ஸ்டாப் எறங்க வேண்டியவராய் இருக்கும்.என்னை கடந்து போகும் போக்கில், என்னை ஏளனமாய் பார்த்த மாதிரி இருந்தது. டிரைவர் வண்டிய நிறுத்தவே தேவை இல்லாமல், வேகத்தை குறைக்கும் போதே, இறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாப்பிலும் ஏறுவதற்கு யாரும் இல்லாமல் போகவே, பஸ் அப்டியே கெளம்ப ஆரம்பிக்க,&lt;br /&gt;"ஓல்டேன்" - கண்டக்டர். அதாவது Hold On.&lt;br /&gt;&lt;br /&gt;டிரைவர் ப்ரேக் போட, முன் சீட்டு சிறுமிகளில் ஒன்று கம்பியில் லேசாக முட்டி கொண்டது.எதுக்கு ஹோல்ட் ஆன் என்று புரியாமல், சுத்தி முத்தி பாத்தேன். ஒரு இருபது அடி தூரத்தில் ஒருவர் கையை ஆட்டியபடி பஸ்சை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தார். 'அவருக்காகவா ஹோல்ட் ஆன் ??' என்று ஆச்சர்யமாக இருந்தது.&lt;br /&gt;ஓடி வந்து பின்படியில் ஏறி கண்டக்டரை பார்த்து நன்றியுடன் புன்னகைத்த அவனுக்கு மிஞ்சி போனால் பதினெட்டு தாண்டாது, டிப்டாப்பாக உடுத்தி இருந்தான்.&lt;br /&gt;எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. "அந்த பெரியவருக்கு ஒரு நியாயம். இவனுக்கு ஒரு நியாயமா???" என்று கேட்க நினைத்த என்னை,&lt;br /&gt;'போன டிசம்பர் மாசம் ஒரு நாள் மாலை, சிகரெட் பிடித்த படி பஸ் ஓட்டிய, ஓட்டுனரிடம் நான் சட்டம் பேச போய், அவருடன் வாக்குவாதம் முற்றி நடுவழியில் இறங்கி, குளிரில் நடுங்கி கொண்டு அடுத்த பஸ்சுக்கு நிக்க வேண்டியதாகி போனது' ஞாபகம் வந்து பயமுறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவில் சமையல் குறிப்பு, ரசமலாய் எப்டி செய்ய வேண்டும் என்று ஒரு அம்மணி பிராமண பாஷையில் சொல்லிக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் வளைவில் திரும்பும் போதே, திருச்சிற்றம்பலம் கோயில் கோபுரம் தெரியவே, ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ள, எழுந்து கொண்டேன். அந்த இன்ஸ்டன்ட் உற்சாகம் கொடுத்த பலத்தில் கேட்டே விட்டேன், சற்று சூடான குரலில்.&lt;br /&gt;"காசிம்புதுப்பேட்டையிலும் கொஞ்சம் நிறுத்தி அந்த பெரியவரை ஏற்றிக்கொண்டு இருக்கலாம் இல்ல? செருவாவிடுதில அந்த பையனுக்கு மட்டும் நிறுத்தினீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;'உன் அப்பன் வீட்டு பஸ்சா ? பேசாம எறங்குற வழிய பாரு' இப்டி ஒரு பதிலை தான் எதிர்பார்த்தேன். என்ன சொன்னாலும் சொல்லட்டும், கேக்காம எறங்கினா, கல்யாண சாப்பாடு செரிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, அதுவா? காசிம்புதுப்பேட்டைல கண்டிப்பா எல்லா பஸ்சும் நிக்கணும். பெரிசுக்கு அடுத்த அஞ்சாவது நிமிஷம் அடுத்த வண்டி வந்துடும். ஆனா செருவாவிடுதில வெள்ளை போர்டு பஸ் மட்டும் தான் நிறுத்துவோம். இன்னைக்கு சனிக்கிழமை வேற. அந்த பையனுக்கு இந்த பஸ் விட்டா அடுத்த அரை மணி நேரத்துக்கு பஸ் கெடைக்காது. அதான்" சொல்லிக்கொண்டே பையிலும்,சட்டை பாக்கெட்டிலுமாக தேடி முப்பத்தேழு ரூபாய் எண்ணிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"போலாம் ரைட்"&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-8220251630752525097?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/8220251630752525097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8220251630752525097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8220251630752525097'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post_30.html' title='கண்ணால் காண்பதும் பொய்.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_lczVUFBePHU/Sf_iUM5MuUI/AAAAAAAAACk/fflx-h1tsL4/s72-c/bus.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8501746446827115443</id><published>2009-04-28T22:21:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:30.942-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><title type='text'>சில கேள்விகள்.</title><content type='html'>பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இதை விட நல்ல கேள்விகள் இருந்தாலும் அனுப்புங்கள்.&lt;br /&gt;கூகிள் பண்ண கூடாதுன்னு எந்த விதி முறையும் இல்லை:-)&lt;br /&gt;பின்னூட்டங்கள் பிறகு பிரசுரிக்கப் படும்.&lt;br /&gt;பரிசாக புத்தகம், CD ஏதும் அனுப்பி வைக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.அயன் படம் பாத்துட்டீங்களா? அட இது கேள்வி இல்லை.&lt;br /&gt;"அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன? "சூர்யா" என்ற பதிலும், அந்த படத்தின் டைரக்டர் சொன்ன மாதிரி "பலம் பொருந்தியவன்" அப்டின்னு உதார் விடுற அர்த்தமும்,  தப்பு என்று இப்போவே சொல்லிக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபாரதம் படித்து/பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து சில கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;2.பீஷ்மரின் இயற்பெயர் என்ன? "முகேஷ்" என்ற பதில் செல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;3.ஊர்வசியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்தன்மையை அடைந்து விடுகிறான். அப்டியா என்று கேட்பவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடலாம். அப்போ &lt;br /&gt;அவன்(ள்), எந்த பெயரால் அழைக்க படுகிறான்(ள்)?&lt;br /&gt;&lt;br /&gt;4.பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் என்ன? (நல்ல வேளை, இவராவது அண்ணன் மாதிரி ஆட்டம் போடாம , ரெண்டோட நிறுத்தினாரு)&lt;br /&gt;&lt;br /&gt;5.கடோத்கஜனோட அப்பா பேர் எல்லாருக்கும் தெரியும் ன்னு நம்பறேன். அம்மா பேர் என்ன?? &lt;br /&gt;&lt;br /&gt;6.துரோணரின் மகன் பெயர் என்ன?இது ரொம்ப சுலபமான கேள்வி தான், ஆனாலும் ஒரு குட்டி க்ளூ. மகாபாரதத்தில் ஒரு யானைக்கும் அதே பெயர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-8501746446827115443?