Wednesday 2 April 2008

டைரக்டர் பாலாவுக்கு...

உங்களுக்கு எதுக்கு இப்டி ஒரு கொலை வெறி?
உங்க படத்துல கண்டிப்பா யாராச்சும் ஒருத்தரை கொல்லுறீங்க...
அதுலயும் சூர்யா ரொம்ப பாவம். ரெண்டு படத்துல அவரை போட்டு தள்ளிட்டீங்க.
விக்ரமை மட்டும் எப்போவும் உயிரோட..ஆனா offmind ஆ அலைய விடுறீங்க...
atleast "நான் கடவுள்" படத்துல எல்லாரையும் normal ஆ விட்டு வெய்யுங்க, இல்லன்னா படம் பாக்க வரவங்கல்லாம் "அதான் தெரியுமே" ன்னு சொல்லிட்டு போய்டுவாங்க...சொல்லிட்டேன் ....ஆமா...

No comments:

Post a Comment