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/8501746446827115443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8501746446827115443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8501746446827115443'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post.html' title='சில கேள்விகள்.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3176198476751923616</id><published>2009-04-03T11:21:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.534-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'></title><content type='html'>பாரதிதாசனாரை தலைப்பில் வைத்து கொண்டு இப்டி புலம்பி இருப்பது பெண்ணீய துரோகம் என்று பெண்ணீயவாதிகளிடம் இருந்து என்று கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முந்தைய பதிவு நீக்க பட்டது.(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொசு தொல்லை தாங்க முடியலைப்பா!!!)&lt;br /&gt;படிக்காதவர்கள் பிழைத்தீர்கள்.&lt;br /&gt;:-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3176198476751923616?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3176198476751923616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3176198476751923616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3176198476751923616'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/04/blog-post_03.html' title=''/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8428952899179381183</id><published>2009-03-24T02:40:00.000-07:00</published><updated>2010-01-25T23:11:31.501-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>'This too shall pass?</title><content type='html'>நீங்க என்ன சூப்பர் ஸ்டாரா?? இவ்ளோ கேப் விடறீங்க? - ச.ந.கண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவாவது சினிமா, டிவி, சொந்தக்கதைன்னு இல்லாம ஏதாவது உருப்படியா எழுத பாரு. இல்லன்னா தொலைச்சுடுவேன். - சுபா (எனக்கு வேற ஏதும் எழுத தெரியாது டீ)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பதிவு எழுதுறத நிறுத்திட்டியா? ? திருந்திட்டே போலிருக்கு - இத சொன்னது யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெயிலில் நலம் விசாரித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இணையத்தின் மீது என்னவோ ஒரு boredom கொஞ்ச நாளா...காரணம் தெரியலை. எது எப்படியானாலும் விடாமல் படித்து விடும் சில முக்கியமான பக்கங்களை கூட எட்டி பாக்கலை. பார்க்க வேண்டும் என்ற "urge" கூட ஏற்படாதது எனக்கே ஆச்சர்யம். வாசிப்பே இந்த லட்சணம்னா எழுதுறத பத்தி சொல்லணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இடைப்பட்ட இந்த நாட்களில் பெரிதாக ஒண்ணும் நடக்கலை. ஒரு மூணு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தத தவிர. வந்ததும் வைரல் infection இல் குடும்பமே படுத்து எழுந்தோம். முதலில் படுத்தது அவர். கடைசியில் எழுந்தது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;'சிவா மனசுல சக்தி' பாத்தோம். என் மனசுல ஏதும் நிக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ரீரங்கத்து கதைகள்" தொகுப்பு, காலை நேர டிராபிக் சிக்னல்களை இனிமையான நிமிடங்களாக மாற்றி கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் கடந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் "&lt;strong&gt;&lt;a href=" http://en.wikipedia.org/wiki/This_too_shall_pass"&gt;This too shall pass&lt;/a&gt;&lt;/strong&gt;" .&lt;br /&gt;இணையத்தின் மீது எனக்கு இருந்த மயக்கம் கடந்து விட்டதா, அல்லது இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்த அலுப்பு கடந்து போகுமா, என்று தெரிய வில்லை. We shall see.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன். God Bless.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-8428952899179381183?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/8428952899179381183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/03/too-shall-pass.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8428952899179381183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8428952899179381183'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/03/too-shall-pass.html' title='&amp;#39;This too shall pass?'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-3320118939634478844</id><published>2009-02-26T02:29:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.508-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>நான் தனியாள் இல்ல!!!</title><content type='html'>"அப்டி blog எழுதி நீ என்னத்தை கிழிச்ச்ச்ச? அதுல செலவு பண்ற நேரத்துல இன்னும் கொஞ்சம் standards படிச்சுருந்தாலோ, இன்னொரு scripting language கத்துட்டு இருந்தாலோ, இல்ல அட்லீஸ்ட் MS.Office applications ல எத்தனை மாயாஜாலம் பண்லாம்?? அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுருந்தாலோ, வேலைக்கு உதவியா இருந்து இருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கைல பண்ற எல்லாம் விஷயங்களும் materialistic ஆக, measurable output குடுக்குறதா தான் இருக்கணுமா? நமக்கு பிடிச்ச, நமக்கு satisfaction தர்ற , விஷயங்கள், அது மத்தவங்கள தொந்தரவு பண்ணாத வரைக்கும், பண்றதுல என்ன தப்பு இருக்கு?அப்டியே measurable output தான் வேணும்னா கூட, இங்க வந்ததுல நான் எவ்ளோ நண்பர்களை சம்பாதிச்சுருக்கேன் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க அவங்கள பத்தில்லாம் சொல்லு பாக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mykitchenpitch.wordpress.com/"&gt;&lt;strong&gt;ஜெயஸ்ரீ&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏகலைவனுக்கு துரோணர் மாதிரி எனக்கு ஜெயஸ்ரீ. (அதுக்காக டைப் பண்ற வெரலை எல்லாம் வெட்டி அனுப்புன்னு சொல்லிடாதீங்க J!)அதிகமா பேசி பழகிக்காமலேயே இவங்க பதிவுகளை படித்தே, எழுத கத்துக்கிட்டேன்.&lt;br /&gt;இவங்களுடைய &lt;a href="http://maraththadi.com/article.asp?id=1955"&gt;'மீண்டும் ஒரு காதல் கதை&lt;/a&gt;'யை படிச்சு, "இப்டில்லாம் கூட எழுத முடியுமா?' என்று மருகி, உருகி இருக்கிறேன்.ஒவ்வொரு முறை அந்த கதையை படிக்கும் போதும்(ஆச்சு இதோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு முறை), முதல் தடவை படித்த போது கிடைத்த அதே சந்தோஷமும் நிறைவும் கிடைக்கும். நம்மளும் தமிழ்ல எழுதணும் ன்னு எனக்குள்ள ஒரு சின்ன ஆர்வம் துளிர் விட்டுச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவங்க தான் காரணம்.முதல் தமிழ் பதிவா &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2008/03/blog-post.html"&gt;அர்ஜுன்&lt;/a&gt; பதிவை எழுதி இவங்களுக்கு (இவங்க பதிவிலேயே பின்னூட்டமாய்) அனுப்பிட்டு, "Ultra sound scan result' க்கு காத்திருந்த அதே தவிப்புடன் காத்திருந்தேன். ஒரு smiley யும், "ஆங்கில வார்த்தைகளை குறைத்து கொள்ளுங்கள் " என்ற கருத்தும் மறுமொழியாய் வந்தது. இவங்களுக்கு தனிமடல் அனுப்பிட்டு , பதில் வருமா வருமா என்று நொடிக்கொரு தடவை inbox ஐ refresh பண்ணி பாத்துட்டு இருப்பேன். முதல் மடலுக்கு மூணு நாள் கழிச்சு பதில் வந்தப்போ, "you made my day" ன்னு கத்தணும் போல இருந்துச்சு. யாருக்காவது ரசிகையா இருக்கதுன்னா இது தானா??? ன்னு நெனைச்சுக்கிட்டேன். எனக்கு வரும் தனிமடல்களுக்கு எல்லாம் நான் உடனுக்கு உடன் பதில் எழுதுவதற்கு அன்னைக்கு இவங்க கிட்ட இருந்து எனக்கு பதில் வந்தப்போ நான் அடைஞ்ச சந்தோஷம் தான் காரணம். கொஞ்ச நாள் தாளிக்காமல் இருந்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்து, எங்கள் வயிற்றில் எல்லாம் பதிவு வார்த்து இருக்கிறார்கள். எனக்கு இட்லிவடை தான் இவர்களை அறிமுகம் செய்து வெச்சது. அதுனால IV க்கு கடமை பட்டுருக்கேன்.:-)சமீபத்தில் "உங்கள் நான் கடவுள் விமர்சனம் படித்து மகிழ்ந்தேன். உங்கள் தமிழில் நல்ல வளர்ச்சி" என்று இவரிடம் இருந்து வந்த மடலை பார்த்து ரஹ்மானுக்கு ஆஸ்கார் அறிவித்த போது துள்ளியதை விட கொஞ்சம் அதிகமாகவே துள்ளியது மனது. பின்ன ?? சும்மாவா??சமீபத்தில் இவங்க "விகடன் வரவேற்பறை" ல வந்தப்போ, "Better late than never" என்று தான் தோன்றியது. She deserves it.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.desikan.com/blogcms/"&gt;&lt;strong&gt;தேசிகன்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜெயஸ்ரீயின் பதிவுகளில் அடிக்கடி இவருடைய பெயர் தென்படும். அதனாலேயே இவரை ஏற்கனவே தெரிந்த மாறி உணர்வு, இருந்தாலும் இவரை பற்றி ரொம்ப curious ஆக்கியது &lt;a href="http://idlyvadai.blogspot.com/2008/10/blog-post_6422.html"&gt;இந்த &lt;/a&gt;பதிவு தான். ஒரு நாள் ஒரு வேலையாக ஆபீஸ் mail-room க்கு போய், அன்றைக்கு வந்து இருந்த தபால்களில் எனக்கு வர வேண்டியது வந்து இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்த போது, post from NHM to N.Desikan. NHM கிழக்கு மக்கள் ஆச்சே...அப்போ இவர் அந்த தேசிகனா இருக்குமோ என்று மண்டைக்குள் லைட் எரிந்தது. வந்து அவசரமா அவருடைய contact details தேடி, IM ல ping பண்ணி, நீங்க தானா அவர் என்று உறுதி செய்து கொண்டு, "ஓ, நீங்க ஏழாவது மாடியா? நான் மூணாவது..." என்று சந்தித்தும் ஆகி விட்டது. அது வரைக்கும் அவர் ஒரு பதிவர் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்த எனது அறியாமைக்கு , அவரை சந்தித்த பிறகு தான், "He is much more than just a blogger" என்று தெரிந்தது.ஆனால் மனிதர் மிக மிக எளிமை. அவருடைய படைப்புகளை பற்றின பெருமையோ, "சுஜாதா' அவர்களுடன் ,அவர் பகிர்ந்து கொண்ட நெருக்கமான நட்பை குறித்த கர்வமோ துளியும் இல்லை அவரிடம். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் பதிவு எழுதுகிறீர்களா? " என்று கேட்டு பதிவு முகவரி வாங்கி கொண்டார். சற்று தயக்கத்துடன் தான் கொடுத்தேன். ஆனாலும் இவர் எங்கே இதை எல்லாம் படிக்க போகிறார், ஒரு courtesy க்காக கேட்டு இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து அதை விமர்சித்து குறை நிறைகளை சுட்டி காட்டும் போது உண்மையிலேயே "அட" என்று இருக்கும் &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2008/12/three-in-one.html"&gt;Three in one&lt;/a&gt; க்கு "Its interesting for a casual reading, but something is missing" என்று சொன்னவர், "&lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/01/blog-post.html"&gt;கருவாச்சிக்கு&lt;/a&gt;" "Not bad" என்றும், &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/01/blog-post_29.html"&gt;கோயில் கொஞ்சம்&lt;/a&gt; பதிவுக்கு "one of the good posts, well written with with subtle humour" என்று சொல்லவும்... ஹையா நான் வளர்கிறேனே மம்மி!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்" என்று கோயில் கொஞ்சம் பதிவில் நான் எழுதிய வரிகளை 'I am tempted to rewrite this' என்று சொல்லி, "எங்கள் வீட்டு சோபாவில் அன்று தான் மாமியார் உட்பட ஐந்து பேர் சேர்ந்து உட்காரலாம் என்று கண்டுபிடிச்சோம்.மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி என்று சோபாவும் சேர்ந்து சீரியல் பார்த்தது. மாமனார் சபாநாயகர் போல் தனி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார். இவர்களை பார்த்து நான் அசந்து போயிருக்க இவர்கள் அசராமல் மேகலாவிலிருந்து சிவசக்தி வரை பார்த்தார்கள்" என்று எழுதி காட்டி அசத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாம இந்த சாப்ட்வேர் ஐ எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, "எழுத போங்க, இல்ல வரையுங்க" ன்னு சொன்னா, "இது 'புவ்வா' வுக்கு, மத்ததெல்லாம் பொழுது போக்கு" ன்னு சொல்கிறார்:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sanakannan.com/"&gt;&lt;strong&gt;ச.ந.கண்ணன்&lt;/strong&gt;.&lt;/a&gt;&lt;br /&gt;இட்லிவடையில் எனது &lt;a href="http://idlyvadai.blogspot.com/2008/10/blog-post_22.html"&gt;ஐந்தாண்டு பதிவை&lt;/a&gt; பார்த்து, "யார்டா இது?" என்று என் பதிவை எட்டி பார்த்தவர். கிழக்கில் எழுத்தாளர். அப்போலேர்ந்து தொடர்ந்து எனக்கு "எழுதுங்கள் எழுதுங்கள்" என்று ஊக்கம் கொடுத்து கொண்டு இருப்பவர்.சில நாட்கள் பதிவு போடலன்னா, "அம்மா தாயே, பதிவு பிச்சை போடுங்க" என்ற அளவுக்கு இறங்குவதும், பதிவு பிடிச்சுருந்தா அத ஊரு உலகத்துக்கு எல்லாம் தெரிய படுத்துவதும், பிடிக்கலைன்னா, "Not impressive at all" என்று வெளிப்படையாக குட்டுவதுமாக, என் பதிவின் ஒரு முக்கியமான விமர்சகர். &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/02/05-02-2009.html"&gt;சமீபத்தில் இட்லிவடையிடம் வாங்கி கட்டி கொண்டார்&lt;/a&gt;. எனக்கு என்னமோ அது கண்ணனுக்கு கிடைத்த விளம்பர வாய்ப்பாகவே தோன்றியது.:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க மட்டுமா?&lt;br /&gt;எந்திரன், சர்வம் என்று ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்க படங்களோட stills, அப்றோம் ஒலகத்துல எந்த நடிகை, நடிகருக்கு கல்யாணம்,காது குத்து, குழந்தை என்று எந்த நல்ல காரியம் நடந்தாலும், அந்த photos எல்லாத்தையும், எங்க இருந்தோ ஆட்டைய போட்டு forward செய்யும் அன்பு சகோதரி &lt;a href="http://rajisays.blogspot.com/"&gt;ராஜி&lt;/a&gt;(ஒரு சினிமா மலர் ஆரம்பிக்க சொல்லி suggest பண்ணிருக்கேன்) , பொறக்கும் போதே காமெராவும் கையுமா தான் பொறந்து இருப்பாங்களோ ன்னு நெனைக்கற மாறி படம் எடுக்கற &lt;a href="http://maddy-occiput.blogspot.com/"&gt;maddy&lt;/a&gt; &amp;amp; &lt;a href="http://www.blogger.com/profile/15923847178115198922"&gt;truth&lt;/a&gt;, அழகாக இருக்கும்/எழுதும் &lt;a href="http://mathukrishna.blogspot.com"&gt;மது&lt;/a&gt;, கம்ப்யூட்டர் பத்தி என்ன கத்துக்கிட்டாலும் பகிர்ந்து கொள்ளும் &lt;a href="http://t2fcomputer.blogspot.com/"&gt;Rethanya&lt;/a&gt;, straight பஸ் இருந்தாலும் எறங்கி எறங்கி ஊருக்கு போற &lt;a href="http://www.blogger.com/profile/12415575851018324222"&gt;கதிர்&lt;/a&gt;,(எங்க வீட்டு கதிர் அதுக்கு opposite, straight பஸ் இல்லன்னா அந்த ஊருக்கே போக மாட்டார்), மனைவிய வீட்டுல விட்டுட்டு படம் பாக்க போறதுக்கு பிளான் போடற &lt;a href="http://www.blogger.com/profile/12975077893012349338"&gt;விஜய்&lt;/a&gt;, &lt;a href="http://valibarsangam.wordpress.com/"&gt;வாலிபர்சங்கம்&lt;/a&gt; ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெறுமனே ஜாலி பண்ணாம, ஆழ் கிணருல விழுந்து இறந்த பையனை பற்றி பதிஞ்ச சரவணன், எல்லாரும் மும்முரமாக நான் கடவுள் விமர்சனம் எழுதும் நேரத்தில்,தான் மட்டும் வித்தியாசமாக விமர்சனம் எழுதின எல்லாரையும் விமர்சிச்ச &lt;a href="http://www.blogger.com/profile/07786988622191504308"&gt;மணிகண்டன்&lt;/a&gt;, இப்டி நிறைய பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு கும்பலா தான் கெளம்பி இருக்கீங்க, எப்டியும் போங்க"&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-3320118939634478844?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/3320118939634478844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3320118939634478844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/3320118939634478844'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post.html' title='நான் தனியாள் இல்ல!!!'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-1135983978259568249</id><published>2009-02-18T04:23:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.302-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர்ஜுன்'/><title type='text'>I am turning TWO!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/SZwAcj3SxqI/AAAAAAAAACU/OWUKrMOx5vI/s1600-h/Christmas-Candles-04wallpapers-478400.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5304114951799096994" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/SZwAcj3SxqI/AAAAAAAAACU/OWUKrMOx5vI/s320/Christmas-Candles-04wallpapers-478400.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமா,சித்தி, எல்லாருக்கும் வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அம்மா எழுதுறத எல்லாம் மதிச்சு படிச்சு கமெண்ட்டும் போட்டு, அவங்கள ரொம்ப ஏத்தி விட்ருக்கீங்க, ஏதோ பெரிய எழுத்தாளர் range க்கு அவங்க போடற சீன் தாங்கல. ஏதோ 'best seller' எழுதிட்ட மாதிரி கனவுல மேல பாத்துக்கிட்டே நடந்து போயி கால்ல இடிச்சுட்டு வேற வந்துருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் காலைல ஒம்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கெளம்பி, 'அம்மா ஆபீஸ் போறேன் செல்லம், சாயங்காலம் சீக்ரம் வரேன், சமத்தா இரு" அப்டின்னு சொல்லிட்டு போயிட்டு நைட் எட்டு மணிக்கு தான் வராங்க. என் கூட விளையாடறதே இல்லை. இதுல இப்போ கால்ல கட்டு வேற. இதுல நான் எங்கயாச்சும் போய் இடிசுக்கிட்டேன்னா "இவ்ளோ பெரிய(?) புள்ளை ஆயிட்டே? பாத்து நடக்குறது இல்லையா?" ன்னு வேற கேக்குறாங்க.என்னத்தை சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;அர்ஜுன் ரகளை பண்ணான், அது இது ன்னு என்னை பத்தி கம்ப்ளைன் மட்டும் உங்க எல்லார் கிட்டயும் சொல்லுறாங்க. அவங்களும் அவங்க வீட்டுக்காரரும் சேந்து என்னை பாடா படுத்தி வைக்குரத பத்தி இது வரைக்கும் உங்க யார் கிட்டயும் மூச்சு விடலை...அதான் நானே பொங்கி எழுந்து வந்துட்டேன்,&lt;br /&gt;போன ஞாயித்துக்கெழமை நானே செம பசில இருந்தேன், எனக்கு சாப்பாடு கொடுக்கிறேன் பேர்வழின்னு சுட சுட சாப்பாடை என் வாயில போட்டு நான் அழுது வாந்தி எடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டேன். சரி அம்மா தான் இப்டின்னா எங்கப்பா நேத்து நைட் நான் பெட் ல தண்ணி கொட்டிட்டேன்னு ஒரு சப்ப மேட்டர் க்கு என்னை திட்டிட்டாரு. நான் திரும்ப அழுதேன், திரும்ப வாந்தி எடுத்தேன்.&lt;br /&gt;யாராச்சும் கொஞ்சம் இவங்களை என்னன்னு கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்றோம் நான் முக்யமா உங்ககிட்ட சொல்ல வந்தது என்னன்னா, என் செல்ல அம்மாக்கு நான் புள்ளயா பொறந்து நாளையோட ரெண்டு வருஷம் ஆகுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;On this special day, I sincerely thank all my mom's readers / well wishers and needless to say that I seek all your hearty blessings.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-1135983978259568249?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/1135983978259568249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/i-am-turning-two.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1135983978259568249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/1135983978259568249'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/i-am-turning-two.html' title='I am turning TWO!!!'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_lczVUFBePHU/SZwAcj3SxqI/AAAAAAAAACU/OWUKrMOx5vI/s72-c/Christmas-Candles-04wallpapers-478400.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-7785799860418028426</id><published>2009-02-16T01:01:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.662-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய புராணம்'/><title type='text'>பட்ட கால்லயே படும்.</title><content type='html'>வெள்ளிக்கிழமை பெப்ரவரி 13 காலை 9:30&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் பெரும்பாலான கதவுகள் தள்ளி திறக்கும் விதத்தில் தான் இருக்கும். எங்க அலுவலகத்தின் ஓர் கதவு, அதுவும் கண்ணாடி கதவு, அதுக்கு மட்டும் விதி விலக்காக இழுத்து தொறக்கற மாறி வெச்சுருக்காங்க.&lt;br /&gt;அந்த விதிவிலக்கு எனக்கு விதியாக போனது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;ஒரு மீட்டிங் க்கு நேரமாகிவிட்ட அவசரத்தில், வேகமாக நான் அந்த கதவ இழுக்க போக, டக் ன்னு ஒரு சத்தம், எங்கோ எதுவோ வலிப்பதை மாறி ஒரு உணர்வு. இருந்தாலும் பின்னாடி வந்தவங்களுக்கு எல்லாம் அங்க எந்த சம்பவமும் நிகழாத மாறி ஒரு feel குடுத்துக்கிட்டே நான் என் desk க்கு வந்து சேந்து குனிஞ்சு பாத்தா....,ஐயய்யோ என்னது இது ஒரே செவப்பா இருக்கு.என் வலது கால் பேரு விரல் நகம் பெயர்ந்து ரத்தம் வழிஞ்சுக்கிட்டுருக்கு.... கதவின் கீழ் முனை இடிச்சுருக்கு. உடனே கெளம்பி மெடிக்கல் ரூம் போனேன்.&lt;br /&gt;"A glass door hit me....etc etc..."&lt;br /&gt;"Its bleeding badly, u better take A TT shot"&lt;br /&gt;&lt;br /&gt;என்னது ஊசியா? அர்ஜுன் பொறந்த அப்றோம் அந்த பக்கமே போனது இல்லையே.சரி வேற வழி இல்ல,&lt;br /&gt;"Ok you give it"&lt;br /&gt;&lt;br /&gt;நர்ஸ் ஊசி போட்டு காலில் கட்டு போட்டு விட்டு, "you better check the condition of the nail tomorrow" ன்னு சொல்லி அனுப்பிச்சுடாங்க.&lt;br /&gt;நம்ம டீம் மக்கள், ஒவ்வொருத்தரா வந்து என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு, நான் பதில் சொல்லி, அவங்களும் ஜோக் அடிப்பதாக நெனச்சு, "கதவுக்கு ஒண்ணும் ஆகலையே" ன்னு கேட்டு and so on.&lt;br /&gt;தலைவருக்கு போன் போட்டு விவரத்தை சொன்னா, எனக்கு ஏதோ எறும்பு கடிச்சு, அதுக்கு நான் போன் பண்ணிருக்கேன் அப்டிங்கற மாதிரி reaction.&lt;br /&gt;இந்த situation க்கு எல்லாம் இருக்கவே இருக்காங்க எங்கம்மா ன்னு ஒரு போன் போட்டு அம்மா கிட்ட &lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;அம்மாஆஆஆ நீ சுமந்த பிள்ளை...சிறகொடிந்த கிள்ளை....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;,&lt;br /&gt;"தண்ணி படாம பாத்துக்கோம்மா,ரொம்ப நடக்காதம்மா"....எல்லாம்...:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் அன்னைக்கின்னு எனக்கு வேலை பிச்சுகிட்டு போக, வீட்டுல drop பண்ண முடிஞ்சா எந்த colleagues கூடவும் கெளம்ப முடியாம போயி, எப்டியோ நொண்டி நொண்டி வீட்டுக்கு போயி சேந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை பெப்ரவரி 14 காலை 7:30&lt;br /&gt;------------------------------------&lt;br /&gt;எந்திரிச்சு மெது மெதுவா பாத்ரூம் க்கு போற வழில கால்ல ஒரு இடி இடிச்சு, அம்மா ன்னு கத்த வந்தத அடக்கி, (நான் கத்தினா பின்னாடியே என் பையன் அம்மான்னு கத்திட்டு முழிச்சுடுவானே...) உள்ள நொழஞ்சா, கண்ணாடி ஸ்டாண்ட் ல பச்சை கலர் ல ஒரு குட்டி பெட்டி. பாக்குறதுக்கு நகைப்பெட்டி மாறி இருக்கு.&lt;br /&gt;"அட நம்ம ஆளு எப்போலேர்ந்து இவ்ளோ romantic ஆ மாறினாரு? Valentines day க்கு ஏதோ surprise gift லாம் வாங்கி வெச்சுருக்காரே?, என்னவா இருக்கும் , தோடா மோதிரமா??" ன்னு கதவுல இருந்து கண்ணாடிக்கு போறதுக்குள்ள, (நொண்டி நொண்டி போறதுக்கு டைம் ஆகும் ல...) யோசிச்சுக்கிட்டே போயி அந்த பெட்டிய தொறந்து பாத்தா, "படுபாவிங்க, odonil க்கு எவண்டா இப்டி ஒரு பெட்டிய டிசைன் பண்ணீங்க??"&lt;br /&gt;காதலர் தினத்துக்கு பரிசுகளைப் பரிமாறிக்கொண்ட காதலர்களே...நல்லா இருக்கப்பு!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை 10:30&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் கிட்ட கொண்டு போயி கால காமிச்சு, again "I got hit at A glass door etc...etc"&lt;br /&gt;கட்டை பிரிச்சு பாத்துட்டு, "பாதி நகம் ஏற்கனவே பேந்துடுச்சு. மொத்தத்தையும் எடுத்துடறது தான் நல்லது, Its A painless procedure, ஊசி போட்டு அந்த இடத்தை numb பண்ணிடுவேன், அதுக்கு அப்றோம் அந்த வெரலையே எடுத்தா கூட(??), வலிக்காது.என்ன சொல்றீங்க? "&lt;br /&gt;நான் பரிதாபமா அவர பாக்க, "you carry on டாக்டர்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட பாவி உங்களுக்கென்ன போச்சு? "&lt;br /&gt;&lt;br /&gt;நகம் எடுக்கும் போது வலிக்காதுன்னு தெளிவா சொன்ன அந்த டாக்டர், anesthesia ஊசிய நகக் கண்ணை சுத்தி ஒரு அஞ்சாறு தடவ குத்த போறத பத்தி மறச்சுட்டார்.&lt;br /&gt;அந்த காலத்துல எல்லாம் குற்றவாளிகளுக்கு, நகத்தை பிடுங்கி தண்டனை கொடுத்த காரணம் நல்லாவே வெளங்கிடுச்சு சாமி. வலியா அது? எழுத்தில் கொண்டு வர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எனக்கு ஊசி போடறப்போ ஆஆஆஆ!!!!!!! ன்னு ஒரு சத்தம்.பாத்தா அம்மாக்கு ஊசி போடறாங்களேன்னு என் புள்ள அழுவுறான். &lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;உலகத்துல நம்ம அம்மாக்கு அப்றோம் நமக்கு ஒண்ணுன்னா துடிச்சு போறது நம்ம புள்ள தான்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு வழியா நகத்தை பிடுங்கி, கட்டு போட்டு விட்டார். வீட்டுக்கு வந்து பாத்தா லிப்ட் work ஆகலை. எத்தி எத்தி நாலு மாடி ஏறி வீட்டுக்கு போயி, சக்கரக்கட்டி படம் பாத்தேன்.I-pod ல பாட்டு கேட்டுகிட்டே இருக்கப்போ, டாக்ஸி டாக்ஸி , சின்னம்மா சிலக்கம்மா tracks லாம் வந்துச்சுன்னா என்னை அறியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா என்னவோ இந்த பாட்டெல்லாம் நான் ஒரு வாட்டி கூட visuals பாத்தது இல்ல. படம் சரியல்ல ன்னு ஏற்கனவே கேள்வி பட்டு இருந்தாலும் இந்த பாட்டோட visuals பாக்கலாம் ன்னு படம் பாக்க உக்காந்தா, what A disappointment?&lt;br /&gt;&lt;em&gt;தல போட்டுக்குடுத்த tunes எல்லாம் எப்டி படம் ஆக்குறதுன்னு மணிரத்தினம், ஷங்கர் கிட்ட எல்லாம் படிச்சு தெரிஞ்சுக்குங்க டைரக்டர் சார்!&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ஞாயிறு மாலை 6:30&lt;br /&gt;--------------------------------&lt;br /&gt;கலைஞர் டிவி யில் 'கடவுளின் குழந்தைகள்' என்று நான் கடவுள் குழுவின் கலந்துரையாடல். "படம் பாத்துட்டே ஒரு வாரமா எங்கயோ வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கே நீ! you better dont watch this" ன்னு சொல்லிட்டு போன அவருடைய எச்சரிக்கைய அலட்சியம் செய்து விட்டு பாக்க ஆரம்பித்தேன். ரொம்ப கட்டுப்பாட்டுடன் தான் பாத்துகிட்டு இருந்தேன். ஆனா இளையராஜா வந்த உடன், பூஜா ஏதோ சொல்ல அதை புரிந்துகொண்டு &lt;a href="http://jeyamohan.in/?p=1504"&gt;மதுபாலா&lt;/a&gt; அவரை பாத்து கை கூப்பியதை பார்த்த பிறகு எனக்கு தாங்கலை. படம் பாக்குறப்போவே அவளை, அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிடுங்கி செல்லும் காட்சியில், "See it like A movie" என்று அவர் என்னை அழுகைய நிறுத்த சொன்னது ஞாபகம் வந்தது. ஆனாலும் நேத்து நைட் ஒரு ரெண்டு மணிநேரம் அழுது தீர்த்து முகம் வீங்கி இன்னைக்கு ஆபீஸ் வந்துருக்கிறேன். Especially, தாயான பிறகு இந்த கொடுமைகளை எல்லாம் தாங்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கடவுளே! நீ எங்களுக்கு எதை புரிய வைக்க இவர்களை எல்லாம் படைக்கிறாய்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா! வாரத்தின் முதல் நாள் வந்து இப்படி violin வாசிச்சுட்டேனே?? ஏதாவது மங்களகரமா முடிக்கணுமே பதிவ....Hmm...&lt;br /&gt;Ok, என்னுடைய &lt;a href="http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post.html"&gt;இந்த&lt;/a&gt; பதிவை tamilish இல் போஸ்ட் செய்து, &lt;a href="http://www.tamilish.com/published/page/5/category/CinemaNews"&gt;அதுக்கு பத்து ஓட்டுகள் வேற கெடைச்சு&lt;/a&gt;, என்னுடைய பதியும் ஆர்வத்தை boost பண்ணிய &lt;a href="http://www.sanakannan.com/kts.html"&gt;ச.ந.கண்ணன்&lt;/a&gt; அவர்களுக்கு நன்றி மற்றும் திருமண வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-7785799860418028426?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/7785799860418028426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/7785799860418028426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/7785799860418028426'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post_16.html' title='பட்ட கால்லயே படும்.'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8649326116068677202</id><published>2009-02-08T10:51:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.673-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அஹம் ப்ரம்மாஸ்மி</title><content type='html'>&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ப்ரியாவுக்கான படம் அல்ல.எனக்கு 'கண்ட நாள் முதல்' மாதிரி காமெடி வேண்டும், 'அலைபாயுதே' மாதிரி romance வேண்டும்.  'Dil Chahta hai' மாதிரி emotions வேண்டும்.'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்' ,மாதிரி ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் சுவாரஸ்யம் வேண்டும். 'அழகன்','பார்த்தாலே பரவசம்' மாதிரி 'திரைக்கதை மாயாஜாலம்'  வேண்டும். 'முந்தானை முடிச்சு', ஆராரோ ஆரிரரோ' மாதிரி முடிச்சுகள் போட்டு, அவைகளை அவிழ்த்திருக்க வேண்டும். 'ஆனந்தம்', 'ஆஹா' மாதிரி படம் முழுக்க  நல்லவர்களாக இருக்க வேண்டும். அந்நியன்,'கில்லி' மாதிரி விறுவிறுப்பு இருக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் படத்தில் ரஜினி,கமல்,சிம்ரன் மாதிரி எனக்கு பிடித்த யாராவது படத்தில் இருந்தால் கூட போதும். ஒரே வரியில்,'படத்தில் யாருக்கும் ரத்தம் வர கூடாது'. அதனால் இது எனக்கான படம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் என்னில் இருந்து விலகி நின்று இந்த படத்தை பற்றின சில விஷயங்களை  பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இது படத்தின் விமர்சனம் அல்ல. 'Bala ஒரு உலகத்தர இயக்குனர்', இளையராஜா ஒரு இசை மாமேதை' என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக எழுதுவதில் எனக்கு உடன் பாடில்லை. மேலும் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் என்ன நினைத்து அமைத்து இருப்பார் என்று நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா என்றே நான் இன்னும் யோசித்து கொண்டு இருப்பதால், அதை எழுத்தில் கொண்டு வருவது எனக்கு சுலபம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒருவன் உலகத்தில் வாழக்கூடாதவர்களுக்கு தண்டனையாக மரணத்தையும், வாழ முடியாதவர்களுக்கு அதே மரணத்தை வரமாகவும் அளிக்கிறான். இது தான் இந்த படத்தின் one liner.&lt;br /&gt;&lt;br /&gt;Sify யின் 'Outstanding' rating க்கு ஒரு சகோதரர் இப்படி பதில் எழுதி இருந்தார். 'Bala is psychic'.&lt;br /&gt;அவரிடம் ஒரே ஒரு கேள்வி. காசியில் எரியும் பிணங்களை ஆசீர்வதிக்கும் ஒரு அஹோராவையும், தென் தமிழ் நாட்டின் மலைக்கோட்டை கிராமத்தில் இருக்கும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களையும் பற்றின உண்மைகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியில் நீங்கள் வேறு என்ன எதிர் பார்க்கிறீர்கள்? Andhra restaurant க்கு  போய், &lt;strong&gt;'ஒரு ஹைதராபாத் பிரியாணி - extra spice' என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு 'இது சரவண பவன்  meals மாதிரி இல்லை' என்று complain பண்ணினால் தவறு யார் மீது சொல்லுங்கள்?&lt;/strong&gt;'என் படம் இப்படி கனமாக தான் இருக்கும். பார்ப்பவர்களின் ஈரல்குலை நடுங்க தான் செய்யும் ' என்று ஏற்கனவே மூன்று முறை தெளிவாக சொல்லி விட்டார் அவர்.பிரியாணியில் சாம்பார் சுவை எதிர் பார்ப்பவனை பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்களோ, அதே உணர்வு தான் பாலாவை psychic என்று சொல்லும் உங்களை பார்த்து எனக்கு வருகிறது.நந்தாவிலும்,சேதுவிலும் பிதாமகனிலும் 'பாசம்', 'நட்பு', 'காதல்'  என்று சிலதை கலந்தவர், இப்படி முழுக்க முழுக்க வியாபார விஷயங்களே இல்லாமல் படம் எடுத்து இருக்கிறார் என்றால், அது அவருடைய தன்னம்பிக்கை. &lt;br /&gt;ஷங்கருக்கு ஒரு அம்பியையும், மணிரத்னத்துக்கு ஒரு மைக்கேலையும் காண்பித்து கொடுத்தவர் பாலா.தயவு செய்து அவரை திட்டாதீர்கள்.'Not my kind' என்று decentஆக விலகிக்கொள்ள மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசனம் ஜெயமோகன். பல மூத்த பதிவர்கள் 'பின்நவீனத்துவம்' என்று எனக்கு புரியாத ஒரு மொழியில் இவரை வாழ்த்துவதையும், வசைபாடுவதையும் படித்து இருக்கிறேன். வசனம் எனக்கு ரொம்ப பிடித்தது. நிறைய இடங்களில் சிரித்தேன்,பல இடங்களில் 'அட' என்று கை தட்டினேன்.நிறைய வார்த்தைகள் 'பீப்' ஆக மட்டுமே கேட்கிறது. சென்சார்?&lt;br /&gt;ஒரு வேளை அது தான் பின்நவீனத்துவமா???&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். பாவம் இவருக்கு வேலை அதிகம் இருந்து இருக்கும்.ஷூட்டிங் முடிந்த சமயத்தில் பாலா நாலரை மணி நேரத்துக்கு படம் எடுத்து இருக்கிறார் என்று படித்த ஞாபகம். ரெண்டே கால் மணிநேரமாக குறைத்து இருக்கிறார். அந்த ஜெயில் குத்தாட்டத்தை வெட்டி இருக்கலாம், பாலா ரசிகனுக்கு அதெல்லாம் தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்யாவின் உயரமும், உடல் மொழியும், ருத்ரன் கதா பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகின்றன. ஆனால் குரலில் ஒரு கம்பீரம் இல்லை. ஒரு வேளை, கஞ்சா அடிக்கும் குரல் இப்படி தான் இருக்கும் என்று பாலா நினைத்து இருப்பாரோ என்னவோ? இந்த வருடத்தின் தேசிய விருதுகளில் ஆர்யா, பூஜா இருவரும் இடம் பெறுவார்கள் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எந்த காட்சிகளில் எல்லாம் பார்ப்பவர்கள் பதற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாரோ, அந்த வேலையை பின்னணி இசை சரியாக செய்கிறது. பாடல்களை நான் இன்னும் சரியாக கேட்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ இந்த படத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் Sify யில் கமெண்ட் போட்டு இருந்தார்கள். அதை வன்மையாக மறுக்கிறேன். 'வாழ்க்கையில் தான் எந்த முதலாளியின் கீழே பிச்சை எடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என்ற choice கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்' என்ற பாடத்தை take-home ஆக கொடுத்து விட்டு இருக்கிறார் Bala. உதாரணத்துக்கு ஒரு வசனம், &lt;em&gt;'இவ பிச்சை எடுக்க மாட்டேன்னு முரண்டு பண்ணியதால் முதலாளி கல்லை எடுத்து இவ இடுப்பில் ஓங்கி அடிச்சு இவளை நடக்க விடாம பண்ணிட்டாரு, இதுக்கு தான் பொறக்கும் போதே என்னைய மாறி ஊனமா பொறக்கணும், அந்த விதத்துல நான் ராசிக்காரன்'&lt;/em&gt;.&lt;br /&gt;இந்த படத்தை பார்க்கும் பெண்களுக்கு, புருஷன் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, அலுவலக பிரச்சினை எல்லாம் ரொம்ப silly ஆக தோன்ற ஆரம்பித்து விடும். என்ன, சில காட்சிகளில் மட்டும் கண்ணை மூடி கொள்ள வேண்டும். அல்லது துடைத்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;On the lighter side,&lt;br /&gt;பாலா உங்களுக்கு குரல்வளை என்றால் என் இவ்வளவு பிடிக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;பின்குறிப்பு: வழக்கமாக செய்யும் எந்த நகைச்சுவை முயற்சியும், இந்த பதிவின் seriousness ஐக் குறைத்து விடக்கூடாது என்பதால் ரொம்ப conscious ஆக எழுதி இருக்கிறேன். உரைநடையில் எழுத முயற்சித்ததற்கும் அதுவே காரணம். அதனால் சில சுவாரஸ்யமான விஷயங்கள் விட்டு போயின. அதை பின்னொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3902588264722471982-8649326116068677202?l=synapse-junctionofthoughts.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/feeds/8649326116068677202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8649326116068677202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3902588264722471982/posts/default/8649326116068677202'/><link rel='alternate' type='text/html' href='http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/02/blog-post_08.html' title='அஹம் ப்ரம்மாஸ்மி'/><author><name>ப்ரியா கதிரவன்</name><uri>http://www.blogger.com/profile/05119411162921764593</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/-eFL8r5MzdqM/TZAR-k9gpXI/AAAAAAAAAKw/IMqleVNtH-Q/s220/Image173.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3902588264722471982.post-8347987363991941798</id><published>2009-01-29T00:43:00.000-08:00</published><updated>2010-01-25T23:11:31.684-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய புராணம்'/><title type='text'>கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு:-)</title><content type='html'>&lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;"When a woman gets married to a man, not only is she married to him, but to his whole family"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடந்த வார இறுதியில் நான் உணர்ந்த உண்மை இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 26 அன்று என் மாமனாரின் அறுபதாவது பிறந்த நாள். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், அதை ஒரு பிறந்த நாள் விழாவாக மட்டும் அறிவித்து, உறவினரகள்&lt;br /&gt;எல்லாரையும் அழைத்து ஒரு "Get together' வைக்கலாம் என்று கதிர் க்கு ஒரு ஆசை....என் மாமனாரும் மாமியாரும் வேண்டாம் என்று மறுக்க, என் முதல் நாத்தனாரும் 'ரொம்ப பெரிய அளவில் எல்லாம் ஏதும் செய்ய வேணாம், அப்டியே செய்தாலும் சொந்த ஊரில் செய்யலாம், பெங்களூரில் வைத்து நடத்தினால் எல்லாருக்கும் ரொம்ப சிரமம் ' என்றே நினைக்க, என் இரண்டாவது நாத்தனாரும், அவரும் பிடி பிடின்னு பிடிச்சு, விழா நடத்தியே ஆக வேண்டும் என்றும் , அதுவும் பெங்களூரில் எங்க வீட்டில் வைத்து நடத்துவதாகவும் argue பண்ணி ஜெயிச்சுட்டாங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்று உறவினர்களை மட்டும் அழைக்கலாம் என்று யோசித்து, எல்லாருக்கும் சொல்லியும் ஆகி விட்டது......26th திங்கள் கிழமை என்றாலும், ஞாயிறு மாலை ஏழு மணிக்கு function என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் நெருங்க நெருங்க எல்லாருக்குமே ஒரே உதறல். அதாவது சொந்த ஊரில் ஒரு விழா வைப்பது என்பது வெகு சுலபம். அனைவரும் விழா நேரத்துக்கு சரியா வருவாங்க, வாழ்த்துவாங்க, சாப்பிடுவாங்க, கெளம்பிடுவாங்க.மாமியார் மாமனார் சென்னை ல வெச்சு நெறைய functions பண்ணிருக்காங்க.&lt;br /&gt;அர்ஜுனின் பேர் வைக்கும் படலம் கூட சென்னை ல தான் நடந்துச்சு.சென்னை ல உறவினரகள் நெறைய பேர் இருப்பதால, நெறைய advantages. ஊர்ல இருந்து வர்றவங்களை, சென்னை ல இருக்க உறவினரகள் ஸ்டேஷன் ல இருந்து pick up பண்லாம்.அவங்க வீட்டில் தங்க வைத்து கொள்ளலாம்.இந்த மாதிரி...நெறைய உதவிகள் நமக்கு கெடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா பெங்களுர் ல வெச்சு பண்றதுல logistics சிக்கல்கள் நெறைய இருக்கு.எல்லாருக்கும் பெங்களுர் புதுசு. pick up பண்ணுறதுக்கும், தங்கும் இடம் எல்லாம் offer பண்றதுக்கும் இங்க வேற யார் வீடும் இல்ல.சென்னை ல இருந்தும், சொந்த ஊரிலுருந்தும் வர்ற எல்லாரையுமே நம்ம தான் பாத்துக்கணும்.அவங்களோட pick-up, drop, stay, food, entertainment என்று எல்லாமே நான், அவர், மாமனார், மாமியார் நாலு பேரும் மட்டுமே சமாளிக்க வேண்டிய challenge நெருங்க நெருங்க எங்க எல்லாருக்கும் ஒரே உதறல்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் இந்த உதறல் மட்டும் தான்னா, எனக்கு எக்ஸ்ட்ரா உதறல் வேற.அதாவது திருமணம் ஆன உடனே, abroad போய்ட்டதுனால, நாங்க பெரும்பாலான குடும்ப விழாக்களை மிஸ் பண்ணிட்டோம் கடந்த மூணு வருஷமா.நடுவுல அர்ஜுனோட பேர் வைக்கும் function அன்னைக்கு, எனக்கு கைபுள்ளைக்காரி ன்னு சலுகை இருந்ததுனால, எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனால் இந்த முறை அப்டி இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் உங்க குடும்பத்துக்குள்ள வந்துட்டேன்" அப்டின்னு நமக்கு ஒரு எடம் பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கு...&lt;br /&gt;"என்ன மக்கா?"&lt;br /&gt;"ஊர்ல பாட்டி தாத்தா எல்லாம் சும்மா இருக்காங்களா???" (நல்லா இருக்காங்களா வோட nagerkoil version)&lt;br /&gt;"அந்த சர்வத்தை எடு" (சர்வம் - பாத்திரம்)&lt;br /&gt;"அந்த போணிய எடு" (போணி - இன்னொரு பாத்திரம்)&lt;br /&gt;"இந்தாம்மா...இத எல்லாருக்கும் வெளம்பு" (விளம்புதல் - பரிமாறுதல்)&lt;br /&gt;"ரொம்ப வெசக்குது" (வெசக்குது - வியர்க்குது)&lt;br /&gt;""ரொம்ப சடஞ்சுட்டேன்" (பலவீனமா ஆயிட்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரீதியிலான உரையாடல்களை எல்லாம் சகஜமா புரிஞ்சுக்கிட்டு கரெக்ட் ஆ react பண்ணனும். "அப்டின்னா??" அப்டின்னு அபத்தமா கேள்வி கேக்க கூடாது.&lt;br /&gt;அப்போப்போ முடிஞ்சா இந்த வார்த்தைகளை எல்லாம் சரளமான தொனியில் பேசி,&lt;br /&gt;"இது நம்ம பொண்ணு" என்ற பீலிங் வரவழைக்கணும்."கதிர் சரியான பொண்ண தான் கூட்டிட்டு வந்துருக்கான் நம்ம குடும்பத்துக்கு" ன்னு அவரோட மானத்தை காப்பாத்தணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்துக்கு முன்னாடிலேர்ந்தே வீடு களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு.&lt;br /&gt;மாமா, அத்தை போய், தேவையான provisions எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க.&lt;br /&gt;அவர் எல்லாருக்கும் தூங்குவதற்கு பாய், தலையணை, மெத்தை, போர்வை எல்லாம் வாங்கிட்டு வந்தார். முதல் சுற்று உறவினர்கள் மட்டும் தான் என்றாலும், அதுவே ஒரு நாற்பது பேர் வந்துது எங்களையும் சேர்த்து. வீட்டுல இருக்கது ஒரு ஹால், மூணு ரூம்,அதனால எக்ஸ்ட்ரா மூணு guest ரூம் போட்டு வெச்சுகிட்டோம். ஞாயிறு இரவு மட்டும் தான் function என்றாலும், எங்களுக்கு சனி, ஞாயிறு,திங்கள் என்று மூணு நாளுமே விழா மாறி தான் தோணிச்சு. ஏன்னா 
